குட்டி தேவதை வந்தாச்சு…! 10 வருஷங்களுக்கு பிறகு சூரியகுமார் யாதவ்-தேவிஷா தம்பதிக்கு குழந்தை பிறந்தது… குவியும் வாழ்த்து..!!

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான சூர்யகுமார் யாதவ் – தேவிஷா ஷெட்டி தம்பதிக்கு இன்று (வியாழக்கிழமை) பெண் குழந்தை பிறந்துள்ளது. சூர்யகுமார் யாதவ் மற்றும் தேவிஷா ஷெட்டி ஆகியோருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு…

Read more

தேர்தலுக்கு மத்தியில் மகளின் உடலைத் தேடும் தந்தை; பூக்கள் மற்றும் சாக்லேட்களுடன் கல்லறைக்குச் சென்றபோது சடலம் மாயம்.. சுடுகாட்டில் நடந்த நள்ளிரவு அராஜகம்.. குழந்தையின் உடல் எங்கே?

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில், புதைக்கப்பட்ட 3 வயது சிறுமியின் உடல் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்த தனது மகள் ஸ்ரீஜனியின் சமாதிக்கு, தந்தை ஷியாமல் அவ்வப்போது பூக்கள்…

Read more

பெற்றோர்களை உஷார்… சிறுவனுக்கு அருகில் இருந்த மெழுகுவர்த்தி… அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி… நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போதுமே சுவாரஸ்யமான வீடியோக்களுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், சில நேரங்களில் நாம் பார்க்கும் வீடியோக்கள் நம் ரத்தத்தையே உறைய வைத்துவிடும். அப்படி ஒரு வீடியோ தான் இப்போது இணையத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. சமையலறையில் ஒரு பெண் வேலை செய்து…

Read more

“300 குழந்தைகளுக்கு ஒரே ஒரு அப்பா”… கைவிடப்பட்ட சிறுவர்களை சாம்பியன்களாக மாற்றிய உடற்கல்வி ஆசிரியர்… சீனாவை உலுக்கும் நெகிழ்ச்சி கதை…!!!

சீனாவின் லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் பாய் ஜியான், கடந்த 30 ஆண்டுகளாகச் செய்துள்ள மனிதாபிமானச் செயல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்த பாய் ஜியான், தனது வருமானம் மற்றும் வாங்கிய கடன்களைக் கொண்டு…

Read more

ஐபோன் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்… கழிவறையில் பிணமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை… 19 வயது இளம் பெண் செய்த கொடூரம்… பகீர் பின்னணி…!!!

பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் உள்ள ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் புகழ்பெற்ற ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணியாற்றும் 19 வயது இளம்பெண் ரேணுகா, தனது பிறந்த குழந்தையை தொழிற்சாலை கழிவறையிலேயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலையில் வழக்கமான வேலை நேரத்தில்…

Read more

“தாலி கட்டிய கணவன் தேவையில்லை”… 2வது திருமணம் செய்ய துடித்த மனைவி… 11 மாத குழந்தையை கொன்று துணியால் கட்டி… கொடூர சம்பவம்…!!!

புனே மாவட்டம் சிரூர் வட்டத்தில் உள்ள பாம்பர்டே கிராமத்தில் பெற்ற தாயே தனது 11 மாத குழந்தையை படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரவீந்திர பவார் என்பவரின் மனைவி பூஜா பவார், தனது மகன் யஷ் தொடர்ந்து அழுதுகொண்டே…

Read more

அடப்பாவமே…. பச்சிளம் குழந்தையை கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி…. கையும் களவுமாக சிக்கிய ஜோடி…. போலீஸ் அதிரடி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி அடுத்த கரம்பவிளை பகுதியில் உள்ள முட்புதரில் பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றிற்குள் பச்சிளம் குழந்தை இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தகவல் அறிந்து வந்த தென்தாமரைகுளம் காவல்துறையினர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை… திறந்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழப்பு… கதறும் தாய்… பெரும் சோகம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு நெலமங்களா தாலுகா பைதரஹள்ளி பகுதியைச் சேர்ந்த அன்னய்யா மற்றும் ரிது தம்பதியரின் இரண்டரை வயது குழந்தை, வீட்டுத் தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் ஒருவரின்…

Read more

இதுதாங்க தாய் பாசம்… குழந்தையை ஆட்டோவிலேயே வைத்துப் பராமரிக்கும் பெண் ஓட்டுநர்… நெட்டிசன்களை உருக வைக்கும் வீடியோ…!!!

சமூக வலைத்தளங்களில் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது குழந்தைக்குப் பாசத்துடன் உணவூட்டும் நெகிழ்ச்சியான காணொளி வெளியாகிப் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அந்த ஆட்டோ ஓட்டுநர் தனது வாழ்வாதாரத்திற்காகப் பணிபுரியும் அதே வேளையில் தனது சிறுவயது மகளையும் பாதுகாப்பான முறையில்…

Read more

​”குழந்தை என்ன பொருளா?” – ஸ்கூட்டி டிக்ரிக்குள் பச்சிளம் குழந்தையை வைத்து பூட்டிய பெண்; வைரலாகும் பகீர் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு சில நொடிகள் ஓடும் வீடியோ ஒன்று இப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு பெண் தனது கையில் இருக்கும் குழந்தையை, ஸ்கூட்டியின் சீட்டைத் திறந்து அதன் டிக்ரிக்குள் (Storage space) படுக்க வைப்பது போன்ற காட்சிகள்…

Read more

“ஐயோ, குழந்தை எப்படி அந்த இடத்துல?” 8வது மாடியில் இருந்து ஸ்லிப்பான குழந்தை…. நடுநடுங்க வைக்கும் காணொளி….!!

கஜகஸ்தான் நாட்டில் எட்டாவது மாடி ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமியை, உயிரைப் பணயம் வைத்து ஒரு நபர் காப்பாற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்தச் சிறுமி தனது வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே…

Read more

திருமணமாகி 10 வருஷமா குழந்தை இல்ல…. தத்தெடுத்த பிள்ளையும் ஆறுதல் தரவில்லை… டாக்டர் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலம் மைசூரு சுபாஷ் நகரைச் சேர்ந்த 44 வயது மருத்துவர் சையது அகமது சலீம் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரு மருத்துவக் கல்லூரியில் தங்கி மேற்படிப்பு படித்து வந்த இவருக்கு கடந்த…

Read more

சூதாட்டத்தில் பணத்தை இழந்த வியாபாரி… மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொன்ற கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!!

தலைநகர் டெல்லியின் அசாத்பூர் மண்டி பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி முன்ஜன் கேவாட் என்பவர் சூதாட்டத்திற்கு அடிமையானதால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாகத் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூதாட்டத்தில்…

Read more

பெற்றோர்களே உஷார்!! குழந்தைய யாரும் கிஸ் பண்ணாம பாத்துக்கோங்க…. முத்தத்தால் கண் பார்வை இழந்த குழந்தை…. பகீர் சம்பவம்….!!

ஆசையாய் கொடுத்த ஒரு முத்தம், ஒரு பிஞ்சு குழந்தையின் கண்பார்வையையே பறித்த கொடுமை இங்கிலாந்தில் நடந்துள்ளது. மிச்சல் சாய்மன் என்ற பெண்ணின் இரண்டு வயது ஆண் குழந்தைக்கு இடது கண்ணில் ஏற்பட்ட சிறிய தடிப்பு, நாளடைவில் பெரிய தொற்றாக மாறியுள்ளது. பரிசோதித்த…

Read more

“அந்த மனுஷன் மட்டும் இல்லைன்னா?” – படிக்கட்டுல இருந்து சறுக்கி விழுந்த குழந்தை…. கடவுள் மாதிரி வந்து காப்பாத்திய அந்த நபர்….!!

சமூக வலைதளங்களில் பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. அதில் ஒரு சிறுமி படிக்கட்டில் ஏறிச் செல்லும் போது, எதிர்பாராத விதமாகச் சமநிலை தவறி படிக்கட்டு ஓரத்தில் இருக்கும் ஸ்டீல் கம்பிகளுக்கு இடையே உள்ள இடைவெளி வழியாகத்…

Read more

“பெத்தவங்களே…. இந்தத் தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க” ஸ்கூட்டியை ஆக்சிலரேட் பண்ண குழந்தை…. நொடியில் நடந்த அசம்பாவிதம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், ஒரு சிறிய கவனக்குறைவு ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தையே மருத்துவமனையில் சேர்த்துள்ளது. தனது இரு குழந்தைகளை ஸ்கூட்டியில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய், அங்கு சென்றதும் வண்டியை நிறுத்தினார். ஆனால், வண்டியின் இன்ஜினை அவர் அணைக்கவில்லை. வண்டியின்…

Read more

​“யப்பா.. சாமி! நிஜமாவே இவரு கடவுள் தான்….” – சாலையில் பாய்ந்த குழந்தை…. மின்னல் வேகத்தில் மீட்ட இளைஞர்….!!

கேரளாவில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து ஒரு சிறு குழந்தை திடீரென இறங்கி, யாருடைய துணையும் இல்லாமல் சாலையை நோக்கி ஓடத் தொடங்கியது. இதைப் பார்த்த அங்கிருந்த இளைஞர் ஒருவர், விபரீதத்தைப் புரிந்துகொண்டு மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று குழந்தையைச்…

Read more

சாலையில் வேகமாக வந்த கார், குழந்தை மீது மோதி விபத்து… தாய் செய்த செயல்… வலுக்கும் கண்டனம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் வீடியோ ஒன்று காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் தாய் ஒருவர் தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே வரும்போது குழந்தை மகிழ்ச்சியில் சாலையை நோக்கி ஓடுகிறது.   Omg 😱 She didnt even…

Read more

“அங்கிள் இதையும் வச்சுக்கோங்க” திருடனுக்கு குச்சி மிட்டாய் கொடுத்த குழந்தை…. நொடியில் மாறிய சீன்…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு சிசிடிவி (CCTV) காட்சி, பார்ப்பவர் எவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. முகமூடி அணிந்த நபர் ஒருவர், கையில் துப்பாக்கியுடன் ஒரு கடைக்குள் புகுந்து அங்கிருந்த உரிமையாளரைப் மிரட்டிப் பணம் மற்றும் செல்போனைப் பறிக்க…

Read more

“உடல் எடை கூடல…. எந்த அறிகுறியமே இல்ல” வயித்துல 3 கிலோ குழந்தை…. கழிவறையில் பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்….!!

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் ஃபெடெக்ஸ் (FedEx) நிறுவனத்தில் பணிபுரியும் அமிதிஸ்ட் ப்ளூம்பெர்க் என்ற பெண்ணுக்கு, தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் பணியின் போதே திடீரென குழந்தை பிறந்துள்ள ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது. வழக்கமாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்களோ அல்லது…

Read more

பிறந்து 20 நாட்களே ஆன குழந்தையின் உயிரை காப்பாற்றிய டயப்பர்… தாயிடம் இருந்து பிள்ளையை பறித்து கிணற்றில் வீசிய குரங்கு… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சாம்பா மாவட்டத்தில் உள்ள செவ்னி கிராமத்தில், 20 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையைக் குரங்கு ஒன்று கடத்திச் சென்று கிணற்றில் வீசிய நிலையில், அக்குழந்தை அதிசயமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாய் சுனிதா…

Read more

ஆட்டிசம் குறைப்பாடு உள்ள குழந்தை… வீட்டிற்குள் வைத்து பூட்டிய அண்டை வீட்டார்… மனமுடைந்த தந்தை… வைரலாகும் நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!

ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தையை வைத்திருப்பதற்காகத் தங்கள் குடும்பத்தைச் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்ததுடன், குடியிருந்த வீட்டையும் காலி செய்ய வற்புறுத்தியதாகத் தந்தை ஒருவர் இன்ஸ்டாகிராம் காணொளி வாயிலாகப் பகிர்ந்துள்ள மனவேதனை தரும் தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.    …

Read more

ஓடும் ரயிலில் குழந்தையுடன் ஏற முயன்ற தந்தை… நிலைத் தடுமாறி கீழே விழுந்து… சாமி போல் வந்த ரயில்வே பாதுகாப்பு படைவீரர்… பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே தவறி விழுந்த தந்தை மற்றும் குழந்தையை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை…

Read more

முதல் குழந்தையை பள்ளிக்கு விடச் சென்ற தந்தை… பைக்கில் இருந்த இளைய மகள்… வண்டியின் ஆக்சிலேட்டரை கொடுத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு பள்ளியில் தனது குழந்தையை விடுவதற்காகத் தந்தை ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். ஒரு குழந்தையை மட்டும் பள்ளியில் விடுவதற்காக வாகனத்தை நிறுத்திவிட்டு அவர் சென்றபோது, மற்றுமொரு குழந்தை வாகனத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தது.   Jodhpur,…

Read more

“10 வருஷம் குழந்தை இல்ல”… மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு நள்ளிரவில் வயல்வெளிக்குச் சென்ற இளைஞர்… மர்மமான முறையில் பலி… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் ராம்பூர் மணிகரன் அருகே உள்ள லந்தோரா குர்ஜார் கிராமத்தில், குழந்தை வரம் வேண்டி மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு நள்ளிரவில் வயல்வெளிக்குச் சென்ற தலித் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

என்னது…. 11-வது குழந்தையா….? ஒரு ஆண் வாரிசுக்காக இப்படியா….? வைரலாகும் வீடியோ….!!

ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில், ஏற்கனவே 10 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஒரு பெண்மணி தனது 11-வது குழந்தையாக ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்ற பிடிவாதத்திற்காக, ஒரு குடும்பம் இத்தனை குழந்தைகளைப் பெற்றெடுத்திருப்பது…

Read more

சுற்றுலா வந்த வெளிநாட்டு தம்பதி… 5 மாத குழந்தைகளை தாலாட்டிய உள்ளூர் மக்கள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள கியான்லிங் மலைப் பூங்காவிற்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுத் தம்பதி, அங்குள்ள பாதுகாப்புப் பணியாளரிடம் தங்கள் குழந்தைகளை ஒப்படைத்துச் சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த அந்தத் தம்பதி, பூங்காவில் உள்ள மலை உச்சிக்குச் செல்லும்…

Read more

நிஜமான ஹீரோக்கள் இவர்கள்தான்…. உயிருக்கு போராடிய குழந்தை…. தன் மூச்சை கொடுத்து காப்பாற்றிய மருத்துவர்….!!

மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டபோது, ஒரு பச்சிளம் குழந்தையின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. அந்த இக்கட்டான தருணத்தில், ஒரு வினாடி கூட தாமதிக்காத அங்கிருந்த பெண் மருத்துவர், எந்தவிதத் தயக்கமும் இன்றி தன் வாய் மூலம் அந்தக் குழந்தைக்குச்…

Read more

அடக்கடவுளே… இப்படியா நடக்கணும்?… 25 நாள் குழந்தையை போர்வையால் மூடிய தாய்… மூச்சு விட முடியாமல் திணறி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியின் மிர்சாமுராட் பகுதியில் கடும் குளிர் காரணமாக 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, போர்வையினால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தில், குழந்தையின் தாய் கடும் குளிரிலிருந்து…

Read more

முட்டாள்தனத்தின் உச்சம்…. கொதிக்கும் எண்ணெயில் குழந்தையின் கால்…. கடவுள் பேரால இப்படி பண்ணாதீங்க….!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி பார்ப்பவர் எவரையும் நிலைகுலையச் செய்கிறது. ஐயப்ப பக்தர்கள் குழுமி இருக்கும் ஒரு இடத்தில், கொதிக்கும் எண்ணெயில் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பச்சிளம் குழந்தையின் காலை முக்கி எடுக்கின்றனர். பக்தி என்ற…

Read more

“ஜாக்கிரதை..! நீங்களும் இப்படித்தான் வாக்கிங் போறீங்களா…? இருட்டு நேரத்தில் ஒரு நடை.. திடீரென சூழ்ந்த மரண பயம்… தம்பதிக்கு நேர்ந்த பகீர்… வைரல் வீடியோ!”

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஜோஷிமாலா பகுதியில், இரவு நேரத்தில் தங்களது குழந்தையுடன் நடைப்பயிற்சி மேற்கொண்ட தம்பதியினரை தெருநாய்கள் கூட்டம் சுற்றி வளைத்துத் தாக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அமைதியாகச்…

Read more

Lookback 2025: குழந்தை பிறப்பு விகிதத்தில் அதிரடிச் சரிவு… 2025-இல் உலக நாடுகளை வாட்டும் புதிய நெருக்கடி… அழியும் மனித இனம்?..!!!

உலக நாடுகள் எதிர்கொள்ளும் மக்கள் தொகைச் சரிவு மற்றும் இந்திய அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த விரிவான செய்திக் கட்டுரையின் சுருக்கம் இதோ: உலக அளவில் பிறப்பு விகிதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வீழ்ச்சியடைந்து வருவது 2025-ஆம் ஆண்டில் நாடுகளுக்குப் பெரும்…

Read more

புல்லட் ஓட்டுனவருக்கு இருந்த பொறுப்பு…. குழந்தை மீது மோதிய ஸ்கூட்டர் நபர்…. வைரல் வீடியோவால் டென்ஷனான நெட்டிசன்கள்….!!

சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு சிசிடிவி காட்சி காண்போரை நிலைகுலைய வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு தெருவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்த ராயல் என்பீல்ட் வாகன ஓட்டி, மிகவும் பொறுமையாகவும் கவனமாகவும் அந்த இடத்தைக் கடந்து…

Read more

அடப்பாவமே… மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்த துணி… குழந்தையை தொங்கவிட்டு தாய் செய்த பயங்கரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

சமூக வலைதளங்களில் சமீபகாலமாகப் பகிரப்படும் சில காணொலிகள் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்த ஒரு துணியை எடுப்பதற்காகத் தனது பெற்ற பிள்ளையையே ஆபத்தான முறையில் தலைகீழாகத் தொங்கவிட்ட…

Read more

குழந்தை கலரா இருக்கு எப்படி?… கைக்குழந்தையுடன் பிச்சை எடுக்க வந்த பெண்… சந்தேகத்தால் சரமாரி கேள்வி எழுப்பிய வியாபாரிகள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சரஃபா மார்க்கெட் பகுதியில், கைக்குழந்தையுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண்ணின் மீது சந்தேகம் கொண்ட பொதுமக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   उत्तर प्रदेश…

Read more

அடப்பாவமே… பெத்த பிள்ளையைக் கூட விற்க துணிந்த தாய்.. மது போதைக்கு அடிமையான பெண்.. ரூ. 2 லட்சத்திற்கு 2 மாத குழந்தையை… அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் எல்லம்மா குட்டா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மதுப் பழக்கத்திற்காக இரண்டு மாதக் குழந்தையை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பி.ஸ்ரீனிவாஸ் என்பவரின் மனைவியான லட்சுமி என்பவருக்கு மது…

Read more

இந்த சிறுமியின் குறும்பை பாருங்களேன்… எருமை மாட்டுக்கு பிரஷ்ஷை வைத்து பல் துலக்கிய குழந்தை… வைரலாகும் க்யூட் வீடியோ..!!

சமூக ஊடக உலகில், குழந்தைகள் மற்றும் விலங்குகளின் பாசத்தைக் காட்டும் காணொலிகள் பார்வையாளர்களைக் கவர்ந்து வரும் நிலையில், தற்போது ஒரு சிறுமி கன்றுக்குட்டி எருமைக்குத் பல் துலக்கும் காணொலி இணையத்தில் பரவி வருகிறது. தீபக் என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த…

Read more

“என் பிள்ளைகள் எலான் மஸ்க்கின் குழந்தைகளை மணக்கலாம்”… வாடகை தாய் மூலம் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையான நபர்… அதிர்ச்சி…!!!

சீனாவின் ஆன்லைன் கேமிங் நிறுவனமான ‘டுயோய்’-யின் நிறுவனர் சூ போ (48), அமெரிக்காவில் வாடகைத் தாய் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. தன்னை “சீனாவின் முதல் தந்தை” என்று அழைத்துக்கொள்ளும் சூ, ஒரு…

Read more

கடும் கால் வலியால் துடித்த குழந்தை… பிளாஸ்டருக்குள் இருந்த அறுவைச் சிகிச்சை கத்தி…. மருத்துவரின் அலசியத்தால் நடந்த சோகம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பி.பி.எம். அரசு மருத்துவமனையில், சிகிச்சையின்போது ஒரு குழந்தையின் காலில் போடப்பட்ட பிளாஸ்டருக்குள் அறுவைச் சிகிச்சை கத்தி ஒன்று சிக்கி இருந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது மாநிலத்தின் அரசு மருத்துவச் சேவை குறித்து மீண்டும் கேள்விகளை…

Read more

என்ன கொடுமை இது…. குழந்தையை நடுரோட்டில் விட்டு சென்ற பெண்…. வைரலாக அதிர்ச்சி வீடியோ….!!

பொதுவாகத் தாய்மார்கள் குழந்தைகளை நன்றாகக் கவனிப்பார்கள் என்ற எண்ணத்தை, சமீபத்தில் வெளியான ஒரு சிசிடிவி வீடியோ மாற்றியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண் மோட்டார் வாகனத்தில் வந்திறங்கி, ஒரு சிறிய குழந்தையை நடுச்சாலையில் இறக்கிவிட்டுவிட்டு, திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிடுகிறாள். அப்போது,…

Read more

பிறந்தவுடன் குழந்தை ஏன் அழுகிறது தெரியுமா?… அறிவியல் சொல்லும் சுவாரஸ்யக் காரணம்…!!!

திரைப்படங்களிலும், நிஜ வாழ்விலும் ஒரு குழந்தை பிறந்தவுடன் வெளிப்படுத்தும் முதல் செயல் அழுகைதான் என்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். இது மிகவும் சாதாரணமான ஒரு நிகழ்வாக இருப்பதால், பிறந்த குழந்தை ஏன் முதலில் அழுகிறது என்று யாரும் அதிகம் யோசிப்பதில்லை. ஆனால்,…

Read more

அடக்கடவுளே… அப்படியே உண்மை போல இருக்கு… வானத்தில் ஹீலியம் பலூன் உடன் பறந்து சென்ற குழந்தை… வைரலாகும் ஏஐ வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் நாம் காணும் சில வீடியோக்களை நம்புவது கடினமாக இருக்கும். காரணம், அதில் பல வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சுமார் இரண்டு வயது…

Read more

பிரசவ அறையில் படுக்கை வசதி இல்லை… வலி தாங்க முடியாமல் அங்கும் இங்கும் நடந்த பெண்… குழந்தை பிறந்து தரையில் விழுந்து… அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம், ராணிபென்னூர் தாலுகாவில் உள்ள ககோலா கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (30). கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக இவரை ஹாவேரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். ஆனால்,…

Read more

திருமணம் ஆகாத பெண்கள்… பொறாமையில் பிறந்து 17 நாட்களே ஆன குழந்தை கொன்ற தாயின் சகோதரிகள்… அதிர்ச்சி சம்பவம்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், கண்மூடித்தனமான நம்பிக்கையின் காரணமாக, வெறும் 17 நாட்களே ஆன பச்சிளம் நவஜாத சிசுவைக் கொலை செய்ததாகக் குழந்தையின் அத்தைகள் மீது பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஜோத்பூர் ஏர்போர்ட் போலீஸ் நிலைய அதிகாரி ராமகிருஷ்ணா கூறுகையில்,…

Read more

லிஃப்ட் கதவு திறந்த மர்மம் என்ன….? பிரார்த்தனையா இல்லை டெக்னாலஜியா….? வைரலாகும் வீடியோவால் எழுந்த விவாதம்….!!

சோஷியல் மீடியாவில் ஒரு சின்னக் குழந்தையின் தைரியமான வீடியோ வைரலாகி வருகிறது. லிஃப்டில் தவறுதலாகத் தனியாக மாட்டிக்கொண்ட அந்தக் குழந்தை, பயப்படாமல் கண்களை மூடி, கைகளைக் கூப்பி இறைவனிடம் வேண்டத் தொடங்குகிறது. சில நொடிகளிலேயே லிஃப்ட் கதவு தானாகத் திறந்து, குழந்தை…

Read more

“ஐயோ, என் குழந்தை” தாயின் கதறல்…. நிமிடத்தில் காப்பாற்றிய நபர்…. உண்மையில் இவர் ஹீரோ தான்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு குழந்தை கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுவது போல் அந்த வீடியோவில் காணப்படுகிறது. குழந்தையின் தாய் பெரும் குரலில் கத்துவது கேட்கிறது. ஆனால், இந்த சம்பவத்தில் ஒரு அதிசயம் நடந்தது.…

Read more

“கடுமையான சளி”…. மருத்துவர் கொடுத்த மருந்து… துடிதுடித்து பலியான ஒன்றரை வயது குழந்தை… பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவம் ஒன்று உள்ளூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளவங்கோடு வட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு கடந்த சில நாட்களாக கடுமையான சளி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.…

Read more

பெற்றோர்களே ஜாக்கிரதை…. குழந்தைங்கள தனியா விடாதீங்க….. மரணத்தின் விளிம்பில் சிறுவன்…. நொடியில் காப்பாற்றிய HERO….!!

ஜம்மு & காஷ்மீரில் ஒரு சிறுவன், கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள பால்கனியில் விளையாடும்போது தவறி கீழே விழ முயல்கிறான். அப்போது அங்கு சென்ற ஒரு ஆண், வேகமாக ஓடி வந்து, சிறுவன் கீழே விழுவதற்கு முன் அவனைப் பிடித்து உயிரை…

Read more

FIRST TIME ‘கிவி’ பழம்…. குழந்தை கொடுத்த க்யூட் ரியாக்சன்…. வைரலாகும் வேடிக்கை வீடியோ….!!

ஒரு சிறு குழந்தை முதல் முறையாக கிவி பழத்தை சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், குழந்தை கிவி பழத்தை முதலில் பார்த்தவுடன் ஆர்வமாக ருசி பார்க்கிறது. ஆனால், பழத்தின் புளிப்பு மற்றும் வித்தியாசமான சுவை அதற்கு புதிய…

Read more

‘பார்க்கவே பதறுது’ குழந்தையை தூக்க முயன்ற கழுகு…. மின்னல் வேகத்தில் வந்த வளர்ப்பு நாய்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ பார்ப்பவர்களை பதற வைத்திருக்கிறது. ஒரு பூங்காவில் சிறு குழந்தை மகிழ்ச்சியாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. திடீரென வானத்தில் இருந்து ஒரு பெரிய கழுகு பறந்து வந்து, தனது கூர்மையான கால்களால் குழந்தையைத் தூக்க முயற்சிக்கிறது. இந்தக்…

Read more

Other Story