8-வது மாடியில் இருந்து தவறி விழுந்த மனைவி… துடிதுடித்து போன உயிர்…. பெரும் சோகம்…!!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஜெகத்புரா பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற அரசு பொறியாளர் திலீப் குமாரின் மனைவி ஊர்மிளா கவூர் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கித்…
Read more