சட்னிக்குள் கிடந்த பல்லி வால்… இட்லியுடன் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி சம்பவம்…!!!
செங்கல்பட்டு மாவட்டம் ஆற்காடு கிராமத்தில் இன்று காலை வழக்கம்போல உணவகத்தில் இட்லி, சட்னி வாங்கி சாப்பிட்டவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண்ணிடம் இட்லி வாங்கிச் சாப்பிட்டபோது, பரிமாறப்பட்ட சட்னியில் பல்லியின் வால் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதற்குள் 9 பேர்…
Read more