ஹாலிவுட் பட பாணியில் காரோடு எரிப்பு..!” – கணவன் மற்றும் குடும்பத்தை முடித்த முதல் மனைவி.. பின்னணியில் இருந்த சதி.. போலீஸ் முன்னாடி அழுது ஆடிய நாடகம் அம்பலம்..!!”

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, பின்னர் விபத்து போலக் காட்டுவதற்காகக் காரோடு எரிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம்புரா கிராமம் அருகே நெடுஞ்சாலையில் ஒரு ஸ்கார்பியோ கார்…

Read more

“பகவானுக்கு உடம்பு சரியில்லை.. யாரும் தொந்தரவு செய்யாதீங்க!” – 300 ஆண்டுகால விசித்திர நடைமுறை.. பின்னணியில் இருக்கும் வியப்பூட்டும் ஆன்மீக உண்மை..!!”

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெகந்நாத் கோவிலில், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விசித்திரமான ஆன்மீகத் தாத்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜேஷ்ட பூர்ணிமா திருநாளின் போது, கடுமையான கோடைக் வெப்பத்தைத் தணிக்கப் பகவானுக்கு 51…

Read more

“நீட் மறுதேர்வு பயத்தால் நேர்ந்த கொடூரம்!”.‌. மீண்டும் நல்ல மார்க் வருமா..? மன உளைச்சலில் 22 வயது மாணவன் விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

2026-27ஆம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான மையங்களில் நடைபெற்றது. சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வின் வினாத்தாள், தேர்வு நடப்பதற்கு சில நாட்களுக்கு…

Read more

ரியான் பராக்கிற்கு செக் வைத்த ஐபிஎல் நிர்வாகம்… 25% சம்பளம் கட்… கேப்டன் செஞ்ச வேலைய பாருங்க… ரசிகர்கள் அதிர்ச்சி…!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது டிரெஸ்ஸிங் ரூமில் மின்-சிகரெட் பயன்படுத்தியது கேமராவில் சிக்கியது. கிரிக்கெட் விளையாட்டின் மாண்பைக் குறைக்கும் வகையில் செயல்பட்டதற்காக அவருக்குப் போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதமாக…

Read more

“100 பேரை வச்சு உன்னை அடிக்கச் சொல்லுவேன்!”… இங்க பெட் இல்ல வெளில போ… நோயாளிக்கு அரசு மருத்துவமனை அதிகாரி கொலை மிரட்டல்… வைரல் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள கால குவான் சேட்டிலைட் அரசு மருத்துவமனையில், மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை, கேதர் குர்ஜார் என்ற நோயாளி கடந்த மூன்று நாட்களாக அதிக காய்ச்சலால் அவதிப்பட்டு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை உள்நோயாளியாக…

Read more

Breaking: “மோடி வர்றதுக்குள்ள இப்படியா?”…. பலோத்ரா சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கரத் தீ விபத்து… CDU யூனிட் காலி…!!

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் உள்ள புகழ்பெற்ற சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று மாலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையத்தின் மிக முக்கியமான பிரிவான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பிரிவில் திடீரென தீப்பிடித்தது. தீயின் தீவிரம் அதிகமாக இருந்ததால், பல கிலோமீட்டர்…

Read more

2 குழந்தைகளுக்கு தாயாகியும் ஆசை தீரல… டாக்டருடன் கள்ளக்காதல்… வீட்டில் பிணமாக கிடந்த நர்ஸ்… விசாரணையில் வெளிவந்த பகீர் பின்னணி…!!!

ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் மாவட்டம் கனோட் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் குடியிருப்பில், அனிதா மீனா என்ற செவிலியர் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அனிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு…

Read more

பெயரால் வரும் தாழ்வு மனப்பான்மை இனி வேண்டாம்… 2,950 அழகான பெயர்களுடன் களம் இறங்கிய பள்ளிக் கல்வித் துறை… மாநில அரசின் அதிரடி மாற்றம்…!!!

பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் பெயரால் மற்றவர்களால் கேலி செய்யப்படுவதைத் தடுக்கவும், அதன் மூலம் ஏற்படும் மன உளைச்சலைத் தவிர்க்கவும் ராஜஸ்தான் கல்வித் துறை “சர்தக் நாம் அபியான்” என்ற புரட்சிகரமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. கிராமப்புறங்களில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலோ அல்லது…

Read more

மக்களே உஷார்… பாட்டு கேட்டுக் கொண்டிருந்த மருத்துவ மாணவி காதில் திடீரென வெடித்த இயர்பட்ஸ்… வைரலாகும் அதிர்ச்சி பதிவு…!!!

ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு மருத்துவ மாணவி, தான் பயன்படுத்திய வயர்லெஸ் இயர்பட் திடீரென வெடித்ததில் தனது காது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளத்தில் ஆதாரங்களுடன் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘JBL Tune Beam 2’ ரக இயர்பட்டை ஒரு மாதத்திற்கு…

Read more

“ஏன்டா…. எலக்ட்ரிக் காருக்கு எதுக்குடா புகைச்சோதனை?” – 1500 ரூபாய் பைன் போட்ட போலீஸ்…. டென்ஷன் ஆனா ஓனர்….!!

ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தில், புகையே வெளிப்படுத்தாத எலக்ட்ரிக் கார் ஒன்றிற்கு புகைச்சோதனை சான்றிதழ் (PUC) இல்லை எனக் கூறி போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜோத்பூரைச் சேர்ந்த புனாராம் என்பவரது புதிய எலக்ட்ரிக் காரை தடுத்து…

Read more

வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மூதாட்டி…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்… 15 அடி தூரம் இழுத்துச் சென்று… பதற வைக்கும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு விபத்து அரங்கேறியுள்ளது. மகேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த கலாவதி என்ற மூதாட்டி, தனது வீட்டின் வெளியே நடந்து வரும் கட்டுமானப் பணிகளைப் பார்த்தபடி ஓரமாக அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வேன்,…

Read more

மயானத்தில் திடீரென அசைந்த பிணம்.. உயிரோடு இருந்தவரை இருந்ததாக கூறிய மருத்துவர்.. ராஜஸ்தானில் நடந்த பகீர் சம்பவம்.. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!!

ராஜஸ்தானின் மாவட்டத்தில் உயிருடன் இருந்த இளைஞரை மருத்துவர் ஒருவர் இறந்துவிட்டதாக அறிவித்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த நவம்பர் 21, 2024 அன்று, ஒரு காப்பகத்திலிருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞரை, அங்கிருந்த மருத்துவர்கள் சோதிக்காமலேயே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.…

Read more

என் பொண்ணு எங்கே?” – கேள்வி கேட்ட தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. கத்தரிக்கோலால் மூக்கை வெட்டிய மருமகன்.. பதற வைக்கும் பின்னணி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில், தனது மகளைக் காணவில்லை எனப் புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற தம்பதியினரை வழிமறித்து ஒரு கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. பாபுலால் என்பவர் தனது மனைவி மற்றும் உறவினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரது…

Read more

8-வது மாடியில் இருந்து தவறி விழுந்த மனைவி… துடிதுடித்து போன உயிர்…. பெரும் சோகம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஜெகத்புரா பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற அரசு பொறியாளர் திலீப் குமாரின் மனைவி ஊர்மிளா கவூர் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கித்…

Read more

4 மாதங்களுக்கு முன் அண்ணன்…. இப்போது தங்கை…. ஒரே மாதிரி உயிரிழந்த குழந்தைகள்…. நடந்தது என்ன….?

ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தில் உள்ள கோட்டான் சர்வதேச பள்ளியில் பயின்று வந்த 9 வயது சிறுமி திவ்யா, கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி காலை பள்ளியில் சக மாணவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரை உடனடியாக அரசு…

Read more

காங்கிரஸ் பட்ஜெட் என்பது பெண் குழந்தை மாதிரி… மகனைப் பெறுவது தான் பலம்… சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-வின் சர்ச்சை பேச்சு…. பற்றி எரியும் விவாதம்…!!!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் பகதூர் சிங் கோலி பட்ஜெட்டை ஆண் மற்றும் பெண் குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தங்களது அரசு தாக்கல் செய்த முதல் மூன்று…

Read more

அரசியல் பிரமுகரின் சகோதரர் படுகொலை…. நகைக் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் உரிமையாளரை சரமாரியாக குத்தி… வைரல் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டம் மெர்டா நகரில் உள்ள நகைக்கடை ஒன்றிற்குள் நள்ளிரவில் புகுந்த முகமூடி அணிந்த மர்ம கும்பல், கடையின் உரிமையாளரை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மபுரி பகுதியில் உள்ள…

Read more

பயங்கரம்… திடீரென இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்… ஹோட்டல் ஊழியர் உட்பட 2 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவின் ஜவஹர் நகர் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில், உணவக ஊழியர்கள் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் படுகாயமடைந்தனர்.   कोटा में एक दो मंजिला…

Read more

நகைக்கு ஆசைப்பட்ட திருடர்கள்… வீட்டிற்குள் நுழைந்து 90வயது மூதாட்டியை கட்டிலோடு தூக்கிச் சென்று… கை கால்களை கட்டி… இறுதியில் நடந்த அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கச்சா எண்ணெய் மற்றும் வெள்ளி விலையேற்றம் காரணமாக, கிராமப்புறங்களில் உள்ள முதியவர்களைக் குறிவைத்துத் திருடர்கள் நடத்தி வரும் கொடூரத் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பில்வாரா மாவட்டம் அரவாட் அருகிலுள்ள கோடியா கிராமத்தில், முன்னாள் பெண் ஊராட்சித் தலைவரின்…

Read more

ஹனிமூனுக்கு சென்ற புதுமண தம்பதி… கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி… பின் விபத்து என நாடகம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் தேனிலவு சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சலி என்ற 23 வயது பெண், தனது கணவர் ஆஷிஷை தனது காதலன் சஞ்சு மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து…

Read more

“ஹனிமூன் கூட்டிட்டு போய் கொன்னுட்டா” காதலனுக்காக கணவனைத் தீர்த்துக்கட்டிய அஞ்சு…. ஷாக் ஆன போலீஸ்….!!

ராஜஸ்தானில் புதுமணத் தம்பதி ஆஷிஷ் மற்றும் அஞ்சு வாக்கிங் சென்றபோது நடந்த விபத்து, தற்போது நாட்டை உலுக்கும் ஒரு கொடூரக் கொலையாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் ஆஷிஷ் வாகன விபத்தில் பலியானதாகவும், அஞ்சுவின் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாகவும் நாடகமாடப்பட்டது. ஆனால்,…

Read more

அது நன்கொடை… கட்டிலில் கால் நீட்டி படுத்துக்கொண்டு கிராம மக்களிடம் பணம் வசூலிக்கும் அரசு அலுவலர்… பரந்த நோட்டீஸ்… வைரல் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் கிராம மக்களிடம் பணம் வசூலிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட பட்டதாரி தினேஷ் குமாருக்கு வருவாய் கோட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார்.   जोधपुर जिले की चोमू पंचायत समिति…

Read more

நெஞ்சை உலுக்கும் கொடூரம்.. ஓடும் காளை மாட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மனிதநேயமற்ற முறையில் ஒரு காளை மாட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஜனவரி 25-ம் தேதி இரவு, கடும் குளிரால் கிராம மக்கள் வீடுகளுக்குள் இருந்த நேரத்தில், மர்ம நபர்கள் இந்தச்…

Read more

வாட்ஸ்அப்பில் ரகசிய உரையாடல்… சிறுவன், சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த குடும்பம்… வைரல் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மைனர் சிறுவன் மற்றும் சிறுமிக்கு அவர்களது குடும்பத்தினர் கட்டாயத் திருமணம் செய்து வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக ரகசியமாகப் பேசி வந்த இவர்களது வாட்ஸ்அப் உரையாடல்களை எதிர்பாராத விதமாகப் பார்த்த குடும்பத்தினர்,…

Read more

“இவனை எல்லாம் சும்மாவே விடக்கூடாது” பெண்ணை எட்டி உதைத்த நபர்…. டென்ஷனான நெட்டிசன்கள்….!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொது நிகழ்ச்சியில், டிஜே இசைக்கு அமைதியாக நடனமாடிக் கொண்டிருந்த பெண் ஒருவரை, அங்கிருந்த நபர் ஒருவர் திடீரென பின்னால் இருந்து எட்டி…

Read more

லட்சியப் பணி கிடைத்த மகிழ்ச்சி…. சீருடையில் வந்து நேர்த்திக்கடன்…முதல் மாதச் சம்பளத்தை கோவிலுக்கு வழங்கிய இராணுவ வீரர்… வைரல் வீடியோ…!!!

இராணுவப் படை வீரர் ஒருவர் தனது முதல் மாத ஊதியம் முழுவதையும் கோவிலுக்குக் காணிக்கையாக வழங்கிய நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.     View this post on Instagram   A post shared by…

Read more

காட்டுக்குள் பார்த்த ‘அந்த’ காட்சி…. மிரண்டு போன கிராம மக்கள்…. 15 நாட்களாக மரத்தில் தொங்கிய காதலர்கள்….!!

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள மாண்டவ் கிராமத்தில், காதலர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் காணாமல் போன இந்த ஜோடியை அவர்களது பெற்றோர் பல இடங்களில்…

Read more

“புல்லட் பாபா கோவில்”… பைக்குக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்யும் மக்கள்…. ஏன் தெரியுமா?… அதிசய சம்பவம்…!!

ராஜஸ்தானின் பாலி – ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோட்டிலா கிராமத்தில், ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார் சைக்கிளைத் தெய்வமாக வழிபடும் வினோத ஆலயம் ஒன்று பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 1988-ஆம் ஆண்டு இப்பகுதியைச் சேர்ந்த ஓம் சிங்…

Read more

பெத்த தாயின்னு கூட பாராமல் ஆத்திரம்… சிலிண்டர் வாங்க சொன்ன தாய்… சரமாரியாக தாக்கிக் கொன்ற மகன்… பெரும் சோகம்…!!!

ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில், சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கி வருமாறு கூறிய தாயை, அவரது மகனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் கர்தானி பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லட்சுமண் சிங்கின் மனைவி…

Read more

“பழைய பகை”… நண்பனை துடிக்கத் துடிக்க கோடாரியால் வெட்டி கொன்ற வாலிபர்… போலீஸ் வலைவீச்சு…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டம் பிலானி அருகே உள்ள பகினா கிராமத்தில், பழைய பகை காரணமாக நண்பனை கோடரியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பணியாற்றி வந்த தலிப் சுவாமி என்பவர் விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்கு…

Read more

முதல் குழந்தையை பள்ளிக்கு விடச் சென்ற தந்தை… பைக்கில் இருந்த இளைய மகள்… வண்டியின் ஆக்சிலேட்டரை கொடுத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு பள்ளியில் தனது குழந்தையை விடுவதற்காகத் தந்தை ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். ஒரு குழந்தையை மட்டும் பள்ளியில் விடுவதற்காக வாகனத்தை நிறுத்திவிட்டு அவர் சென்றபோது, மற்றுமொரு குழந்தை வாகனத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தது.   Jodhpur,…

Read more

வீட்டை பூடடிவிட்டு கோவிலுக்கு சென்ற உரிமையாளர்… மின்விசிறி துவாரத்தில் சிக்கிக்கொண்ட திருடன்… கையும் களவுமாகப் பிடித்து… வைரல் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள போர்கேடா பகுதியில் வீட்டின் சமையலறை மின்விசிறி துவாரத்தின் வழியாக உள்ளே நுழைய முயன்ற திருடன் ஒருவன் பாதி உடல் சிக்கிக் கொண்ட விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சுபாஷ் குமார் என்பவர் தனது குடும்பத்துடன்…

Read more

வேலை வாங்கி தருவதாக 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… தலையை மொட்டையடித்து பர்தா அணிந்து நாடகம்… முன்னாள் காவலர் கைது… வைரல் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் தோல்புர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ராஜேந்திர சிசோடியா என்ற 50 வயது நபர் உத்திரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் கைது செய்யப்பட்டார்.…

Read more

தொழிற்சாலைக் கழிவுகளால் ஆபத்து… சகதிக்குள் புதைந்த சிறுவர்கள்… சாதுரியமாகச் செயல்பட்ட தொழிலாளர்கள்… வைரலாகும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம் ராம்கஞ்ச் மண்டி அருகே உள்ள குதாயலா கிராமத்தில் கோட்டா கற்கள் மெருகூட்டும் தொழிற்சாலை கழிவுகள் சேமிக்கப்படும் வயல் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் எதிர்பாராதவிதமாக ஈரமான கழிவுச் சகதிக்குள் சிக்கிக்கொண்டனர்.   राजस्थान : कोटा…

Read more

மூக்கில் உயிருடன் இருந்த அட்டைப்பூச்சி… 2 மாதம் கடும் வலியால் துடித்த 12 வயது சிறுமி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் கிராமப்புறத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரின் மூக்கிலிருந்து உயிருடன் இருந்த அட்டைப்பூச்சியை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக அந்தச் சிறுமிக்கு மூக்கில் கடுமையான வலியும், அடிக்கடி ரத்தக்…

Read more

கடவுளின் சன்னதியில் இந்த அராஜகமா….? பக்தர்கள் மீது கல்வீச்சு…. பதறவைக்கும் காட்சிகள்….!!

ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான காடு ஷியாம் ஜி (Khatu Shyam Ji) கோவிலில் நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிலுக்குத் தரிசனம் செய்ய வந்த பக்தர்களான ஒரு பெண் மற்றும்…

Read more

இன்று முதல் கேமரா போன்களுக்கு ‘NO’…. பஞ்சாயத்து போட்ட அதிரடி தடை…. பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி….?

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில், திருமணமான மற்றும் இளம் பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஜாட் சமூக பஞ்சாயத்து தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசிப்பூரில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, வரும் ஜனவரி…

Read more

பார்ட்டியில் பங்கேற்ற பெண் மேலாளர்… வீட்டில் விடுவதாக கூறி காரில் அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சக அதிகாரி… அதிர்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவன மேலாளராகப் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர், சக அதிகாரிகளால் ஓடும் காரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி உதய்பூரில் உள்ள…

Read more

நம்பி காரில் ஏறிய பெண் மேலாளர்…. நடுரோட்டில் நடந்த கொடூரம்…. சக அதிகாரிகளே இப்படி செய்யலாமா….?

ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முடிவில், அந்தப் பெண்ணை அவரது நிறுவனத்தின் சிஇஓ மற்றும் பெண் நிர்வாகத்…

Read more

ஒரு உயிர் போனா யார் பதில் சொல்வாங்க….? பேருந்து கூரை மீது அமர்ந்து செல்லும் மாணவர்கள்…. பதறவைக்கும் வீடியோ….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்துப் பேருந்தில் பயணம் செய்யும் அதிர்ச்சியூட்டும் காணொளி எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், பள்ளி சீருடை மற்றும் புத்தகப் பைகளுடன் மாணவர்கள் பேருந்தின்…

Read more

பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறதா….? ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை…. பஞ்சாயத்து சொன்ன காரணம்….!!

ராஜஸ்தானின் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள காஜிப்பூர் கிராமத்தில், சவுத்ரி சமூகத்தைச் சேர்ந்த 15 கிராமங்களை உள்ளடக்கிய பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் ஜனவரி 26 முதல் பெண்கள் மற்றும் இளம் மருமகள்கள் கேமரா வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தக் கூடாது…

Read more

குடும்பத் தகராறு… வீட்டில் கிடந்த கோடாரியை எடுத்து கணவனை சரமாரியாக வெட்டி கொன்ற மனைவி… பின் தானும் கிணற்றில் விழுந்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் தம்லவ் கிராமத்தைச் சேர்ந்த மோகன் மற்றும் அவரது மனைவி லட்பாய் ஆகியோருக்கு இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு இவர்களுக்குள் மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம்…

Read more

கடவுள் போல வந்து காப்பாத்திட்டார்…. திடீர் மாரடைப்பால் விழுந்த வியாபாரி…. இந்த நபர் இல்லன்னா என்ன ஆகும்….? வைரல் காணொளி….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ரத்தின வியாபாரி ஒருவர் கோட்டாவில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்தபோது எதிர்பாராத சம்பவம் நடந்தது. திடீரென அவருக்கு மாரடைப்பு (Cardiac Arrest) ஏற்பட்டு, அவர் மயங்கி அங்கேயே சரிந்து விழுந்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில்…

Read more

கடும் கால் வலியால் துடித்த குழந்தை… பிளாஸ்டருக்குள் இருந்த அறுவைச் சிகிச்சை கத்தி…. மருத்துவரின் அலசியத்தால் நடந்த சோகம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பி.பி.எம். அரசு மருத்துவமனையில், சிகிச்சையின்போது ஒரு குழந்தையின் காலில் போடப்பட்ட பிளாஸ்டருக்குள் அறுவைச் சிகிச்சை கத்தி ஒன்று சிக்கி இருந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது மாநிலத்தின் அரசு மருத்துவச் சேவை குறித்து மீண்டும் கேள்விகளை…

Read more

“ரோடு போட்டு ஒரு நாள் தான் ஆகுது”… அதுக்குள்ள பர்பி மிட்டாய் போல உடைகிறது… கொந்தளிக்கும் மக்கள்… வைரலாகும் வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் பாட்மேரில் ஒரே ஒரு நாள் முன்பு புதிதாக அமைக்கப்பட்ட சாலை, மக்கள் கைகளால் எளிதில் பெயர்த்து எடுக்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிவேகமாகப் பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காணொளியில், உள்ளூர் மக்கள் சிலர் சாலையின் விளிம்பில்…

Read more

SIR பணியில் இருந்த அரசு ஆசிரியர்… பணிச்சுமையால் வந்த மனஅழுத்தம்… திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்..!!

ராஜஸ்தான் மாநிலம், பாரா பகுதியில் அரசு ஆசிரியராகப் பணியாற்றி வந்த அனுஜ் கார்க் (42), வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காகத் தோல்பூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்தப் பணியின் நிமித்தமாக, நேற்று இரவு 1 மணியளவில் வீட்டில் வைத்து…

Read more

அடக்கொடுமையே… அரசு பள்ளியில் மாணவர்களை வரிசையாக நிற்க வைத்து சரமாரியாக தாக்கிய ஆசிரியர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம், ஜாலாவர் மாவட்டத்தில் உள்ள ஜால்ராபாட்டன் பகுதியில் இருக்கும் அரசு பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளியில் மாணவர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்ட சம்பவம் குறித்துப் பள்ளியின் பொறுப்பு ஆசிரியர் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜேந்திர ஆர்யா என்ற அந்தப் பொறுப்பு…

Read more

அதிகாரிகளுக்குப் பாடம்…. வயலில் ₹500 நோட்டுகளை நட்ட விவசாயி…. இழப்பீடு கேட்டு நூதனப் போராட்டம்…!!

ராஜஸ்தானில் உள்ள மல்லாராம் பாவாரி என்ற விவசாயி, பருத்திப் பயிர் செய்ய வங்கியில் கடன் வாங்கினார். ஆனால், கனமழை காரணமாகப் பயிர் முழுவதும் நாசமானது. ​பயிர் காப்பீட்டுக்காகப் (Insurance) புகார் கொடுத்தும், எந்த அதிகாரியும் வந்து பார்க்கவில்லை. किसान ने उगाए…

Read more

10 நிமிட மரணப் போராட்டம்…. ஊழியரைச் சுற்றி வளைத்த ராட்சத பாம்பு…. பதைபதைக்கும் காணொளி..!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அனல் மின் நிலையத்தில் (Power Plant), நந்து சிங் என்ற ஊழியரை ஒரு பெரிய மலைப்பாம்பு தாக்கியது. பம்ப் ஹவுஸ் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென அந்தப் பாம்பு அவரது காலை இறுக்கிப் பிடித்துக்கொண்டது.…

Read more

திருமணம் ஆகாத பெண்கள்… பொறாமையில் பிறந்து 17 நாட்களே ஆன குழந்தை கொன்ற தாயின் சகோதரிகள்… அதிர்ச்சி சம்பவம்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், கண்மூடித்தனமான நம்பிக்கையின் காரணமாக, வெறும் 17 நாட்களே ஆன பச்சிளம் நவஜாத சிசுவைக் கொலை செய்ததாகக் குழந்தையின் அத்தைகள் மீது பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஜோத்பூர் ஏர்போர்ட் போலீஸ் நிலைய அதிகாரி ராமகிருஷ்ணா கூறுகையில்,…

Read more

Other Story