எப்ஸ்டீன் கோப்பில் என் பெயரா?… கொதித்தெழுந்த மத்திய அமைச்சரின் மகள்… அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக 10 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு…!!
அமெரிக்கக் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் தனது பெயர் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் மகள் ஹிமாயனி புரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அண்மையில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி…
Read more