“காப்பாத்துங்கன்னு அலறிய சத்தம்…. கரன்ட் ஒயரை மிதித்த அப்பா…. காப்பாற்ற முயன்று அடுத்தடுத்து நடந்த கொடூரம்‌….!” மின்வாரியத்தின் அலட்சியமா…? உறைந்துபோன கிராம மக்கள்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு தனியார்  பள்ளி அருகே வசிக்கும் கிசான் ஷிண்டே (48), புதன்கிழமை அதிகாலை…

Read more

“ஐயோ கடவுளே! இப்படி ஆயிடுச்சே….!” Ludo விளையாட்டுக்கு போய் இப்படி குத்தி கொன்னுட்டீங்களேடா…? ஆயுள் தண்டனை முடிஞ்சு வெளிய வந்த சில மாசத்துலயே மறுபடியும் ஒரு கொலையா….???

மகாராஷ்டிர மாநிலத்தில் லூடோ விளையாட்டின் போது ஏற்பட்ட சிறு தகராறு, ஒரு இளைஞனின் கொடூரமான கொலைக்கு வழிவகுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 4-ம் தேதி இரவு, ஜாஹித் ஹுசைன் (28) என்பவர் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த…

Read more

“அவங்களுக்கு ஏழு பிறவிக்கும் ஒரே ஹஸ்பண்ட்…. ஆனா எங்களுக்கு முதல் கல்யாணம் எப்போ…?” விரக்தியின் உச்சத்தில் தோளில் குச்சியோடு ஆலமரத்தை சுற்றிய படித்த வேலையில்லாத இளைஞன்…. வைரல் வீடியோ….!!

மகாராஷ்டிராவில் பெண்கள் தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுளுக்காகவும், ஏழு பிறவிகளிலும் ஒரே கணவர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் விரதமிருந்து ஆலமரத்தைச் சுற்றி வெள்ளை நூல் கட்டி ஏழு முறை வலம் வந்து வழிபடும் பாரம்பரிய பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வரும்…

Read more

“என் மகளை உனக்கு தர முடியாது!”.. கண்டித்த தாய்க்கு நேர்ந்த கதி‌.. ஒருதலை காதலால் சிதைந்த குடும்பம்.. கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு வாலிபர் செய்த பயங்கரம்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவம் உபாத்யாயா (27) என்ற வாலிபர், நான்சி மிஸ்ரா என்ற பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதனை நான்சியின் தாய் சவீதா மிஸ்ரா கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிவம், அவர்கள் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில்,…

Read more

டிவி பார்ப்பதற்கு சண்டையா…? “மனைவி, பெற்ற மகள், பேத்தி மீது கொலை வெறி தாக்குதல்”… நள்ளிரவில் நடந்த பயங்கரம்… அடக்கடவுளே..!

மகாராஷ்டிர மாநிலத்தில், நள்ளிரவில் டிவி பார்ப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு நபர் தனது மனைவி, மகள் மற்றும் பேத்தியைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு அப்னா நகர் பகுதியில் இந்தத் துயரம் நிகழ்ந்தது.…

Read more

“தெய்வீக சக்தியால்” உன் அம்மா நோயை குணப்படுத்தலாம்… சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை… போலி சாமியார்கள் அதிரடி கைது…!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஜுன்னர் தாலுகாவில், மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி ஒரு சிறுமியின் வாழ்க்கையைச் சிதைத்த இரண்டு போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பங்கஜ் தேவராம் கோலப் மற்றும் நானா பர்டே ஆகிய இருவரும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கு இருக்கும் நீண்டகால நோயைத் தங்களின்…

Read more

“சைக்கோ காதலியின் வெறிச்செயல்!”… பணத்தவராயர் காரணமாக காதலனின் வீட்டிற்குள் புகுந்து மனைவியை கொஞ்சம் பெண்… அதிர வைக்கும் பின்னணி…!!!

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரின் பஜாஜ் நகர் பகுதியில், பழைய காதல் மற்றும் பணப் பிரச்சனையால் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் 42 வயதான சாத்னா சோன்பேத்கர் என அடையாளம்…

Read more

“டிஜிட்டல் அரெஸ்ட்”… ₹12 லட்சத்துக்குப் போட்ட ஸ்கெட்ச்… என்ஜினீயர் மகனைத் தூக்க நினைத்த மோசடி கும்பல்… ஆப்பு வைத்த 81 வயது தந்தை… பரபரப்பு சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், சைபர் குற்றவாளிகளின் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ வலையில் சிக்கி ₹12 லட்சத்தை இழக்கவிருந்த தம்பதியை, 81 வயது முதியவர் தனது சமயோசித புத்தியால் காப்பாற்றியுள்ளார். கெமிக்கல் என்ஜினீயராகப் பணியாற்றும் அவரது மகனுக்கு வந்த வாட்ஸ்அப் அழைப்பில் பேசிய நபர்,…

Read more

இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோக்கள் லீக்… அம்மாவின் நகையைத் திருடி பிஸ்டலுடன் சுற்றிய ‘சைக்கோ’…. அம்பலமான உண்மை…!!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடாவில், இளம்பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தி அவர்களது ஆபாச வீடியோக்களை இணையத்தில் வைரலாக்கிய விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அயன் அகமது என்பவனைப் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்…

Read more

நல்ல வேளை தண்ணீர் கம்மியா இருந்தது?…. நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்த கார்… 40 அடி ஆழத்தில் அலறிய குடும்பம்.. வைரல் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் நளசோப்ரா கிழக்கு பகுதியில் உள்ள வாலைபாடா என்ற இடத்தில், திங்கள்கிழமை மதியம் நிகழ்ந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷி மாதா கோவில் அருகே கார் ஒன்று நிலைதடுமாறி அங்கிருந்த சுமார் 30…

Read more

ஹோட்டலில் “பன்னீர்” சாப்பிடுவீங்களா?… அப்போ இது உங்களுக்கு தான்… மெனு கார்டில் இனி ‘இதை’ கட்டாயம் போடணும்… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளில் கலப்படம் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிர அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, பன்னீர் மற்றும் சீஸ் தொடர்பான உணவுகளில் வாடிக்கையாளர்கள் திசைதிருப்பப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, இனி மெனு கார்டுகளில் அவை எதனால் தயாரிக்கப்பட்டது என்பதைத்…

Read more

நீ மதம் மாறனும்… துளசி மாலையை கழட்டு… இளம் பெண்ணை டார்ச்சர் செய்த கல்லூரி மாணவன்… லாட்ஜில் வைத்து அத்துமீறல்… பகீர் பின்னணி..!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள பஞ்சவடி பகுதியில், பொறியியல் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடுமை ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. தன்ஜீர் இனாம்தார் என்ற பொறியியல் மாணவர், தன்னுடன் படிக்கும் மாணவியைக் காதலிப்பதாகக் கூறி கடந்த 2024 ஜூன் முதல் 2026…

Read more

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு…. பணத்துக்காக வீடியோவை லீக் செஞ்ச கூட்டாளி… சிக்கிய முக்கிய குற்றவாளி….!!!

மகாராஷ்டிராவின் பரத்வாடா பகுதியில் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த விவகாரத்தில், முக்கிய குற்றவாளியான அய்யான் அகமது மற்றும் அவனது கூட்டாளி உஜைர் கான் இடையே ஏற்பட்ட பணத் தகராறுதான் இந்த மொத்த விவகாரத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு…

Read more

“ஏற்கனவே கல்யாணம் ஆனதை மறைச்சு ஏமாத்திட்டாரு”… ரிசார்ட்டில் வைத்து அத்துமீறல்… TCS பெண் ஊழியர் கொடுத்த புகார்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவர், தனது சக ஊழியர் மற்றும் உயர் அதிகாரிகள் மீது அளித்துள்ள புகார் ஐடி துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரின்படி, நான்கு…

Read more

விளையாடிட்டு இருக்கும்போது இப்படியா பண்ணுவீங்க?…. பிட்ச் மேல டிராக்டர் ஓட்டிய நபர்… ஏன் தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், யாரும் எதிர்பாராத விதமாக ஒரு டிராக்டர் மைதானத்திற்குள் புகுந்து பிட்ச்சையே உழுது போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியைத் தொடங்கி வைக்க அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளூர்…

Read more

“கமிஷன் கொடு” .. இல்லன்னா வேலைய நிறுத்து… வசூல் வேட்டையில் பாஜக பெண் புள்ளிகள்?… மாறி மாறி… வைரல் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாநகராட்சியில், ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் பெண் கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி, நடுரோட்டில் மோதிக்கொண்ட சம்பவம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாணேர் பகுதியில் கட்டப்பட்டு வரும் மாணவியர்…

Read more

180 சிறுமிகள்.. 350 ஆபாச வீடியோக்கள்… கோச்சிங் சென்டர் மாணவிகளுக்கு வலைவீசிய இளைஞர்… அம்பலமான ‘செக்ஸ் ஸ்கேம்’ பின்னணி…!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில், சுமார் 180 சிறுமிகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டி, 350-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களைப் படமெடுத்த முகமது அயாஸ் (என்கிற தன்வீர்) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பராத்வாடா பகுதியைச் சேர்ந்த இவர், சமூக வலைதளங்களான வாட்ஸ்அப் மற்றும்…

Read more

நாசிக் பிபிஓ விவகாரத்தில் அதிரடி திருப்பம்… தலைமறைவாக இருந்த TCS பெண் அதிகாரி கைது… அம்பலமான உண்மை…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பிபிஓ நிறுவனத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை மற்றும் பணி இடத் துன்புறுத்தல் புகார்கள் தொடர்பாக, தலைமறைவாக இருந்த எச்.ஆர் மேலாளர் நிதா கான் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி போலீஸாரிடம் சிக்கிய…

Read more

BPO நிறுவனத்தில் ‘அண்டர்கவர்’ ஆப்பரேஷன்… 40 நாட்கள் ஊழியர்களாகவே மாறிய 7 பெண் போலீசார்… பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பிரபல பிபிஓ நிறுவனத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றப் புகார்கள் இந்தியாவையே உலுக்கியுள்ளன. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க நாசிக் போலீஸ் கமிஷனர் சந்தீப் கர்னிக் தலைமையிலான ‘ஸ்பெஷல் 7’ குழுவினர்…

Read more

“மாட்டிறைச்சி சாப்பிட்டா தான் வேலை” – நாசிக் BPO-வில் அரங்கேறிய பகீர் ‘கார்ப்பரேட் ஜிஹாத்’…. கதிகலங்கிப் போன ஊழியர்கள்….!!

நாசிக்கில் உள்ள ஒரு முன்னணி பிபிஓ (BPO) நிறுவனத்தில் பணிபுரிந்த இந்து ஊழியர்கள், அங்கு மேலாளர்களாக இருந்த மாற்று மதத்தினர் மூலம் நீண்டகாலமாக பாலியல் தொல்லைகளுக்கும், மத ரீதியான கட்டாயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள்…

Read more

நெகிழ்ச்சி வீடியோ… பல நாள் உழைப்பு… போலீஸ் வேலை கிடைத்ததும் தந்தையை தோளில் சுமந்து நடனமாடிய மகள்… சாதித்துக் காட்டிய பெண்…!!!

வெற்றி என்பது தனி ஒருவருக்கானது அல்ல, அது ஒரு குடும்பத்தின் பல ஆண்டுகால உழைப்பு மற்றும் தியாகத்தின் பலன் என்பதை மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மெய்ப்பித்துக் காட்டியுள்ளார். பீட் மாவட்டத்தைச் சேர்ந்த சுமேதா ஷேக் என்ற பெண், கடுமையான…

Read more

வேலைப்பார்க்கும் இடத்தில் இப்படியா?…. அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி… பெண் கொடுத்த புகார்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஒரு பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்குள்ள உயர் அதிகாரிகளால் திட்டமிட்டு பாலியல் வன்கொடுமைக்கும், மதமாற்ற முயற்சிக்கும் ஆளாக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தில் பணியாற்றிய…

Read more

சொந்த பெரியப்பா செய்யுற காரியமா இது?…. வீட்டிற்கு சென்ற 16 வயது சிறுமியை வழிமறித்து… மனமுடைந்த மகள்… உயிரே போயிடுச்சு…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள கைஜ் தாலுக்காவில், தனது சொந்த பெரியப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 16 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பாலக்கட் மலைத்தொடரில் உள்ள ஒரு குக்கிராமத்தில்,…

Read more

“கல்யாணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது”…. பெட்ரோல் பங்கில் பெண்ணை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்…!!

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள கர்மாட் பகுதியில், பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்த 27 வயது இளம்பெண் பூஜாவை, அவரது கணவர் சத்யம் காவண்டே பட்டப்பகலில் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு…

Read more

அடக்கடவுளே… இப்படியா நடக்கணும்?… கல்லூரிக்கு சென்ற பிள்ளைகளை காணும்… கால்வாயில் சடலமாக மீட்பு… பகீர் பின்னணி…!!

மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி அருகே உள்ள மேக்லி கிராமத்தைச் சேர்ந்த சகோதரி காஜல் சோப்டே (23) மற்றும் அவரது சகோதரர் கிரண் சோப்டே (26) ஆகியோர் பல்தன் நகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். தனது இறுதி…

Read more

“பெண்கள் மட்டும் தான் டார்கெட்”…. கைரேகை பார்ப்பதாகக் கூறி கைவரிசை… சிக்கிய ஆபாச வீடியோக்கள்… அம்பலமான போலி சாமியாரின் முகம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் கைரேகை நிபுணர் என கூறிக்கொண்டு பெண்களை ஏமாற்றி வந்த ரவீந்திர எரண்டே என்ற நபர், பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் புகாரின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபரின் அலுவலகத்தில் இருந்து…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா?…. வீட்டிற்கு அழைத்துச் சென்று மாணவருக்குப் பாலியல் தொல்லை… தனியார் பயிற்சி மைய ஆசிரியரின் கொடூர முகம் அம்பலம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் மஹாட் பகுதியில் தனியார் பயிற்சி மையம் நடத்தி வரும் ஆசிரியர் ஒருவர் தனது மாணவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குரு மற்றும் சீடர் இடையிலான புனிதமான உறவிற்கு இழுக்கு ஏற்படுத்தும்…

Read more

“போலிச் சாமியார் வழக்கில் அதிரடித் திருப்பம்”… சிறப்பு விசாரணைக் குழுத் தலைவராகத் பெண் அதிகாரி… இனி தப்பிக்கவே முடியாது… மிரள வைக்கும் பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலத்தையே உலுக்கிய போலிச் சாமியார் அசோக் கராத் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராகத் திறமையான பெண் காவல்துறை அதிகாரி தேஜஸ்வி சத்புதே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு சவாலான வழக்குகளைத் துப்புத்துலக்கி சாதனை…

Read more

“அம்மாக்களே கவனமா இருங்க” தெரியாம முழுங்கிய சேஃப்டி பின்…. 7 மாத குழந்தையின் உயிருக்கு வந்த ஆபத்து…. டாக்டர்கள் செஞ்ச அந்த மேஜிக்….!!

மகாராஷ்டிரா மாநிலம் தபோலி பகுதியில், 7 மாதக் குழந்தைக்குச் சளி மற்றும் இருமல் இருப்பதாகக் கருதி ஒரு மாதமாகச் சிகிச்சை அளித்து வந்த பெற்றோருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. மருந்துகள் கொடுத்தும் குணமாகாததால் எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனையில், அந்தக் குழந்தையின் தொண்டையில் ஒரு…

Read more

“தந்தையைக் கொன்று போலீஸ் வேலை வாங்கிய மகள்!”.. காதலன் கொடுத்த ஒற்றை புகாரில் சிக்கிய பெண்.‌. பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த ஜெயந்த் பல்லாவர் என்பவர், கடந்த 2023-ம் ஆண்டு பணியில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், அவர் மாரடைப்பால் இறக்கவில்லை, அவரது சொந்த மகளே விஷம் கொடுத்துக் கொலை செய்தது தற்போது அம்பலமாகியுள்ளது.…

Read more

ஏழைகளின் மருத்துவக் கடவுள், கல்வியாளர் தத்தா மேகே காலமானார்.. விதர்பா அரசியலில் ஈடுசெய்ய முடியாத இழப்பு.. சோகத்தில் மகாராஷ்டிரா..!!

மூத்த பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான தத்தா மேகே (90), வயது முதிர்வு காரணமாக நாக்பூரில் காலமானார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பாஜக எனப் பல்வேறு கட்சிகளில் இயங்கிய இவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். விதர்பா…

Read more

கராத்தே பயிற்சியின் போது 10 வயது சிறுமிக்கு வயிற்றில் ஏற்பட்ட அடி… பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை புற்றுநோய்… உயிரை மீட்டெடுத்த மருத்துவர்கள்…!!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள பள்ளியில் பயின்று வரும் பத்து வயது சிறுமிக்கு கராத்தே பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக வயிற்றில் பலத்த அடி விழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட கடுமையான வயிற்று வலி காரணமாக அந்தச் சிறுமி உடனடியாக பாணேர்…

Read more

அரைகுறை ஆடையுடன் கிடந்த உடல்…. ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 6ம் வகுப்பு சிறுவன்… மர்மமான முறையில் பலி… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் சிரூர் தாலுகா தகிவாடி கிராமத்தில் ஆறாம் வகுப்பு பயின்று வந்த சாய் மாஞ்சரே என்ற மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலேகான் தம்தேரே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த…

Read more

பேராசிரியர் வைத்த ‘தவறான ஆங்கில’ ஸ்டேட்டஸ்… நண்பனை குளித் தோண்டி புதைத்த கும்பல்… 40 நாட்கள் கழித்து… அதிர வைக்கும் பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் அரசு பொறியியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற துறைத் தலைவர் ராஜாபாவ் லொந்தே என்பவர் பணத் தகராறு காரணமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் 40 நாட்களுக்குப் பிறகு அம்பலமாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி முதல்…

Read more

அடுத்தடுத்த வீடு.. தீராத பகை.. தண்ணீர் பிடிப்பதில் தகராறு… கம்பியால் ஓங்கி அடித்துக் கொன்ற இளைஞர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவ்லி பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் வாகே. இவரது பக்கத்து வீட்டில் அக்ஷய் ஜாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே தெருவில் உள்ள பொதுக் குழாயில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம்…

Read more

அப்பா! என்ன ஒரு கும்பல் கடத்திட்டாங்க… நான் தப்பிச்சு வந்துட்டேன்… விசாரணையில் அம்பலமான 11வயது சிறுவனின் நாடகம்… காரணம் இதுதான்..!!!

மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்டத்தின் பவனி தாலுகாவில் 11 வயது பள்ளி மாணவன் ஒருவர் தன்னை யாரோ கடத்தியதாகத் நாடகமாடிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளியில் சக மாணவருடன் ஏற்பட்ட மோதலில் அந்த மாணவன் கரும்பலகையில் தவறான சொற்களை எழுதியுள்ளார். இது…

Read more

பணப் பேய்களின் பிடியில் சிக்கிய இளம்பெண்… 21 வயது பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த கும்பல்…. கொடூர சம்பவம்…!!!

பண ஆசைக்காக மனிதநேயம் எவ்வளவு கீழ்த்தரமான நிலைக்குச் செல்லும் என்பதற்குச் சான்றாக மகாராஷ்டிர மாநிலம் பீடு மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இருபத்தியோரு வயது திருமணமான இளம்பெண் ஒருவரை மறுமணம் செய்து வைப்பதாக ஆசை காட்டி ஒரே மாதத்தில் மூன்று…

Read more

கடைசி திக் திக் நிமிடங்கள்… பொதுத்தேர்வு எழுத முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மாணவர்கள்… கைகொடுத்த காவல்துறை…. வைரல் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் பகுதியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற இரண்டு மாணவர்கள் சரியான நேரத்திற்குத் தொடருந்து கிடைக்காததால் தேர்வு மையத்திற்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. புவியியல் தேர்வு எழுத வேண்டிய அந்த மாணவர்கள் பதற்றத்துடன் காவல்துறையின் உதவி எண்ணைத்…

Read more

என் மகளையா தொந்தரவு செய்ற?… 15 நாட்கள் தொடர் துன்புறுத்தல்… இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த தந்தை… வைரல் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் தனது மகளைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்த இளைஞரைத் தந்தை ஒருவர் நேரில் சந்தித்துக் கண்டித்துத் தாக்கிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 15…

Read more

அஜித் பவார் விமான விபத்தில் அதிரடி திருப்பம்…. வெளியான விசாரணை அறிக்கை… மாயமான கருப்பு பெட்டி.. அம்பலமாகும் திடுக்கிடும் உண்மைகள்..!!!

மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து விமான விபத்து விசாரணை வாரியம் தனது முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி விபத்து நடந்த பாராமதி பகுதியில் நிலவிய…

Read more

அமைச்சருக்கே குறுஞ்செய்தி அனுப்பி அலட்சியம்… சட்டமன்றத்தை அவமதித்த ஐஏஎஸ் அதிகாரி… 24 மணிநேரத்தில் அதிரடி சஸ்பெண்ட்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு குறித்து சட்டப்பேரவையில் எழுந்த கேள்விக்கு உரிய தகவல்களை வழங்காத அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூட்டத்தில்…

Read more

மூங்கில் குச்சியால் சரமாரி தாக்குதல்.. 32 மாணவர்கள் ரத்த வெள்ளத்தில்..‌ ஆசிரியரின் வெறிச்செயல்.. அதிர வைக்கும் பள்ளிச் சம்பவம்.. நடந்தது என்ன??

மகாராஷ்டிரா மாநிலத்தில், தனது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாகக் கூறி 32 மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் உஜ்வால் பிரகாஷ் சோனி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அகமத்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 5…

Read more

“ஏழைன்னா என்ன வேணா பண்ணலாமா?” பெண்களின் கருமுட்டை திருட்டு…. பெண் புரோக்கர்கள் அதிரடி கைது….!!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் ஏழைப் பெண்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான கருமுட்டை மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் தொடர்புடைய மூன்று பெண்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒருமுறை கருமுட்டை தானம் செய்த பெண்களையே, பண…

Read more

“சோசியல் மீடியாவை அதிரவைக்கும் #PalgharMurder” – வைரலாகும் 15 வயதுச் சிறுவனின் கொடூர முகம்…. கொந்தளிக்கும் இணையதளம்….!!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம், உறவுகளுக்கு இடையே இருக்கும் விரிசலையும் சிறுவர்களின் வக்கிரம் நிறைந்த மனநிலையையும் காட்டி ஒட்டுமொத்த நாட்டையுமே உறைய வைத்திருக்கிறது. வெறும் 15 வயதே ஆன சிறுவன், படிப்பைப் பாதியில் நிறுத்தியதற்காகவும், எப்போதும் டிவி பார்த்துக்…

Read more

யாரிடமாவது சொன்னால் அவ்வளவுதான்… மிரட்டி 13 வயது சிறுமியை இருமுறை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்… போலீஸ் அதிரடி…!!!

மகாராஷ்டிர மாநிலம் பிட் மாவட்டம் கைஜ் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் வேலை செய்து வரும் தொழிலாளியின் 13 வயது மகள், அதே கிராமத்தைச் சேர்ந்த சுராஜ் ஹரத் என்ற இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…

Read more

அடக்கொடுமையே… தேர்தலில் போட்டியிட வேண்டும்… 6 வயது மகளை கொன்ற தந்தை… பதவி வெறியால் நடந்த விபரீதம்…!!

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு மாவட்டத்தில் ஊராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தனது 6 வயது மகளையே தந்தை கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேரூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங் கொண்டமங்லே என்ற 28 வயது நபர் அந்த ஊரின் ஊராட்சித்…

Read more

அப்பா.! நான் அஜித் பவார் சாருடன் பறக்கப் போகிறேன்… சாவுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமான பயணி சொன்ன சொல்… கதறும் தந்தை…!!!

மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் இன்று காலை விபத்துக்குள்ளான செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனே அருகே உள்ள பாராமதி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், இதில் பயணம் செய்த அஜித்…

Read more

“அடக்கடவுளே”..! இப்படியா சாவு வரணும்… நல்லா தானே இருந்தாரு… கண்ணிமைக்கும் நொடியில் போலீஸ்காரரின் அதிர்ச்சி மரணம்… வீடியோ வைரல்.!

நாட்டின் 77-வது குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இடையே, மகாராஷ்டிராவில் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மோகன் ஜாதவ் என்ற காவல் அதிகாரி, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது…

Read more

30 ஆண்டு சரித்திரம் தவிடுபொடி…. மகாராஷ்டிராவில் பாஜகவின் மெகா ஹிட் – புனே முதல் நாக்பூர் வரை…. எதிர்க்கட்சிகளைத் திணறடித்த தாமரை….!!

இந்தியாவிலேயே மிகப்பெரிய உள்ளாட்சி அமைப்பாகக் கருதப்படும் மும்பை மாநகராட்சி உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தல், வெறும் உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல, மகாராஷ்டிரா அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்…

Read more

நொடிப் பொழுதில் உயிர் தப்பிய தொண்டர்கள்.. பிரச்சார வாகனத்தில் பாய்ந்த மின்சாரம்.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!!

மகாராஷ்டிராவின் கல்யாண் பகுதியில் உள்ள யோகிதாம் என்ற இடத்தில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார ஊர்வலத்தின் போது, கட்சி கொடி ஒன்று எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்சார உயர் அழுத்த கம்பி மீது மோதியது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சமூக…

Read more

Other Story