நம்பி காரில் ஏறிய பெண் மேலாளர்…. நடுரோட்டில் நடந்த கொடூரம்…. சக அதிகாரிகளே இப்படி செய்யலாமா….?
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முடிவில், அந்தப் பெண்ணை அவரது நிறுவனத்தின் சிஇஓ மற்றும் பெண் நிர்வாகத்…
Read more