“வாணியம்பாடியில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்!”… பிறந்து சில நிமிடங்களே ஆன சிசுவைச் சாலையோரம் வீசிச் சென்ற தாய்.. இரத்தக் கரையுடன் சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிறந்து சில நிமிடங்களே ஆன கைக்குழந்தை ஒன்று சாலையோரம் இரத்தக் கரையுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி பகுதியில் பிறந்த பச்சிளம் சிசு ஒன்றின்…

Read more

“யாரோ கற்பழிச்சாங்கன்னு சொன்னா.. ஆனா உண்மை வேற!”… கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிய 66 வயது மாமனார்… திருப்பத்தூரில் அரங்கேறிய மெகா அசிங்கம்..!!!!

திருப்பத்தூர் மாவட்டம் உடையாமுத்தூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில், கணவனை இழந்து தவித்த 26 வயது மருமகளை, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 66 வயது மாமனார் கர்ப்பமாக்கிய கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது.…

Read more

“அடக்கொடுமையே! ரத்தம் சொட்ட சொட்ட நடந்து வாராரு!”… குடும்ப தகராறில் தம்பி செய்த காரியம்.. ஆம்புலன்ஸில் ஏற மறுத்த அண்ணன்… பதற வைக்கும் சம்பவம்..!!!

திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரையின் மகன்கள் குமார் (அண்ணன்) மற்றும் எம்.ஜி.குமார் (தம்பி). இவர்களுக்குள் ஏற்கனவே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. பெரியகரம் பகுதியில் மாமியார் வீட்டில் தங்கியிருந்த தம்பியை, பெங்களூருவுக்கு வேலைக்கு அழைக்க அண்ணன் குமார் சென்றுள்ளார். அங்கே…

Read more

“எனக்கு என் கணவர் வேண்டும்” … வறுமை காரணமாக காதல் மனைவியை பிரிந்து சென்ற கணவன்… கைக்குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காதலித்துத் திருமணம் செய்த கணவருடன் தன்னைச் சேர்த்து வைக்கக்கோரி, இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவரும், தியாகராஜன் என்பவரும் காதலித்துத்…

Read more

அட ச்சீ…. பெத்த அம்மா பண்ற வேலையா இது….? மகளை கள்ளக்காதலனுக்கு….. 7-ம் வகுப்பு சிறுமிக்கு நடந்த கொடூரம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த கதீஜா என்ற பெண், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு இர்ஃபான் என்ற கார் டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கதீஜாவின் 7-ம் வகுப்பு படிக்கும் மகளை இர்ஃபான் ஏலகிரிக்கு அழைத்துச் சென்று…

Read more

பார்த்தாலே பதறுது… விவசாய நிலத்தில் கிடந்த 6 அடி கோதுமை நாகப்பாம்பு… வாய்க்குள் இருந்த “குருவி”… அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் பாம்புகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறை அருகே இரண்டு அடி நீளமுள்ள தண்ணீர் பாம்பு…

Read more

“கத்தியுடன் சுற்றிய கொடூரன்! “- 10 ஆண்டு உறவுக்குப் பிறகு ஏற்பட்ட பிளவு! – மிரட்டல் புகாரில் சிக்கிய இரண்டு குழந்தைகளின் தந்தை… திருப்பத்தூரில் நடந்த விபரீதம்..!!!

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோக்கியம் பகுதியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. கூலி வேலை செய்து வரும் மதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து…

Read more

“நீ என் கூட பேசல கொலை பண்ணிடுவேன்!”… பேச மறுத்த கள்ள காதலியை மிரட்டிய நபர்… திருப்பத்தூரில் பரபரப்பு..!!!

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த தோக்கியம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மதி (38) என்பவருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த நசிபா (30) என்பவருக்கும் 10 ஆண்டுகளாகப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடித் தனிமையில் சந்தித்து…

Read more

“என் இறுதிச்சடங்குக்கான பணம் இதில் உள்ளது”…. 75 வயது முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை… உருக்கமான கடிதம்..!!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலை சுமார் 75 வயது மதிப்பிலான ஒரு முதியவர் வந்தார். அப்போது, சென்னையிலிருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம் செல்லும் சபரி விரைவு வண்டி ரயில் முன் அவர்…

Read more

திருமணத்தை மீறிய உறவு… வீடு புகுந்து நபரை வெட்டிய பெண்ணின் கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்புன்ராஜ். இவரது மனைவி ஜீவா. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஜீவாவுக்கும் பிரேம்குமார் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம்…

Read more

பட்டப்பகலில் நடந்த திருட்டு சம்பவம்… நைசாக காரில் வந்து செம்மறி ஆட்டை தூக்கி சென்ற வழக்கறிஞர்… வைரலாகும் வீடியோ…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட அம்பலால் நகரில் அஞ்சலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு செம்மறி ஆடு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி காணாமல் போனது. இதனால் அப்பகுதி மக்கள் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.…

Read more

லாரி டிரைவரிடம் மிளகாய் பொடி தூவி ரூ.10 லட்சம் கொள்ளை… அடுத்த 24 மணி நேரத்தில் அதிரடி காட்டிய காவல்துறையினர்… 3 பேர் கைது…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்த வெள்ளைக்கால் கிராமத்தை சேர்ந்தவர் சப்தகிரி (32). அவர் முட்டை மொத்த வியாபாரம் செய்யும் செல்வராஜ் என்பவரின் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று இரவு 9 மணி அளவில்…

Read more

கண்ணிமைக்கும் நொடியில் திருட்டு… லாரி டிரைவர் மீது மிளகாய் பொடி தூவி ரூ.10 லட்சம் கொள்ளை…. அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்த வெள்ளக்கால் கிராமத்தை சேர்ந்தவர் சப்தகிரி (32). அவர் முட்டை மொத்த வியாபாரம் செய்யும் செல்வராஜ் என்பவரின் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று இரவு 9 மணி அளவில்…

Read more

Breaking: தமிழ்நாட்டையே உலுக்கிய ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு… கைதானவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு…!!

கடந்த பிப்ரவரி மாதம் திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ரயில் வேலூர் அருகே சென்றபோது கழிவறைக்கு சென்றுள்ளார்.அப்போது மது…

Read more

“வெளிநாட்டிலிருந்தே திட்டம்: கணவனை தூக்கத்தில் கொன்ற மனைவி… திருப்பத்தூரை அதிர வைத்த சம்பவம்..!!”

திருப்பத்தூர் மாவட்டம் நாயகின்செருவு கவரன்பட்டத்தைச் சேர்ந்த விஜயன் (வயது 29), கூலி தொழிலாளியாகக் கடினமாக உழைத்துவருபவர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணிலா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு மூன்று வயது குழந்தை உள்ள நிலையில், கடந்த மார்ச் 18-ம்…

Read more

ஓடும் ரயிலில் ஜன்னல் அருகே அமர்ந்த பெண்ணிடம் 7 சவரன் தங்க நகை பறிப்பு…. அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காட்பாடி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 சவரன் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூரைச் சேர்ந்த முனிசாமி, மல்லிகா தம்பதியினர் தங்கள் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று விட்டு மீண்டும் கோயம்புத்தூர்…

Read more

“எங்கள நம்புங்க வேலை வாங்கித்தரோம்”… மோசடி செய்த அங்கன்வாடி அமைப்பாளர்… கையும் களவுமாக பிடித்த மக்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி நிலையங்களில் அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பணிக்காக மாவட்டம் முழுவதிலும் பலர் விண்ணப்பித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியை…

Read more

மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை…5 பேர் அதிரடி கைது…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சிலர் மதுபானங்களை வாங்கி அதிக விலைக்கு வெளியே விற்பதாக காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசியமான புகார் ஒன்று கிடைத்தது. அந்த புகாரின் பேரில் இது போன்ற செயல்களில்…

Read more

கார் ஓட்டுநர் பயிற்சி… தவறுதலாக திருப்பியதால் லாரி மீது மோதிப் பெரும் விபத்து… 4 பேர் படுகாயம் ஒருவர் பலி…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் பகுதியில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்றில் பயிற்சியாளர் உட்பட 5 பெண்கள் ஓட்டுனர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் திடீரென வேகமாக சென்று திரும்பியதால் பின் இருந்து…

Read more

“தன் வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி”… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் வசித்து வரும் கானா முருகன் என்பவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு…

Read more

“சிறுவயதில் காதல் திருமணம்”… மகளின் செயலால் வேதனையில் ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்.!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் குமார் (50)-கவிதா. இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் அந்த தம்பதியரின் மகள் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால் இரு வீட்டாரின்…

Read more

“9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுரம்”.. ஆபாச புகைப்படங்களை செல்போனில் வைரலாக்கி.. 5 பேர் கைது..‌ பெரும் அதிர்ச்சி‌‌..!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் பூங்குளம் ரங்கன் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் செல்போன் மூலம் 9ஆம் வகுப்பு மாணவியுடன் கடந்த 6 மாதங்களாக பழகி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இளைஞர் மாணவியை காதலிப்பதாக…

Read more

தமிழகத்தில் காலையிலேயே பயங்கரம்…! “தனியார் பள்ளி காவலாளியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கும்பல்”… திருப்பத்தூரில் பரபரப்பு.!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே முஸ்லீம்பூர் என்ற பகுதி உள்ளது. இங்கு இர்பான் என்ற 40 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஆஜிரியா என்ற மனைவியும், இரு மகன்கள் மற்றும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் இர்பான் ஒரு…

Read more

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான கணவன்… பலமுறை சொல்லியும் கேட்காததால் விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தும்பேரி ஊராட்சியில் நிகழ்ந்த சோகம் ஒன்றில், ஆன்லைன் ரம்மி அடிமையால் குடும்பம் முற்றிலும் சீரழிந்தது. அந்தப் பகுதியில் வசித்து வரும் கட்டிட மேஸ்திரி மதன் என்பவருக்கு, அதே ஊரைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுடன் கடந்த…

Read more

“4 வருஷம்”… சித்த மருத்துவம் பார்ப்பதாக கூறி ஏமாற்றிய போலி மருத்துவர்… போலீஸ் அதிரடி…!!!

திருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூரில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துள்ளார். இந்நிலையில் இவர் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பச்சூரில் நான்கு ஆண்டுகளாக சித்த மருத்துவம் பார்ப்பதாக கூறி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது குறித்து…

Read more

“பந்தல் அமைக்கும் தொழில்”… வேலைக்கு போனவர்களுக்கு இப்படியா ஆகணும்.. ஒரே நாளில் உயிரிழந்த நண்பர்கள்… பெரும் சோகம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் திருமாஞ்சோலை என்னும் பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ராமு. இவர் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பந்தல் அமைப்பதற்காக வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more

“நிர்வாண வீடியோ”… மிரண்டு போன அரசு அதிகாரி… கதிகலங்க வைத்த பெண்கள்… லட்சக்கணக்கில் மோசடி… திடுக்கிட்ட திருப்பத்தூர்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஒரு அஞ்சலக அதிகாரி (50). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட தாயார் ஒருவர் உள்ளார். இவர் வேலைக்கு செல்வதால் தனது தாயாரை பராமரிக்க வேலைக்கு ஆள் ஒருவரை நியமிக்க பாலக்கோடு பகுதியில் உள்ள நிக்லஸ் மனைவி…

Read more

செம ஷாக்..! மிளகாய் பொடி தூவி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்… பல லட்சம் மதிப்புள்ள பணம் நகை திருட்டு.. பரபரப்பு புகார்..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை அடுத்த அயித்தம்பட்டு ஊராட்சி கட்டவிரப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம். இவர் அப்பகுதியில் உள்ள காலனி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விவசாய நிலத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று…

Read more

காரை கழுவிய மெக்கானிக்…. மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதில் உயிரிழப்பு…. கலங்கவைக்கும் வீடியோ…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பகுதியில் கோதண்டராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கார் கேரேஜ் ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்த கேரேஜில் குடியாத்தம் தாங்கல் பகுதியில் வசிக்கும் சுதாகர்(24) என்பவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்…

Read more

பொங்கலுக்கு எனக்கு புது டிரஸ் வேணும்…. கணவன் வாங்கி தர மறுத்ததால்…. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு….!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே உள்ள பகுதியில் சந்தோஷ் (28), பவித்ரா (23) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்களே  ஆன நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று பவித்ரா…

Read more

“திருமணம் ஆகி 2 வருஷம்தான் ஆகுது”… மனக் கோலத்தில் பார்த்த உன்னை இப்படியா பார்க்கணும்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் கடலரசி (24). இவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இளந்தென்றல் (29) என்ற கணவர் உள்ளார். மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளந்தென்றல்…

Read more

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த ஐடி ஊழியர்… நொடிப்பொழுதில் உயிரே போன பரிதாபம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள நகரில் சுதாகர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தங்கி இருந்து ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது சொந்த ஊருக்கு…

Read more

இரவு நேரம் தோப்புக்குள் நுழைந்த மனைவி… பின்னாடியே வந்த கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கட்டிட வேலை பார்க்கும் ஒருவர் வசித்து வருகிறார். அவரது மனைவிக்கு 39 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு நான்கு மகள்கள் இருக்கின்றனர். மூன்று மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் மாற்றுத்திறனாளி. இந்த நிலையில்…

Read more

ஏரியை வேடிக்கை பார்க்க சென்ற மாணவன்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருப்பத்தூர் மாவட்டம் பிச்சனூர் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரன் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக…

Read more

நான் அந்த பொண்ண ரொம்ப லவ் பண்றேன்… என் காதலியை என்கூட சேர்த்து வையுங்க… கலெக்டர் ஆபீஸில் வாலிபர் மனு..!!

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் கிராமத்தில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது, நான் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். இப்போது எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறேன். திருப்பத்தூர் அடுத்துள்ள…

Read more

ஒரு தலை காதல்… என்னை கல்யாணம் பண்ணிக்கோ… தொடர்ந்து இளம் பெண்ணுக்கு டார்ச்சர்… அதிரடி காட்டிய போலீஸ்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தகரம் பகுதியில் பலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் (26) என்ற மகன் இருக்கிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 23 வயதான பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார் .இந்நிலையில் விஜய் அந்த இளம்…

Read more

இரண்டுமே பெண் குழந்தையா…? மாமியார், கணவர் செய்த கொடூரம்… விரத்தியில் எடுத்த விபரீத முடிவு…!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். கண்ணன், சுதா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கண்ணன் மற்றும் கண்ணனின் தாயார் ஆகியோர் இருவரும் சுதாவிடம் அடிக்கடி…

Read more

“கணவனுடன் செல்ல மறுத்த மனைவி”… ஆத்திரத்தில் மாமியாரின் மண்டையை உடைத்த மருமகன்… பதற வைக்கும் சம்பவம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னாண்டி பழைய பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் தாய் இவருக்கு இசக்கியம்மாள் என்ற மகள் உள்ளார். இசக்கியம்மாளுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் திருமணம் முடிந்துள்ளது. இசக்கியம்மாளின் கணவர் சின்னதுரை. இசக்கியம்மாள் மற்றும் சின்னதுரை தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

கொடுத்த கடனை திருப்பி கேட்டது குத்தமா…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. நொடிப்பொழுதில் போன உயிர்….!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள பகுதியில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கு கடந்த வாரம் ரூ.2000 கடனாக கொடுத்துள்ளார். இதையடுத்து கோடீஸ்வரன் தனது வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அதன் பின் தீபாவளி விடுமுறைக்காக சொந்த…

Read more

தீப்பிடித்த காருக்குள் கட்டுகட்டாக கிடந்த 2000 ரூபாய் நோட்டுகள்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருப்பத்தூரில் இருந்து அபி நரசிம்மன் என்பவர் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வெலக்கல்நத்தம் தேசிய நெடுஞ்சாலை வைத்து காரின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அபி நரசிம்மன் உடனடியாக காரை நிறுத்தி விட்டு…

Read more

பெண்கள் விடுதி அறையில் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த வாலிபர்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த காவல்துறையினர்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பெண்கள் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பல பகுதிகளில் உள்ள மாணவிகள் கல்விக்காக தங்கி படித்து வருகின்றனர். இந்த பெண்கள் விடுதியின் அருகே கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதனை…

Read more

“சமூக வலைதளம் பார்த்து கிழங்கு சாப்பிட்ட வாலிபர்”… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… என்னதான் நடந்துச்சு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள பகுதியில் மணிகண்டன் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இவர் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு தேங்காய் லோடுகள் ஏற்றி வருவது வழக்கம். அதேபோன்று நேற்று முன்தினம் தேங்காய் லோடு…

Read more

முருகனை சந்திக்க காவடி தூக்கி சென்ற பக்தர்… திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!

திருப்பத்தூர் மாவட்டம் கே.எம்.சாமிநகர் பகுதியில் ஜெகன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.  இவர் வருடத்திற்கு ஒருமுறை திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி அவர் ஆடி மாதத்தை முன்னிட்டு முருகனை…

Read more

அடித்து துன்புறுத்தும் கணவர்…. போலிசீல் புகார் கொடுத்த மனைவி…. மொட்டைமாடியில் காத்திருந்த அதிர்ச்சி…!!

திருப்பத்தூர் மாவட்டம் இடையம்பட்டியில் இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் தினமும் தனது மனைவியை அடித்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட அவருடைய மனைவி, தன்னுடைய கணவர் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா வளர்ப்பதாகவும், போதையில் தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி  காவல் நிலையத்தில் புகார்…

Read more

ரயிலில் ஏறி விமானத்தில் பறந்து காஷ்மீரில் ‌காதலியை கரம்பிடித்த காதலன்… ஏன் தெரியுமா…?

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் தவுலத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமையா பேகம் (22) என்ற மகள் இருக்கிறார். இவர் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தங்கத்தமிழன் என்ற வாலிபரை காதலித்து…

Read more

“உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்னோடு வா…. 17 ஐ ஆசை காட்டி மோசம் செய்த 35…!!

திருப்பத்தூர் மாவட்டம் மேற்கத்தியனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 35 வயதான இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நினையில் இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக 11 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பிறகு…

Read more

“இன்னைக்கு ஒரு பிடி” பாம்பை துண்டுதுண்டாக வெட்டி…. சமைத்து சாப்பிட்ட இளைஞர்…. வீடியோ எடுத்து வெளியிட்டதால் வந்த சிக்கல்….!!

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமத்தில் வசிப்பவர் ராஜேஷ்குமார். 30 வயதான இவர் ஆறடி நிலமுள்ள சாரை பாம்பை பிடித்து அதன் பிறகு அதன் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் அலசி அதன் பிறகு சமையலுக்கு தயார் செய்வதையும் அத்தோடு…

Read more

அடக்கடவுளே…! குறைப் பிரசவத்தில் இறந்த குழந்தை… துக்கம் தாங்காமல் தந்தை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் பழனி (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் காயத்ரி…

Read more

பெற்றோர் பைக் வாங்கிக் கொடுக்காததால் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை… திருப்பத்தூரில் சோகம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோத்தாண்டபட்டி-வாணியம்பாடி ரயில்வே நிலையத்திற்கு இடைய புத்துக்கோவில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்‌. இதுகுறித்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் சடலத்தை…

Read more

பெண் காவலருக்கு கொலை மிரட்டல்…. பாமக கட்சியின் நிர்வாகி கைது…. போலீஸ் அதிரடி…!!!

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாமக கட்சியின்  நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொத்தூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாமக கட்சியின் பிரமுகர். இவர் பிரியங்கா…

Read more

Other Story