பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.25 கோடி பரிசு.. இத மட்டும் செய்யுங்க போதும்.. தமிழக விவசாயிகள் சங்க தலைவர் அதிரடி அறிவிப்பு..!

கரூர் மாவட்டத்தில் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ், 3,085 ஏக்கர் நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கி அறநிலையத்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, ரமேஷ் என்பவர் உண்மைகளை மறைத்து, இந்த நிலங்களை ரூ.25…

Read more

விஜய்யை வெளுத்து வாங்கிய நயினார்.. தவெக ஆபீஸில் பவுன்சர்கள் செய்த காரியம்.. “அப்பட்டமான ரவுடித்தனம்” என சாடல்…!!

ஓர் அரசியல் கட்சி என்பது தொண்டர்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் மட்டுமே கட்டமைக்கப்பட முடியும் என்றும், சினிமா பாணி பவுன்சர் கலாசாரத்தைக் கொண்டு வந்து சொந்தக் கட்சியினரையே அச்சுறுத்துவது அப்பட்டமான ரவுடித்தனம் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

Read more

“பள்ளியில் பல்லி விழுந்த சாப்பாடு”… மருத்துவமனையில் 11 மாணவர்கள்… ஏழை மாணவர்களின் உயிரோடு விளையாடுவதா…? கொந்தளித்த நயினார் நாகேந்திரன்… பரபரப்பு வீடியோ..!

அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன். தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளி ஒன்றில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 11 மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்ட…

Read more

“அமைச்சர்கள் சலங்கை கட்டி ஆடுறாங்க.. தலைமை ஏன் வாயைத் திறக்கல? எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரனின் காரசாரமான கேள்விகள்..!!

உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தவெக அரசு முட்டுக்கட்டை போடுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீதிமன்ற உத்தரவு…

Read more

“முதல்ல நல்ல கணவனா, குடும்பஸ்தனா இருங்க” விஜய்யை வறுத்தெடுத்த நயினார் நாகேந்திரன்…. அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியலில் கால்பதித்துள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவரை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “ஜோசப் விஜய் முதலில் ஒரு நல்ல குடும்பஸ்தனாகவும், சிறந்த கணவனாகவும் இருக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளது…

Read more

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. “தமிழகம் வன்முறை கூடாரமாக மாறிவிட்டது!”.. எக்ஸ் தளத்தில் வைரலாகும் நயினார் நாகேந்திரனின் பதிவு..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் எவ்வித பயமும் இன்றி நடைபெறும் இத்தகைய குற்றங்கள், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு…

Read more

Other Story