அடக்கடவுளே..! “முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் டிஎஸ்பி கையை நறுக்குனு கடித்து வைத்த தவெக தொண்டர்”.. உள்ளே விடாததால் ஆத்திரம்… பகீர் வீடியோ…!

கரூர் மாவட்டத்தில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் முதல் அமைச்சர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த சந்திப்பின்போது கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு பணியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று…

Read more

“10 வருஷமா வராத அப்பாவுக்கு இப்ப அரசு வேலையா?”.. கரூர் கலெக்டர் ஆபீஸ் வாசலில் கதறிய தாய்.. அதிகாரிகள் செய்த குளறுபடி..!!!

கரூரில் அண்மையில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதற்காகத் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அனைவரும் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில்,…

Read more

“முதலமைச்சர் கூட்டத்துல என்னை ஏன் சேர்க்கல?”.. மகனை இழந்த தந்தை எழுப்பிய பகீர் கேள்வி.. 10 லட்சம் நிவாரணத் தொகையால் வெடித்த குடும்பப் பூசல்..!!!

கரூரில் அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில், துயரச் சம்பவத்தில் தனது மகனை இழந்த சாந்தி என்பவருக்குத் தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உயிரிழந்த சிறுவனின் தந்தையான கந்தசாமி என்பவர், தனக்கு அரசாங்கத்தின் சார்பில்…

Read more

“சிபிஐ விசாரணையை பாதிக்கும்!”… கரூர் நெரிசலில் பலியான 41 பேர் குடும்பங்களுக்கு அரசு வேலை தரக் தடை.. மெட்ராஸ் ஹைக்கோர்ட்டில் புதிய வழக்கு..!!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை எதிர்த்து மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் புதிய பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் துரதிர்ஷ்டவசமாகத் தங்களது உயிரை இழந்தனர்…

Read more

“கொடுத்த வாக்கை காப்பாற்ற….!” ஜூலை 2-வது வாரத்தில் முதல்வர் விஜய் முக்கிய பயணம்…!” வெளியான முக்கிய தகவல்….!!

தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வரும் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் கரூர் மாவட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாகப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் கட்சி வட்டாரங்களில் இருந்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக…

Read more

“முதலமைச்சர் விஜய்க்கு இப்படியொரு தீவிர பெண் தொண்டரா?”… கரூரையே உற்று நோக்க வைத்த நெகிழ்ச்சி காட்சி…!!!!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் விநோதமான நேர்த்திக்கடன் ஒன்று செலுத்தப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில், கலாவதி என்ற தீவிர பெண் தொண்டர் ஒருவர், விஜய் முதல்வரானதற்காக தனது கன்னத்தில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.…

Read more

“விளையாட்டு வினையானது!’.. ஆசை மகனைப் பலிகொண்ட கார்.. மூச்சுவிட முடியாமல் காருக்குள்ளேயே துடிதுடித்து உயிரிழந்த 3 வயது சிறுவன்..!!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொத்தனார் ஆண்டிவேல் என்பவரின் 3 வயது மகன் சஞ்சீவ், காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் ஏறியுள்ளார். எதிர்பாராதவிதமாக காரின்…

Read more

“தலைமை சொன்னா தட்டமாட்டேன்!”.. “ரெண்டுமே என் கண்ணு மாதிரிதான்!”.. தொகுதி மாற்றம் குறித்து செந்தில் பாலாஜி கொடுத்த மாஸ் பதில்..!!

கரூரில் தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, கரூரை விட்டுவிட்டு கோவையில் போட்டியிடுவது ஏன் என்ற கேள்விக்கு விளக்கமளித்தார். கரூர் மற்றும் கோவை ஆகிய இரண்டுமே தனது இரு கண்களைப் போன்றது என்றும், தனக்குத் தொகுதி முக்கியமல்ல, கட்சியின்…

Read more

சிபிஐ விசாரணையும் தேர்தல் நெருக்கடியும்… விலக்கு கோரி அதிரடி காட்டிய தவெக தலைவர் விஜய்…!!!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஏற்கனவே இரண்டு முறை டெல்லியில் உள்ள புலனாய்வுத் துறை…

Read more

அவர் வந்ததால தான் கரூர்ல அத்தன உயிர் போச்சு…. “தம்பி விஜய்…. ஒரு ‘சாரி’ கேளுப்பா” – சீமான் கொடுத்த அட்வைஸ்….!!

கரூரில் நடைபெற்ற விஜய் மக்கள் இயக்கக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பு குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் அந்த இடத்திற்குச் செல்லவில்லை என்றால்…

Read more

“விஜய் உலகத்தில இல்லாத தலைவராங்க….? அந்த ஒரு லைட்டைப் போட்டிருக்கலாமே” கரூரில் கொந்தளித்த இளைஞர்….!!

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி நிகழ்வின் போது ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இந்தச் விபரீதம் குறித்து…

Read more

Breaking: திடீர் திருப்பம்… கரூர் சம்பவம்…. தவெக நிர்வாகிகளுக்கு நிபந்தனையற்ற ஜாமின்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டம் தொடர்பாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், முக்கியத்துவம் வாய்ந்த மாநில செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் கைது செய்யப்பட்டு, நீண்ட நாட்களாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நிறைவடைந்த…

Read more

கரூர் துயர சம்பவம்… வழக்கை சிபிஐ- க்கு மாற்றக் கோரியது பாஜக தான்…. அண்ணாமலை பரபரப்பு பேட்டி…!!

கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த மக்கள் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட தனி நீதிபதி விசாரணைக்கு எதிராக, தமிழக வெற்றிக்கழகம் உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு, நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா அமர்வில்…

Read more

அண்ணாமலை இன்னும் பாஜக தலைவர் என்ற மனநிலையில் இருக்கிறார்…. விசிக தலைவர் திருமாவளவன் சாடல்…!!!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் உயிரிழந்த 40 குடும்பங்களுக்கு, ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் வீதம், மொத்தமாக ரூ.20 லட்சம் நிதியுதவியை வி.சி.க. தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் வழங்கினார். நிதி வழங்கியதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போதைய அரசியல்…

Read more

கரூர் துயர சம்பவம்…. தீர்ப்பு தேதியை அறிவித்த உச்ச நீதிமன்றம்…!!!

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துயரச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

Read more

கரூர் துயர சம்பவம்… வேதனையில் இருந்து மீள முடியல… அதான் அமைதியா இருக்கோம்…. தவெக நிர்வாகி ராஜ்மோகன் உருக்கம்…!!!

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், தமிழகத்தை தவிக்கவைத்த அதிர்ச்சியான நிகழ்வாக அமைந்தது. மக்கள் அதிகமாக திரண்ட நிலையில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41…

Read more

மதுர படத்துல நல்லாத்தான் பேசுறீங்க…. கரூர்-ல தான் ஓடி போயிட்டிங்க அண்ணா…. நெட்டிசன்கள் விமர்சனம்… வைரலாகும் வீடியோ…!!

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் அவர்கள் பிரச்சாரம் செய்த போது, பெருந்திரளில் ஏற்பட்ட சலச்சலத்தால் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வேதனைக்குரிய சம்பவம் 2025 செப்டம்பர் 27-ம் தேதி நடந்தது. அன்று பிரச்சாரத்தை முடித்த உடன் விஜய்…

Read more

கரூர் துயர சம்பவம்… விஜயின் வாழ்நாள் முழுவதும் இது ஆறாத வடுவாக இருக்கும்… நடிகர் ரஞ்சித்…!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் பூஜை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு தமிழக விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமை வகிக்க, நடிகர் ரஞ்சித்…

Read more

Breaking: கரூர் துயர சம்பவம்… தொலைபேசி மூலம் பேசிய தவெக தலைவர் விஜய்..!!!

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த பரிதாப சம்பவம் தொடர்பாக, த.வெ.க. கரூர் மாவட்டச் செயலாளர் கைது…

Read more

“கரூர் துயர சம்பவம்”… தமிழ்நாட்டு மக்களின் மீது உங்களுக்கு அக்கறை இல்லையா?… தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி…!!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட பரிதாப சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். கூட்டங்களில் குழந்தைகள் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்த நிகழ்வில் காவல்துறை…

Read more

Breaking : “சுமார் 34 மணி நேர அமைதி”… வீட்டைவிட்டு வெளியேறிய விஜய்… பரபரப்பு…!!!!

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலைக்குப் பிறகு, சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் அடைக்கலம் கொண்டிருந்த…

Read more

Breaking: “கரூர் சம்பவம்”.. கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு… கரூர் செல்கிறாரா விஜய்?…!!!

கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏராளமான தொண்டர்கள் அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். இந்நிலையில் தலைவர் விஜய் பேச தொடங்கியதும் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை…

Read more

தவெக சார்பில் சுத்தம் செய்யப்பட்ட அரசுப் பள்ளி… பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்… மாவட்ட கல்வித்துறை அதிரடி..!!!

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ததாக வெளியிடப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் நிகழ்வுகளுக்கு முறையான அனுமதி பெறாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக…

Read more

மருத்துவமனை ஊழியராக இருந்துட்டு இப்படியா பண்ணனும்?….. அழுது புலம்பும் சிறுமி….. காவல்துறையினர் கைது நடவடிக்கை…..!!!!

கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை கீழப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தான் நடராஜன். இவர் தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராகவும் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அவர்களின் வீட்டிற்குச் சென்று கட்டு கட்டும் பணியையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நடராஜன் 17 வயது சிறுமி ஒருவரை…

Read more

என்னோட குரல் பொண்ணு மாதிரி இருக்குதுன்னு சொல்லி..! “உடம்புல அங்கெல்லாம் தொட்டு”… ஆசிரியரால் மாணவன் கண்ணீர்… கலெக்டரிடம் பரபரப்பு புகார்…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் கரூரை அடுத்த மாயனூர் அருகே உள்ள வளையல்காரன் புதூர் பகுதியை சேர்ந்த மாணவர் நாகராஜன். இவர் அப்பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்…

Read more

“தாலிச் செயினை கூட விட்டு வைக்காத படுபாவி”… ஆடு மேய்க்க சென்ற பெண்ணுக்கு சேர்ந்த கொடூரம்… 48 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..!!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்கு அருகே உள்ள மேல தாளியாம்பட்டி கிராமத்தில் துரைராஜ் – லட்சுமி (60) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனது ஆடுகளை மேய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற மர்ம…

Read more

ஆம்னி கார்-மினி லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 7 பேர் படுகாயம்… கரூரில் அதிர்ச்சி..!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள சாலையில் ஆம்னி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் நண்பர்கள் 6 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற சாலையின் எதிர்ப்புறத்திலிருந்து மினி லாரி ஒன்று வந்தது. இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த…

Read more

“வீட்டின் அருகே இருந்த டவர்”… சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலி… ஆசிரியைக்கு நடந்த சோகம்… பெரும் அதிர்ச்சி…!!!

கரூர் மாவட்டத்தில் சரஸ்வதி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் குளித்தலையில் தன் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இவருடைய வீட்டின் அருகே டவர் ஒன்று இருக்கிறது. இந்த டவரை சுற்றி…

Read more

“ஓரமா போய் ஆடுங்கன்னு சொன்னது ஒரு குத்தமா”..? கோவில் திருவிழாவில் நடனமாடிய வாலிபர் குத்தி கொலை… 2 பேர் படுகாயம்… கரூரில் பரபரப்பு..!!

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அதன்படி சுந்தர் என்ற 21 வயது வாலிபர் நடனமாடி கொண்டிருந்த போது அவர் மீது நாகேந்திரன்…

Read more

“இளையராஜாவின் இசை நிகழ்ச்சி”… கோபத்தில் டிக்கெட்டை கிழித்தெரிந்த ரசிகர்கள்…. காரணம் இதுதான்..!!

கரூர் மாவட்டத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜாங்கம் என்ற இன்னிசை நிகழ்ச்சி நடந்த மே 1ம் தேதி நடைபெற்றது.  முதன் முறையாக கரூரில்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  நிகழ்ச்சியை ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்தியுள்ளது. இதற்காக ரூ.500…

Read more

“வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வக்கீல்”… கத்தியால் குத்தி பீரோவில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்ற மற்றொரு வக்கீல்… பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்டம் சுங்ககேட் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். கடந்த 25ஆம் தேதி இரவு நேரத்தில் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் முகமுடி அணிந்து கொண்டு 3 மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள்…

Read more

“ஆசிரியை வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகை பணம்”… பெண்ணின் துணிகர செயல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குளித்தலை அண்ணாநகரைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரின் மனைவி அன்பழகி (51). இவர் அரசு பள்ளியில் ஆசிரியாக…

Read more

“பட்டப் பகலில் நடு ரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல்”… அந்தக் கொடூரன் இவன்தான்… ஒருதலை காதலால் அரங்கேறிய சம்பவம்…!!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி என்னும் பகுதியில் 19 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவி தனது தோழிகளுடன் நேற்று கல்லூரிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

“தனியார் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 9-ம் வகுப்பு மாணவி”… பலத்த காயங்களுடன் ஹாஸ்பிட்டலில் அனுமதி… கதறும் பெற்றோர்…!!!!

கரூர் மாவட்டம் ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ராஜேஷ் கண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி குளோரா செல்சியா. இவர்களுக்கு 13 வயதில் மகள் இருக்கிறார். இவர் ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம்…

Read more

என்னை Love பண்ணிட்டு வேறொருவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா… “கணவருடன் காதலியை தீர்த்து கட்ட ரூம் போட்டு தங்கிய காதலன்”… கையும் களவுமாக சிக்கியது எப்படி..?

கரூர் மாவட்டத்தில் உள்ள சுங்க கேட் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் சில வாலிபர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் ஆயுதங்களுடன் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு சென்று சோதனை…

Read more

“முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கே போவேன்….” அட்ராசிட்டி செய்த இளம்பெண்…. ஷாக்கான போலீஸ்…!!

கரூர் மெயின் ரோட்டில் பெண் ஒருவர் முழு மதுபோதையில் அமர்ந்து கொண்டிருந்தார். அவர் வாயில் வந்த வார்த்தைகளை பேசி போலீசாரை சிரமப்படுத்தியுள்ளார். அந்த பெண் தான் சென்னையில் வேலை பார்ப்பதாகவும், நேராக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்க்கே போய் விடுவேன் எனவும் கூறி…

Read more

பெத்த புள்ளையும் இல்ல… தத்தெடுத்து வளர்த்த குழந்தைக்கும் இப்படி ஆகிட்டு… வேதனையில் தாய் விபரீத முடிவு…!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பகுதியில் கணபதி, சித்ரா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தில், கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு, கிஷாந்த் என்ற ஒன்றரை வயது குழந்தையை தத்து எடுத்து…

Read more

சட்டென அடைத்த கதவு… பணியாளர்களுக்கு நடந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றி மலையில் தனியாருக்கு சொந்தமான பேருந்து கூண்டு கட்டும் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென பேருந்தில் தீப்பிடித்து எரிய…

Read more

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தாய்-மகள்… உயிருக்கு போராடிய தந்தை… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!!

கரூர் மாவட்டத்தில் ‌ வெங்கமேடு விவிஜி நகர் பகுதி உள்ளது. இங்கு செல்வகணேஷ்-கல்பனா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் செல்வகணேஷ் ஒரு துணிக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களுக்கு 5 வயதில் சாரதிபாலா என்ற ஒரு மகள்…

Read more

கள்ளக்காதல் ஜோடி… மனைவியிடம் தகராறு செய்த குடும்பம்…. பக்கா ஸ்கெட்ச் போட்ட கணவன்…. செம்ம ட்விஸ்ட்….!!!

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் முகேஷ் என்கிற ராமசுப்பிரமணி வசித்து வருகிறார். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து, 2-வது மனைவியான ஷோபனாவுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஷோபனாவின் தோழியான ரம்யா என்பவர் அவ்வப்போது அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

“உயிருடன் குழந்தைகளை கிணற்றில் வீசிய தாய் தற்கொலை”… குடும்பத் தகராறில் ‌ விபரீதம்… கரூரில் ‌ பரபரப்பு…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள இனுங்கூர் ஊராட்சியில் கொடூரமான குடும்ப தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தொல்லை புரியும் போராட்டங்கள் காரணமாக மனம் மறைந்து போயிருந்த லட்சுமி, தனது இரண்டு மகன்களையும் கொண்டு அருகிலுள்ள விவசாய…

Read more

“ஆடு மேய்க்க சென்ற இடத்தில் நடந்த சண்டை”… மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கதிகலங்க வைக்கும் பயங்கரம்..!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காட்டு வலசை பகுதியில் லோகநாதன் (52)-விஜயலட்சுமி (45) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகும் நிலையில் ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு…

Read more

டீக்கடை வடையில் எலி…. அதெல்லாம் ஒன்னும் செய்யாது…. அலட்சியமாக கூறிய உரிமையாளர்….!!

டீக்கடையில் வடையில் எலி! கரூரில் உள்ள ஒரு பிரபல டீக்கடையில் வாங்கி சாப்பிட்ட வடையில் எலி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர், வடையில் எலி இருப்பதை கண்டதும் கடைக்காரரிடம் இதைப் பற்றி தெரிவித்து, அந்த…

Read more

2021 -ல் நடந்த சம்பவம்..!! உண்மை தெரிந்ததால் பழி தீர்த்தோம்…!! போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் ..!!

கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் -சுந்தரவள்ளி தம்பதியினர் இவர்களது மகன் ஜீவா (20). இவர் திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார் . இவர் சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…

Read more

அதிமுக EX. அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தொடர்ந்து தலைமறைவு… சிபிசிஐடி அதிரடி சோதனை…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் மீது ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து அபகரிப்பு வழக்கு இருக்கும் நிலையில் முன் ஜாமீன் கேட்டு அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி…

Read more

“நீ அந்த வீடியோ அனுப்பு” உடனே டெலிட் பண்ணிருவேன்….. நம்பி அனுப்பிய சிறுமி…. அடுத்தடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!!

கரூர் மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்.  27 வயதான இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் தங்களுடைய புகைப்படங்களை…

Read more

தலைக்கு டை அடித்த பெண்…. அடுத்து நடந்த விபரீதம்…. உயிரே போன பரிதாபம்…!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயா. 44 வயதான இவர் அங்குள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு தலையில் வெள்ளை முடி இருந்ததால் கடந்த மூன்று வருடமாக தலைக்கு டை அடித்து…

Read more

ஆசை வார்த்தை கூறி மயக்கிய வாலிபர்… தன்னையே ஆபாசமாக வீடியோ எடுத்த பிளஸ் 1 மாணவி… அடுத்து நடந்த விபரீதம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள விஜயமங்கலம் பகுதியில் விக்னேஷ் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூலனூர் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் இன்ஸ்டாகிராமில்…

Read more

பைக் திருட்டு… வட மாநில வாலிபர் அடித்துக் அடித்துக் கொலை… கரூரில் பயங்கரம்…!!!

கரூர் மாவட்டம் வாங்கலில் காவிரி ஆற்று பரிசல் துறை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் சடலத்தை மீட்டு…

Read more

ஃபேன் சுவிட்சை அழுத்தும் போது… மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி… சோகம்…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மின்சாரம் பாய்ந்ததில் தாத்தா மற்றும் பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஃபேன் சுவிட்சை அழுத்தும் போது தாத்தா ஸ்ரீனிவாசன் மற்றும் பேரன் திருக்குமரன் ஆகியோர் மீது அடுத்தடுத்த மின்சாரம்…

Read more

Other Story