“பாதுகாப்பு இல்லமா? இல்ல தப்பிக்கும் மையமா?”… செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் தப்பியோடிய சிறார்கள்.. போலீஸையே அலற வைக்கும் சம்பவம்..!!!
செங்கல்பட்டில் உள்ள அரசு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து, தண்டனை பெற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட சிறார்கள் மெயின் கேட்டை உடைத்துக்கொண்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து தப்பிச் சென்ற அந்தச் சிறார்கள், வழியில் தென்பட்ட 3…
Read more