ஹாலிவுட் பட பாணியில் காரோடு எரிப்பு..!” – கணவன் மற்றும் குடும்பத்தை முடித்த முதல் மனைவி.. பின்னணியில் இருந்த சதி.. போலீஸ் முன்னாடி அழுது ஆடிய நாடகம் அம்பலம்..!!”
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, பின்னர் விபத்து போலக் காட்டுவதற்காகக் காரோடு எரிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம்புரா கிராமம் அருகே நெடுஞ்சாலையில் ஒரு ஸ்கார்பியோ கார்…
Read more