“பாதுகாப்பு இல்லமா? இல்ல தப்பிக்கும் மையமா?”… செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் தப்பியோடிய சிறார்கள்.. போலீஸையே அலற வைக்கும் சம்பவம்..!!!

செங்கல்பட்டில் உள்ள அரசு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து, தண்டனை பெற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட சிறார்கள் மெயின் கேட்டை உடைத்துக்கொண்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து தப்பிச் சென்ற அந்தச் சிறார்கள், வழியில் தென்பட்ட 3…

Read more

“எப்போதும் புலம்பிக்கிட்டே இருக்கே!”.. 94 வயது பாட்டியை ஒற்றை அறையில் கொன்ற பேரன்… செங்கல்பட்டு அருகே பயங்கர பரபரப்பு..!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் கிராமத்தில், மது போதையில் 94 வயதான சொந்த பாட்டியை பேரன் அடித்துக் கொலை செய்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் 94 வயது…

Read more

வேலைக்குச் சேர்ந்த 7-வது நாள்…. தம்பதிக்கு பாலில் மயக்க மருந்து… 51 சவரன் நகையுடன் எஸ்கேப் ஆன நேபாள பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அருகே உள்ள கொளப்பாக்கத்தில், மத்திய அரசு ஓய்வுபெற்ற அதிகாரி ராஜேந்திரன் – உஷாராணி தம்பதியிடம் நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் அந்தப் பெண் கைவரிசையை காட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை…

Read more

“சுற்றுலாப் பயணிகளே கவனிங்க!”… மாமல்லபுரம் பாம்பு பண்ணை 5 மாதங்களுக்கு மூடல்.. பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்..!!!

மாமல்லபுரம் அருகே வடநெம்மேலியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாம்பு பண்ணை, அடுத்த 5 மாதங்களுக்குத் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், அந்த வெப்பத்தின் தாக்கம் பாம்புகளைப் பாதிக்காமல் இருக்கவும், அதேபோல் பாம்புகளின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும்…

Read more

“பல்லி வால் கிடந்த சட்னி!”.. செங்கல்பட்டில் பதறவைக்கும் சம்பவம்… 9 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆற்காடு கிராமத்தில், இட்லி சட்னியில் பல்லி வால் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அந்த கிராமத்தைச் சேர்ந்த 9 பேர், அங்கு இட்லி விற்பனை செய்யும் ஒரு பெண்ணிடம் இட்லி மற்றும் சட்னி…

Read more

சட்னிக்குள் கிடந்த பல்லி வால்… இட்லியுடன் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆற்காடு கிராமத்தில் இன்று காலை வழக்கம்போல உணவகத்தில் இட்லி, சட்னி வாங்கி சாப்பிட்டவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண்ணிடம் இட்லி வாங்கிச் சாப்பிட்டபோது, பரிமாறப்பட்ட சட்னியில் பல்லியின் வால் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதற்குள் 9 பேர்…

Read more

உன்ன பெத்த அப்பாதானே..! இந்த ஒரு சின்ன விஷயத்தை கேட்டது ஒரு குத்தமா…? துடிக்க துடிக்க கொன்னுட்டு உறவினர்களுக்கு போன் போட்ட மகன்.. நடந்தது என்ன..?

செங்கல்பட்டு மாவட்டம் அருகே, வேலைக்குச் செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த மகனைத் தந்தை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. ஒட்டேரி பகுதியைச் சேர்ந்த மெத்தை தைக்கும் தொழிலாளி பெருமாள், தனது மகன் அஜித்குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்குச்…

Read more

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. “தமிழகம் வன்முறை கூடாரமாக மாறிவிட்டது!”.. எக்ஸ் தளத்தில் வைரலாகும் நயினார் நாகேந்திரனின் பதிவு..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் எவ்வித பயமும் இன்றி நடைபெறும் இத்தகைய குற்றங்கள், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு…

Read more

“பெத்த மகளைப் பார்க்க முடியலையே” – மனமுடைந்து தற்கொலை செய்த அரசு டாக்டர்…. செங்கல்பட்டில் நடந்த சோகம்….!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவு மருத்துவராகப் பணியாற்றி வந்த கார்த்திக் (37), குடும்பப் பிரச்சனை மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், செங்கல்பட்டில் தனது…

Read more

“கௌரவம் கௌரவம்ன்னு உயிரே போயிட்டு” 15 வயது சிறுமிக்கு வீட்டில் கருக்கலைப்பு…. 12 நாளா உயிருக்குப் போராட்டம்…. ஏமாற்றிய காதலனை தேடும் போலீஸ்….!!

செங்கல்பட்டு அருகே 11-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி கர்ப்பமாக்கியுள்ளார். சிறுமிக்குக் காய்ச்சல் ஏற்பட்டபோது மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவர் 10 வார கர்ப்பமாக…

Read more

“அப்பா பால் வேணும்னு கேட்டதுக்கா?”.. பசியால் துடித்த குழந்தை.. தந்தையின் அலட்சியத்தால் நேர்ந்த பயங்கரம்.. செங்கல்பட்டில் நடந்த பதறவைக்கும் சம்பவம்..!!!

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே, மகனுக்குப் பால் காய்ச்ச முயன்றபோது கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய விபத்தில், தந்தை மற்றும் இரண்டு வயதுக் குழந்தை ஆகிய இருவரும் பலத்த தீக்காயமடைந்தனர். இப்பகுதியைச் சேர்ந்த பாரதி (32) என்பவரது மனைவி…

Read more

“வான்வெளியில் பயங்கரம்..!”… பறந்த சிறிய ரக விமானம் திடீரென வெடித்து சிதறல்… செங்கல்பட்டு அருகே பரபரப்பு..!!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, வான்வெளியில் பறந்துகொண்டிருந்த சிறிய ரக பயிற்சி விமானம் (Small Trainer Aircraft) ஒன்று திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி கீழே விழுந்து நொறுங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தின்போது, விமானத்தில் இருந்த…

Read more

அடுப்பில் இருந்த பாத்திரத்தை இழுத்த 3 1/2 வயது குழந்தை…. துடித்துடித்து இறந்த சோகம்…. கதறும் பெற்றோர்…..!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சின்ன வெண்மணி கிராமத்தில் வசித்து வருபவர் தான் லட்சுமணன். கடந்த 11ம் தேதி அன்று வீட்டில் அடுப்பில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை குழந்தை தீபிகா பிடித்து இழுத்ததாக தெரிகிறது. இதனால் எதிர்பாராத விதமாக பாத்திரத்தில் இருந்த சுடுதண்ணீர் தீபிகாவின்…

Read more

“ஆப்ரேஷன் சொன்னாலே பயம்”…குடும்ப கட்டுப்பாடு செய்ய அறிவுறுத்திய மருத்துவர்கள்… 6ஆவது குழந்தையை தவிக்க விட்டு தப்பி ஓடிய பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம், சோமங்கலத்தைச் சேர்ந்த 31 வயது மங்கை, கொத்தனாராக பணிபுரியும் ராஜ்குமாரின் மனைவி. 15 ஆண்டு திருமண வாழ்க்கையில், இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆறாவது முறையாக கர்ப்பமான மங்கை, தாம்பரம் மாவட்ட தலைமை…

Read more

மருத்துவர் சொன்ன சொல்…. பிறந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் தவிக்க விட்டு சென்ற தாய்…. தேடி அலைந்த போலீஸ்….. பின் நடந்த சம்பவம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தான் ராஜ்குமார்-மங்கை தம்பதியினர். இதில் ராஜ்குமார் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது 6வது முறையாக கர்ப்பமாக…

Read more

பதறிய ஆசிரியர்கள்…!!“33 லட்சம் செலவில் கட்டிய வகுப்பறை… “சிமெண்ட் பூச்சு விழுந்து 5 மாணவர்கள் காயம்”… செங்கல்பட்டில் பரபரப்பு..!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புதுப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அண்மையில் 33 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறையின் மேல் கூரை சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்துள்ளது. இந்த திடீர் சம்பவம் வகுப்பறையில் இருந்த…

Read more

“பாசத்தை மறந்தவர் கரையைப் பற்றி பேசலாமா?”… அன்புமணி விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி..!!

செங்கல்பட்டு மாவட்டம் மேம்பாக்கம் அருகே சுமார் ₹80 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் தற்போதைய நிலையை நேரில் ஆய்வு செய்த தமிழக மாநில நகராட்சித் துறை அமைச்சர் சேகர் பாபு, இது குறித்து செய்தியாளர்களிடம்…

Read more

இன்ஸ்டாவில் பாலோவர்ஸ்களை அதிகரிக்க பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!

செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரத்தில் ராஜா (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ்களை அதிகரிக்க பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து பதிவேற்றம் செய்துள்ளார். அதில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படமும் மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம்…

Read more

“பிறந்தநாள் பரிசால் வந்த வினை”… வெடிகுண்டு வீசி வீடியோ… insta-வில் படு வைரல்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தீபக் என்ற 21 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய நண்பர் தேவ் (22) மற்றும் சிலரை அழைத்துள்ளார். இவர்களுடன் சேர்ந்து தீபக் பிறந்த நாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக…

Read more

“என்ன விடுங்க நான் டியூஷனுக்கு போகணும்”…. 10ம் வகுப்பு மாணவியை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர்… அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் பகுதியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரருடன் அந்த பகுதியில் உள்ள டியூஷனுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் அந்த…

Read more

காரில் இருந்து மீட்கப்பட்ட மத போதகரின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள திருச்சி, சென்னை நெடுஞ்சாலைக்கு எதிரே உள்ள காலியிடத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காரை திறந்து பார்த்தனர். அப்போது ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த…

Read more

சாலையோரம் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த தந்தை… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… துடி துடித்து பலியான சோகம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நல்லாமூருக்கு சென்ற நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது செய்யூரில் இருந்து வேகமாக…

Read more

கழுத்தில் பாம்பை போட்டு அருள்வாக்கு சொன்ன சாமியார்”…அதிர்ச்சியில் பக்தர்கள் ‌‌!!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தேரிக்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஞானசக்தி நாகாத்தம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மகா கும்பாபிஷேகம் மற்றும் பால்குடம் எடுக்கும் விழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் 108 கலசங்களுடன் மகா கும்ப கலசம்…

Read more

2 குழந்தைக்கு தாயான பிறகும்… வேறொருவருடன் உல்லாசம்… கண்டித்த மாமியார்… கள்ளக்காதலனோடு சேர்ந்து தூக்கில் தொங்கவிட்ட மருமகள்… பகீர்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெரும்பூர் கிராமத்தில் ராஜசேகர் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி அமுல் (38) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் ராஜசேகரின் தாயார் லட்சுமி (58) சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து…

Read more

ஆப்பரேஷன் பண்ணியும் எப்படி….? ஹாஸ்பிடலில் கதறி அழுத தம்பதி…. நடந்தது என்ன….?

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா (11), சோஷிகா (6) என்ற மகள்கள் இருக்கின்றனர். கடந்த 2023 அக்டோபர் நான்காம்…

Read more

ரீல்ஸ் மோகம்…. நொடி பொழுதில் பறிபோன வாலிபர் உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி பகுதியில் திரௌபதி அம்மன் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் ஒரு திமுக உறுப்பினர் ஆவார். இவருக்கு டெல்லி பாபு (19) என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில்  உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்…

Read more

என்ன நீ எப்படி, அப்படி சொல்லலாம்…. செக்யூரிட்டியை சரமாரியாக அடித்த பெண்கள்…. நடுரோட்டில் நடந்த அதிரிச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் நோ பார்க்கிங் வழியாக காரில் வந்த நான்கு பேர் செல்ல முயன்றனர். அந்த காரில் மொத்தம் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் …

Read more

இப்படியா பண்ணனும்…? 6 மாத கை குழந்தையுடன் கதறிய காதல் மனைவி… உயிருக்கே எமனாய் முடிந்த ஆன்லைன் செயலி…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனுமந்த புத்தேரி பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவி உள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுபாஷினிக்கு பெண் குழந்தை பிறந்தது யுவராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு…

Read more

கண்முன்னே துடி துடித்த துயரம்…. மனஇறுக்கத்தோடு தகவலை கூறிய காதலன்…. நொடியில் அரங்கேறிய பயங்கர சம்பவம்..!!

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில்  மதுராந்தகம் பகுதியில்  தனியார் பொறியியல் கல்லூரியில் யோகேஸ்வரன், சபரீனா இருவரும் பட்டப்படிப்பு  கடைசி ஆண்டில் படித்து வருகின்றனர். யோகேஸ்வரன் மற்றும் சபரீனா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காதலர்கள்  கல்லூரியின் விடுமுறை நாட்களில் பைக்கில்…

Read more

தமிழகத்தில் கள் இறக்க அனுமதி… அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை..!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள முகையூர் கிராமணி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில தலைவர் கே.வி.எஸ் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய கோரிக்கையான “கள்” இறக்க அனுமதி, அதை பதப்படுத்த…

Read more

whatsapp மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கே ஆப்பு வைத்த app link… தயவு செஞ்சு நீங்க தொட்டுராதீங்க..!!!

செங்கல்பட்டு மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசியும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் ஹாக் செய்யப்பட்டதால் காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தொலைபேசி whatsapp எண்களுக்கு ஸ்டேட்…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் முக்கிய நாட்களின்போது அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6 இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும்…

Read more

செங்கல்பட்டு பேருந்துநிலைய அவலம்.. நோய்தொற்று பரவும் அபாயம்..!!!

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் திறந்து கிடக்கும் கழிவு நீர் கால்வாய்களால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது இந்த பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும்…

Read more

புதையல் கிடைச்சிருக்கு!.. குறைந்த விலைக்கு தரோம்!.. வான்டட் ஆக வந்த கும்பல்.. பணத்தை கொட்டிய பெண்..!!!

செங்கல்பட்டு அருகே போலி நகைகளை விற்று மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த ருக்மணி என்பவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார்.…

Read more

தீ பற்றிய குடோன்…. நொடியில் தப்பித்த தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை..!!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. இதில் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கும் குடோன் ஒன்று உள்ள நிலையில், இங்கு இருபதுக்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்…

Read more

பள்ளிக்கூடத்தில் வைத்து குழந்தைகள் கடத்தல்…. பதறிப்போன பெற்றோர்கள்…. விசாரணையில் வெளியான உண்மை…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூரில் பள்ளிகூடத்தில் இருந்து வெளியே வந்த சிறுமி மற்றும் சிறுவன் நேற்று கடத்தப்பட்டதாக தந்தை ஒருவர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அந்த சிறுவர்களின் தாய் அழைத்துச் சென்றது…

Read more

“நடந்து சென்ற பெரியப்பா”… பின்னால் சென்ற தம்பி மகன்… அரிவாளால் தலையில் ஒரே போடு.. பகீர் சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள பகுதியில் உத்திராடம் (56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய தம்பி சங்கர். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சொத்து பிரச்சனை இருந்துள்ளது.…

Read more

விவாகரத்து கேட்ட கணவர்… சேர்ந்து வாழ விரும்பிய மனைவி… பலனளிக்காத பேச்சு வார்த்தை… இறுதியில் நடந்த விபரீதம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கம் பகுதியில் ஷோபா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கார்த்திக் (33) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியர். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு…

Read more

மகிழ்ச்சியாக கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்.. திடீரென மோதிய லாரி… துடிதுடித்து பலியான இரு உயிர்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை வளசரவாக்கம் பகுதியில் வினோத் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருடன் காரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலுக்கு மகிழ்ச்சியாக சென்றார். இவர் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

இருவேறு விபத்தில் 9 பேர் பலி…. காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்….!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட இரு வேறு விபத்துகளில் 9 பேர் பலியான விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சென்று திரும்பி நண்பர்கள் கல்பாக்கம் அருகே காரை மரத்தில் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அதனைப் போலவே மதுராந்தகம் அருகே லாரி மீது…

Read more

தோழியுடன் பைக்கில் சென்ற மாணவர் ஓட ஓட கொடூர கொலை… நடுங்கவைக்கும் காரணம்….!!!

செங்கல்பட்டு மாவட்டம்  தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்துக் கொண்டு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் சிட்லபாக்கம் பகுதியில் தன்னுடைய பெண் தோழி ஒருவருடன் பைக்கில்…

Read more

செம ஷாக்…! தூக்கில் பிணமாக தொங்கிய 3-ம் வகுப்பு மாணவி… கதறும் பெற்றோர்…..!!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார்‌. இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஹன்சிகா (9) என்ற மகள் இருந்துள்ளார். இவர் நந்திவரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.…

Read more

10 மாத குழந்தையை நாய் கடித்தது…. தொடரும் அதிர்ச்சி சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் வசித்து வரும் கிரிஷ் தனது 10 மாத ஆண் குழந்தையுடன் குடியிருப்பு பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது, அதே குடியிருப்பில் வசிக்கும் வேலாயுதம் நடைபயிற்சி சென்ற போது அவரது நாய், குழந்தையின் கை விரலைக் கடித்தது. குழந்தையை சிகிச்சைக்கு…

Read more

“நடத்தையில் சந்தேகம்”…. மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய மதபோதகர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் விமல்ராஜ் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மாரில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த வைசாலி (33) என்ற பெண்ணுடன் திருமணம்…

Read more

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாளை விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படும். இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேர்தல் நடைபெற…

Read more

ஏப்.19-ல் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை…

Read more

சூப்பர் ஆஃபர்…! தேர்தலில் ஓட்டு போட்டால் 5% தள்ளுபடி… எதில் தெரியுமா…? வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 19 வயது நிரம்பிய அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய உத்தரவினை…

Read more

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை….முக்கிய அறிவிப்பு…!!

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. தேசிய வருவாய் வழி படிப்பு உதவித் தொகைக்கான (NMMS) தேர்வு நாளை நடக்கிறது. இந்த பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக பிப்.…

Read more

ஆபத்தாக மாறிய சிக்கன் ப்ரை.. மயங்கி விழுந்து உயிரிழந்த 17 வயது கல்லூரி மாணவி… அதிர்ச்சி சம்பவம்….!!

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே எல்என்புரம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் பூஜா (17) அங்குள்ள தனியார் கல்லூரியில் பிகாம் படித்து வருகின்றார். இந்த நிலையில் கல்லூரி கேன்டினில் சமோசா சாப்பிட்ட இவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே சிகிச்சைக்காக…

Read more

அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள் வெள்ளத்தில் சேதமா?….. கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்…

Read more

Other Story