“சினிமாவை மிஞ்சிய நாடகம்”… சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய மருமகள்… ரூ.12 லட்சம் தங்க நகைகள் திருட்டு.. போலீசாரிடமே கதை விட்ட பெண்… சிக்கியது எப்படி?…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் பிண்ட் மாவட்டத்தில் உள்ள லாரோலி கிராமத்தில், புஷ்பேந்திர பாகேல் என்பவரது மனைவி மாலதி, தனது குடும்பத்தினர் திருமண விழாவிற்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி ஒரு மிகப்பெரிய கொள்ளை நாடகத்தை அரங்கேற்றினார். வீட்டின் பின்பக்க சுவரில் ஒரு பெரிய…

Read more

நகைக்கு ஆசைப்பட்ட திருடர்கள்… வீட்டிற்குள் நுழைந்து 90வயது மூதாட்டியை கட்டிலோடு தூக்கிச் சென்று… கை கால்களை கட்டி… இறுதியில் நடந்த அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கச்சா எண்ணெய் மற்றும் வெள்ளி விலையேற்றம் காரணமாக, கிராமப்புறங்களில் உள்ள முதியவர்களைக் குறிவைத்துத் திருடர்கள் நடத்தி வரும் கொடூரத் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பில்வாரா மாவட்டம் அரவாட் அருகிலுள்ள கோடியா கிராமத்தில், முன்னாள் பெண் ஊராட்சித் தலைவரின்…

Read more

மருத்துவமனை லிஃப்டில் திருட்டு… பெண்ணின் பின்னால் சென்று தங்க நகையை பறித்த மர்ம நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை லிப்ட் பெண் ஊழியர் ஒருவரிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   Even AIIMS Bhopal isn’t safe. A woman was robbed…

Read more

பட்டப்பகலிலேயே இப்படியா?… நகை வாங்குவது போல சென்று ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை திருடி சென்ற நபர்… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம், பதாவுன் மாவட்டத்தில் உள்ள சரஃபா பஜாரில் நகை வாங்குபவர் போல நடித்து வந்த ஒரு நபர், பகலிலேயே நகை வியாபாரி ஒருவரின் மூன்று தங்கச் சங்கிலிகளைத் திருடிச் சென்ற திகைப்பூட்டும் சம்பவம் நடந்துள்ளது. இந்தத் திருடப்பட்ட தங்கச்…

Read more

“ஐயனின் தங்கத்தை திருடியவனுக்கு ஒன்றும் கிடையாது”… சபரிமலை திருட்டு வழக்கு… சாப்பிட “தயிர் வேண்டும்” என கேட்ட குற்றவாளி… கொடுக்க மறுத்த கடையின் உரிமையாளர்… பரபரப்பு சம்பவம்…!!!

சபரிமலை தங்க திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட உண்ணிகிருஷ்ணன் போட்டி, நீதிமன்ற ஆணையின்படி பத்தனம்திட்டா எஸ்.பி அலுவலகத்துக்கு போலீசாரால் அழைத்து வரப்பட்டார். அங்கு மதிய உணவுக்கு “தயிர் வேண்டும்” என போட்டி கேட்டதால், போலீசார் அருகிலிருந்த கடைக்குச் சென்று தயிர் வாங்கினர்.…

Read more

“சாலையில் கிடந்த பேக்”… திறந்து பார்த்த ஆட்டோ ஓட்டுநர்… கண்ணெல்லாம் ஜொலிக்குது… ஆனாலும் ஆசையே படல… அவர் என்ன செஞ்சாரு தெரியுமா…? குவியும் பாராட்டுகள்..!!!

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்புடைய நகைகள், பணம் மற்றும் அடையாள ஆவணங்கள் கொண்ட பை ஒன்று சாலையில் தவறவிடப்பட்டது. ஆனால்…

Read more

ஒன்றரை வயது குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல்… 3 பவுன் தங்க நகைகளை எடுத்துச் சென்ற மர்ம நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே ஏலூர்பட்டி சாலையோரத்தில் வசித்து வரும் சபிதா (27), தனது மூன்று குழந்தைகளான பிரஜீத் (8), ரஞ்சித் (5), ரக்சிதா (1.5) ஆகியோருடன் நேற்று இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்…

Read more

“நீ இங்கு வா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்”… ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியிடம் இருந்து 25 பவுன் நகை வாங்கி ஏமாற்றிய இன்ஸ்டாகிராம் காதலன்… பெரும் அதிர்ச்சி..!!

விருதுநகரில் உள்ள ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியில் நாகசெந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாக அட்சயா(19) என்ற மகள் இருக்கிறார். இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளத்தில் அதிக நேரம்…

Read more

நகை கடையில் கைவரிசை காட்டிய திருடர்கள்… சுமார் 18 கிலோ தங்க நகைகள் கொள்ளை… பரபரப்பு சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் சூரியப்பேட்டை பகுதியில் நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நகை கடையின் கழிவறை சுவற்றில் துளையிட்டு மர்ம நபர்கள் சிலர் கடைக்குள் நுழைந்தனர். அங்கு இருந்த லாக்கரை உடைத்து ரூ.17 கோடி மதிப்பிலான சுமார் 18…

Read more

“தாலிச் செயினை கூட விட்டு வைக்காத படுபாவி”… ஆடு மேய்க்க சென்ற பெண்ணுக்கு சேர்ந்த கொடூரம்… 48 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..!!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்கு அருகே உள்ள மேல தாளியாம்பட்டி கிராமத்தில் துரைராஜ் – லட்சுமி (60) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனது ஆடுகளை மேய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற மர்ம…

Read more

அதிரடி காட்டிய குமரி மாவட்ட எஸ்.பி.. “பல வருடங்களாக தண்ணி காட்டிய கில்லாடி கும்பல் கூண்டோடு கைது”…. தட்டி தூக்கி ஜெயிலில் அடைத்த போலீஸ்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக திருட்டு கும்பல் ஒன்றை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையில் காவல்துறையினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள…

Read more

பேருந்தில் கீழே கடந்த 6 சவரன் நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்… காவல்துறையினர் பாராட்டு…!!!

சேலத்தில் உள்ள எடப்பாடி சின்னமணலியில் தூய்மை பணியாளர் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நஞ்சுண்டேஸ்வரி(54). இவர் தனியார் பேருந்தில் பயணித்த போது அவரது இருக்கைக்கு கீழே நகை ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த நஞ்சுண்டேஸ்வரி அந்த நகையை எடுத்து…

Read more

“எனக்கு ஒரு தாலியும் தங்க மோதிரமும் வேணும்”… அடம்பிடித்து வம்படியாய் வாங்கிய பெண்.. Screen Shot-ஐ பார்த்து நம்பிய நகைக்கடை உரிமையாளர்… உஷாரய்யா உஷாரு…!!!

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள எஸ்.கே.ஜுவல்லர்ஸ் தங்க கடைக்கு கடந்த செவ்வாய் கிழமை பெண் வாடிக்கையாளர் ஒருவர் சென்றிருந்தார். அவர் கடை உரிமையாளரிடம் ஒரு தங்க மோதிரம் மற்றும் மங்கள சூத்திரம் வேண்டுமென்று கூறினார். அதற்கு கடையின் உரிமையாளர் சுரேந்திர குமார்…

Read more

தீவிர சோதனை…! “உள்ளாடைக்குள் தங்கம் மற்றும் கட்டு கட்டாக பணம்”… எவ்வளவு தெரியுமா..? வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி.!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தங்கம் மற்றும் பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வேலந்தவலத்தில் உள்ள சாலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில்…

Read more

“சாலையில் கிடந்த தங்க நகை”.. நேர்மையாக நடந்து கொண்ட லாரி ஓட்டுநர்.. மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு.!!

திருநெல்வேலி மாவட்டம் மருதம்புதூர் பகுதியில் வசித்து வரும் பொன்ராஜேஸ்வரன் (26) என்பவர் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரியில் வீரவநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தென் திருப்பவனம் பேருந்து நிறுத்தம் அருகே லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்த போது…

Read more

“இரவு நேரத்தில் பதுங்கி இருந்து நோட்டமிட்ட கும்பல்”… வசமாக பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் காவல் துறையினர் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 6 மர்ம நபர்கள் கீழநத்தம் சாலை வழியே செல்லும் வாகனங்களை மறைத்து வழிப்பறி செய்வதற்காக மறைந்திருந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் கண்களில்…

Read more

“நகைகளை லாக்கரில் வைக்க நேரமில்லாததால்”… பீரோவில் வைத்துவிட்டு சாவியை அக்கா கணவரிடம் கொடுத்த நபர்… ஒரு வருஷம் ஆகியும் இன்னும் கொடுக்கல… போலீசில் புகார்..!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கூனியூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (33) என்பவர் சென்னையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2024 ஜனவரி மாதம் நடந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து கூனியூருக்கு வந்தார்.…

Read more

கடைக்கு சென்றிருந்த தம்பதி… வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.. போலீசில் பரபரப்பு புகார்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் தினேஷ்நாத் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு வேடசந்தூர் வடமதுரை சாலையில் பிளைவுட் மற்றும் கண்ணாடி கடை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிறு வேலை காரணமாக தன் மனைவியுடன்…

Read more

“வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வக்கீல்”… கத்தியால் குத்தி பீரோவில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்ற மற்றொரு வக்கீல்… பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்டம் சுங்ககேட் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். கடந்த 25ஆம் தேதி இரவு நேரத்தில் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் முகமுடி அணிந்து கொண்டு 3 மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள்…

Read more

அடப்பாவிகளா..! “பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை கடையில் 25 கிலோ நகைகள் கொள்ளை”… கேடிக்கெல்லாம் கேடி போல… வீடியோ வைரல்..!!

மகாராஷ்டிராவின் புனே நகரம் தையாரி பகுதியில் அமைந்துள்ள “ஸ்ரீ ஜுவல்லர்ஸ்” நகைக்கடையில், மூன்று மர்ம நபர்கள் முகக்கவசம் அணிந்து வந்து, பிளாஸ்டிக் துப்பாக்கியைக் காட்டி கடை ஊழியர்களை மிரட்டி, சுமார் 20 முதல் 25 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம்…

Read more

“குடிக்க தண்ணீர் கிடைக்குமா”..? நைசாக பேசி வீட்டுக்குள் நுழைந்த நபர்… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த 60 வயது மூதாட்டி ‌.. பரபரப்பு சம்பவம் ‌..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் கல்யான் பகுதியில் 60 வயதான ரஞ்சனா படேகர் என்பவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 20ஆம் தேதி, ரஞ்சனா வீட்டில் தனியாக இருந்தபோது சந்த் ஷேக் எனப்படும் அக்பர் என்ற நபர், தண்ணீர் கேட்டு வீட்டுக்குள்…

Read more

எனக்கு உதடு அணிகலன்கள் வேணும்… தாயின் விலை மதிப்புள்ள நகைகளை திருடி விற்ற இளம் பெண்…!!

இளம்பெண்கள் நாளுக்கு நாள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள அதிக பணத்தை செலவு செய்கின்றனர். அதோடு காது, உதடு அணிகலன்கள் உட்பட அழகு சாதன பொருட்களை வாங்குவதற்கும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் இளம் பெண் ஒருவர் தனது தாயின் நகைகளை திருடி…

Read more

தங்க நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள்… காத்திருந்த பேரதிர்ச்சி… அம்பலமான பலே மோசடி…!!!

மயிலாடுதுறை புதுத்தெருவில் ஜீவானந்தம் (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் கடந்த 2012ம் ஆண்டு முதல் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வங்கியில் நகையை அடகு வைக்க வரும் வாடிக்கையாளர்களிடம் நன்றாக…

Read more

பூட்டியிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில்… 40 சவரன் தங்க நகைகள் ரொக்க பணம் திருட்டு… போலீஸ் தீவிர விசாரணை..!

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி மஞ்ச நகரில் மணி, சற்குணம் என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். மணி அப்பகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். சற்குணம் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, கிறிஸ்துமஸ்…

Read more

உஷார்…! ஓடும் பேருந்தில் 13 சவரன் தங்க நகை திருட்டு… உறவினர் திருமணத்திற்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்…!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள பகுதியில் செல்வராணி(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ஒரு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது தனது கையில் வைத்திருந்த பையில் வளையல் மற்றும் செயின் என்று மொத்தம்…

Read more

வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க சென்றபோது… வேலை தந்த இடத்திலேயே வேலையை காட்டிய வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

கோவை மாவட்டம் நடுப்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வீட்டிற்கு பெயிண்டர் அடிப்பதற்காக சகாயராஜ் என்பவரை அழைத்துள்ளார். இதையடுத்து மறுநாள் செல்வராஜின் மருமகள் பீரோவை திறந்து நகைகளை பார்த்துள்ளார். அப்போது தங்க செயின், மோதிரம்,…

Read more

“கணவருடன் 17 நாட்கள் மட்டும் தான்”… காதலனுக்காக செய்யக்கூடாததை செய்யத் துணிந்த பெண்…. பதற வைக்கும் சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தில் கவாலியோரில் சமீபத்தில் சந்தோஷ் பிரஜாபதி என்பவருக்கும் ஒரு பெண்ணிற்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் திருமணத்திற்கு பிறகு 17 நாட்கள் மட்டுமே தன் கணவனுடன் வாழ்ந்துள்ளார். அதன் பிறகு அவரது கணவர் 2 வாரங்கள்  வேலைக்காக வெளியூர்…

Read more

“சாமர்த்தியமாக திருடும் நிறுவனத்தின் ஊழியர்கள்”… எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…? அதிர்ச்சி வீடியோ…!!

பெங்களூரில் வசிக்கும் அன்கித் மயங்க் என்பவர், தனது வீட்டுச் சாமான்களை வேறு இடத்திற்கு மாற்றும் பொருட்டு, ‘செவன் மூவர்ஸ்’ என்ற நிறுவனத்தை நியமித்துள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ரூ.2 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள பையை திருடிச்…

Read more

காதல்படுத்தும் பாடு.. காதலிக்காக ஐபோன் வாங்க தாயின் தாலியை திருடிய 9ம் வகுப்பு மாணவன்..!!!

காதலிக்கு ஐ போன் வாங்க தாயின் செயினை திருடி ஒன்பதாம் வகுப்பு மாணவர் விற்ற சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் தனது காதலியின் பிறந்தநாளுக்கு ஐபோன் பரிசளிப்பதற்காக ஒன்பதாம் வகுப்பு மாணவன் தாயின் நகைகளை திருடி விற்றுள்ளான். வீட்டிற்கு தெரியாமல்…

Read more

Other Story