பிரசவ அறையில் படுக்கை வசதி இல்லை… வலி தாங்க முடியாமல் அங்கும் இங்கும் நடந்த பெண்… குழந்தை பிறந்து தரையில் விழுந்து… அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம், ராணிபென்னூர் தாலுகாவில் உள்ள ககோலா கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (30). கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக இவரை ஹாவேரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். ஆனால்,…

Read more

“பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணி”…. வெறும் ஹேர்கிளிப், மற்றும் பாக்கெட் கத்தியை பயன்படுத்தி பிரசவம் பார்த்த ராணுவ டாக்டர்… தாயும் சேயும் நலம்…!!!

உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி ரயில் நிலையத்தில், ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், ராணுவ மருத்துவராக பணியாற்றும் மேஜர் டாக்டர் ரோஹித் பச்வாலா, அப்பெண்ணுக்கு அவசரமாக ஹேர் கிளிப் மற்றும் பாக்கெட் கத்தி ஆகியவற்றை பயன்படுத்தி குழந்தையை பிரசவிக்கச்…

Read more

பள்ளி வகுப்பறையில் பிரசவ வலியால் துடித்த 16 வயது சிறுமி… கழிவறையில் பிறந்த குழந்தை…. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதப்பட்டினம் பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த மாணவி கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…

Read more

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி… அரசு மருத்துவமனையில் சேர்க்க மறுத்ததால் ஆட்டோவில் குழந்தை பிறந்த அதிர்ச்சி…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நீமூச் மாவட்டத்தில் ‌ தினேஷ் சிலாவத் என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் போர்வை வியாபாரி. இவருக்கு திருமணமாகி ரஜினி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ரஜினி நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று…

Read more

Other Story