கனமழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பம்… 10 மாத பெண் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்… எப்படி தெரியுமா?..!!

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதால் அங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள சிம்லா, மண்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 77 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்…

Read more

‘நரபலிக்கு’ பதிலாக இப்படி ஒரு சடங்கா?…. காளி அம்மனை குளிர்விக்க நடந்த விழா… வீடியோ வைரல்..!!

இமாச்சல பிரதேசத்தில் தாமி கிராமத்தில் காளி கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் விழா நடைபெற்றது. இந்த விழாவின் போது பக்தர்கள் 2 பிரிவாக பிரிந்து ஒருவரை ஒருவர் கற்களை கொண்டு தாக்கிக்…

Read more

பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்வு..‌ புதிய மசோதாவை நிறைவேற்றியது மாநில அரசு.‌‌..!!

இமாச்சலப் பிரதேசத்தில் பெண் குழந்தைகளின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான சட்டம் திருத்த மசோதா, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சட்டப்பேரவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தானியராம் ஷாண்டில் இமாச்சல பிரதேச குழந்தை திருமணத்தடை மசோதா…

Read more

Other Story