அடக்கடவுளே..! விதி விளையாடிய விசித்திர விபத்து.. இப்படியா சாவு வரணும்… 3 பலாப்பழத்தால் உயிரிழந்த பெண்… பெரும் அதிர்ச்சி.!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மேல ஓட்டங்காடு பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த100 நாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளி ஒருவர், பலாப்பழங்கள் தலையில் விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read more