அதிர்ச்சி…! வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு… தவிக்கும் பெண் குழந்தைகள்…. பெரும் சோகம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குஞ்சார்வலசை பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் சங்கர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் சாந்தி தன்னுடைய 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி நேற்று நடைபெற்ற…

Read more

Other Story