அப்பா! என்ன ஒரு கும்பல் கடத்திட்டாங்க… நான் தப்பிச்சு வந்துட்டேன்… விசாரணையில் அம்பலமான 11வயது சிறுவனின் நாடகம்… காரணம் இதுதான்..!!!

மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்டத்தின் பவனி தாலுகாவில் 11 வயது பள்ளி மாணவன் ஒருவர் தன்னை யாரோ கடத்தியதாகத் நாடகமாடிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளியில் சக மாணவருடன் ஏற்பட்ட மோதலில் அந்த மாணவன் கரும்பலகையில் தவறான சொற்களை எழுதியுள்ளார். இது…

Read more

மறைந்திருந்து வாழ்ந்த குற்றவாளி… போலி இறப்புச் சான்றிதழ் கொடுத்து கோர்ட்டை ஏமாற்றிய நபர்… 12 வருஷம் கழித்து சிக்கிய சுவாரசியம்…!!!

ஆக்ரா மாவட்டம் நியூ ஆக்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போலி இறப்புச் சான்றிதழ் அளித்து நீதிமன்றத்தை ஏமாற்றி தலைமறைவாக இருந்த நபர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு…

Read more

“எல்லாம் நாடகம்”… ஓட்டுக்காக இப்படி பண்றாங்க…. திமுகவை விமர்சித்த அண்ணாமலை…!!

நாடாளுமன்றத்தில் நேற்று கடும் அமளிக்கும் மத்தியில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ஏற்கனவே தமிழக சட்டசபையில் தீர்மானம்…

Read more

மாணவர்கள் சண்டை போடுறாங்க… சீக்கிரமா போங்க.. பதறி அடித்து ஓடிய டீச்சர்…. “கடைசியில் நடந்த ட்விஸ்ட்”… அசர வைக்கும் வீடியோ ‌..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த பள்ளியின் வகுப்பறையில் ஒரு மாணவர் ஆசிரியரிடம் சண்டையிடுவதாக மாணவர்கள் ஒரு ஆசிரியரிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சடைந்த ஆசிரியர் பதறி அடித்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடிச் சென்று…

Read more

“என்னைய கட்டி போட்டுட்டு நகை பணத்தை எல்லாம் ஆட்டைய போட்டுட்டு போயிட்டாங்க”…‌ பரபரப்பு புகார் கொடுத்த பெண்… கடைசியில் தெரிந்த ஷாக் உண்மை…!!

சென்னை போரூரில் உள்ள பகுதியில் சிவமுருகன், சந்தான லட்சுமி எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து சந்தான லட்சுமியின் தாயார் சாந்தி (55) என்பவரும் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் வழக்கம்போல் சாந்தி தனி அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்.…

Read more

“என் 18 லட்சம் போச்சே” கதறிய பெண்…. சுத்தி சுத்தி வந்த மோப்ப நாய்…. போலீசாரை அதிர வைத்த உண்மை….!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த சுவாதி கேசவாணி என்ற பெண் தனது வீட்டிற்குள் மூன்று நான்கு திருடர்கள் நுழைந்து தன்னை கட்டி போட்டுவிட்டு சுமார் 18 லட்சம் வரை பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளித்தார். இதை கேட்டு அதிர்ச்சடைந்த…

Read more

பூட்டே இல்லையாம்…. ஆனால்?… டாஸ்மாக் பார்களுக்கு சீல்…. அதிகாரிகள் செயலால் ஷாக்கான பொதுமக்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்கள், கள்ளச்சந்தையில் போலி மதுபானம் விற்போர் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் நகர்…

Read more

திடீர் திருப்பம்.! தன்னை யாரும் பலாத்காரம் செய்யவில்லை…. நாடகமாடிய இளம்பெண்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

செங்கல்பட்டு அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நாடகம் என தெரிய வந்துள்ளது.. காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே 21 வயதுடைய இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலில் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்…

Read more

Other Story