உன்ன பெத்த அப்பாதானே..! இந்த ஒரு சின்ன விஷயத்தை கேட்டது ஒரு குத்தமா…? துடிக்க துடிக்க கொன்னுட்டு உறவினர்களுக்கு போன் போட்ட மகன்.. நடந்தது என்ன..?

செங்கல்பட்டு மாவட்டம் அருகே, வேலைக்குச் செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த மகனைத் தந்தை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. ஒட்டேரி பகுதியைச் சேர்ந்த மெத்தை தைக்கும் தொழிலாளி பெருமாள், தனது மகன் அஜித்குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்குச்…

Read more

தினமும் குடித்துவிட்டு அடிச்சா… என்ன செய்வேன்?” – விசாரணையில் மனைவி விஜயா அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கீழப்பழுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவருக்கும், விஜயா என்பவருக்கும் திருமணமாகி கௌசல்யா, சோபியா என்ற இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்ட நிலையில், விநாயகம் – விஜயா தம்பதியினர் கடந்த நான்கு ஆண்டுகளாக…

Read more

பொறுக்க முடியாத டார்ச்சர்…! Divorce கேட்ட மனைவி… “தொடர்ந்து அடித்து துன்புறுத்திய கணவன்”… 2 மகள்களுடன் ரயில் முன் பாய்ந்த தாய்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் ஷைனி என்ற 42 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் லோபி லுகோஸ் (44). இந்த தம்பதிகளுக்கு அலினா என்ற 11 வயது மகளும், இவானா என்ற 10 வயது மகளும் இருந்துள்ளனர்.…

Read more

தாயோடு மகன் நேரம் செலவிடுவது குற்றமாகுமா…? மனைவியின் மனுவுக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

மகராஸ்டிராவில் பெண் ஒருவர், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு நிதியுதவியும், இழப்பீடும் பெற்றுத்தருமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தனது கணவர், வெளிநாட்டில் வேலை செய்வதாகவும், அவர் விடுமுறையில் இந்தியா வரும் போது தாயுடன் நேரத்தை செலவழிப்பதாகவும், அவருக்கு…

Read more

Other Story