கனமழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பம்… 10 மாத பெண் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்… எப்படி தெரியுமா?..!!
இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதால் அங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள சிம்லா, மண்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 77 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்…
Read more