“சினிமாவை மிஞ்சிய நாடகம்”… சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய மருமகள்… ரூ.12 லட்சம் தங்க நகைகள் திருட்டு.. போலீசாரிடமே கதை விட்ட பெண்… சிக்கியது எப்படி?…!!!
மத்தியப் பிரதேச மாநிலம் பிண்ட் மாவட்டத்தில் உள்ள லாரோலி கிராமத்தில், புஷ்பேந்திர பாகேல் என்பவரது மனைவி மாலதி, தனது குடும்பத்தினர் திருமண விழாவிற்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி ஒரு மிகப்பெரிய கொள்ளை நாடகத்தை அரங்கேற்றினார். வீட்டின் பின்பக்க சுவரில் ஒரு பெரிய…
Read more