பச்சிளம் குழந்தை என பாராமல்… சிகிச்சை என்ற பெயரில் 600 முறை ஊசியால் குத்திய தாய்… அதிர்ச்சியில் மருத்துவர்கள்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

சீனாவின் யுனான் மாகாணத்தில், தனது 10 மாதக் குழந்தைக்குச் சிகிச்சை அளிப்பதாகக் கூறி, தாய் ஒருவரே சுமார் 600 முறை ஊசியால் குத்தியுள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது. புவேர் நகரில் உள்ள மோஜியாங் கவுண்டி மருத்துவமனையில், கடுமையான காய்ச்சல் மற்றும்…

Read more

கனமழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பம்… 10 மாத பெண் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்… எப்படி தெரியுமா?..!!

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதால் அங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள சிம்லா, மண்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 77 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்…

Read more

“ஒரு லட்ச ரூபாய்க்கு ஆசைப்பட்டு”… 10 மாசம் சுமந்து பெத்த பிள்ளையை விற்ற கொடூர தாய்… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஆவூர் பகுதியைச் சேர்ந்த சுகந்தி (35), தனது 10 மாதப் பெண் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தனது கணவர் செல்வம் உயிரிழந்த…

Read more

கொடூரத்தின் உச்சம்…! 10 மாத குழந்தையை கதற கதற… காமக்கொடூரனின் வெறிச்செயல்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

குஜராத்தில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் உணவகங்களில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தையைக் காண தீபக் குமார் லால்பாபு(30) என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

Read more

10 மாத குழந்தையை நாய் கடித்தது…. தொடரும் அதிர்ச்சி சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் வசித்து வரும் கிரிஷ் தனது 10 மாத ஆண் குழந்தையுடன் குடியிருப்பு பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது, அதே குடியிருப்பில் வசிக்கும் வேலாயுதம் நடைபயிற்சி சென்ற போது அவரது நாய், குழந்தையின் கை விரலைக் கடித்தது. குழந்தையை சிகிச்சைக்கு…

Read more

Other Story