பேராசிரியர்கள் பற்றாக்குறை..! பல்கலையில் காலிப்பணியிடங்களை நிரப்புக…. ஆளுநர் ஆர்.என் ரவி அறிக்கை..!!
பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது என ஆளுநர் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். நேர்மையான முறையில் பல்கலைகழகங்களில் காலி பணியிடங்கள்…
Read more