“கல்யாணத் தடையால் ரொம்ப வருஷமா கஷ்டப்படுறீங்களா….?” இந்த 1200 வருட பழமையான…. பெருமாள் கோவிலுக்குப் போங்க…. வேண்டிய வரம் உடனே கிடைக்குமாம்….!!
கரூர் மாவட்டம் குளித்தலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நீலமேகப் பெருமாள் திருக்கோவில், சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆன்மீகச் சிறப்புமிக்க தலமாகும். இக்கோவிலில் நீலமேகப் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாருடன் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார். பாண்டிய, பல்லவ…
Read more