“கல்யாணத் தடையால் ரொம்ப வருஷமா கஷ்டப்படுறீங்களா….?” இந்த 1200 வருட பழமையான…. பெருமாள் கோவிலுக்குப் போங்க…. வேண்டிய வரம் உடனே கிடைக்குமாம்….!!

கரூர் மாவட்டம் குளித்தலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நீலமேகப் பெருமாள் திருக்கோவில், சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆன்மீகச் சிறப்புமிக்க தலமாகும். இக்கோவிலில் நீலமேகப் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாருடன் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார். பாண்டிய, பல்லவ…

Read more

“தாலிச் செயினை கூட விட்டு வைக்காத படுபாவி”… ஆடு மேய்க்க சென்ற பெண்ணுக்கு சேர்ந்த கொடூரம்… 48 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..!!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்கு அருகே உள்ள மேல தாளியாம்பட்டி கிராமத்தில் துரைராஜ் – லட்சுமி (60) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனது ஆடுகளை மேய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற மர்ம…

Read more

“ஆசிரியை வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகை பணம்”… பெண்ணின் துணிகர செயல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குளித்தலை அண்ணாநகரைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரின் மனைவி அன்பழகி (51). இவர் அரசு பள்ளியில் ஆசிரியாக…

Read more

Other Story