இன்றைய காலகட்டங்களில் புகைப்படம் மோகம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் ஆக்கிரமித்து உள்ளது. அதனால் சில சமயங்களில் உயிர் போகும் சம்பவங்களும் அரங்கேறி விடுகின்றன. அதன்படி சமீபத்தில் கணவர் மனைவி இருவரும் சீறிப்பாய்ந்த கடல் அலைகளுக்கு அருகே பாறை ஒன்றில் சாய்ந்தபடி புகைப்படம் எடுத்துள்ளனர். ஆனால் ஆக்ரோஷமாக வந்த கடலலை இருவரையும் தூக்கி வாரி போட்டது.

அதில் அதிர்ஷ்டவசமாக கணவர் மட்டும் உயிர் பிழைத்த நிலையில் மனைவி குழந்தைகள் கண் முன்னே கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டார். அது போன்ற அதிர்ச்சி வீடியோ தான் தற்போதும் வெளியாகி உள்ளது. அதாவது பெண்கள் சீரியலும் கடல் அருகே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் மிகப்பெரிய அலை வாரி சுருட்டி கொண்டு போய் உள்ள அதிர்ச்சி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.