கனவு பலித்தது ஆனால்,… 500-க்கு 495 மதிப்பெண்கள்… சாதனை படைத்த கைகளுக்கு விடை கொடுத்த விதி… கதறும் பெற்றோர்..!!!

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த அரியத்துறை பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் அபிஷேக், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். பொதுத்தேர்வை முடித்துவிட்டு, தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற அபிஷேக், அதன் பின்னர்…

Read more

“அங்கேயே நில்லுங்கன்னு சொல்லிட்டு போனார்”.. திரும்பி வந்தா ஆளையே காணோம்… புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்..!!!

திருவள்ளூர் அருகே திருமணமான 23 நாட்களில் புதுப்பெண் மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டரைபெரும்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கும், திருத்தணி அருகே உள்ள ராமாபுரத்தைச் சேர்ந்த நிவேதா என்பவருக்கும் கடந்த மாதம் 20-ஆம் தேதி பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு…

Read more

“ஏசி கேட்டது ஒரு குத்தமா?”… வெப்பத்தின் கோரம் ஒருபுறம்… குடும்பத் தகராறு மறுபுறம்… 25 வயது இளம்பெண்ணின் விபரீத முடிவு…!!!

திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் கிராமத்தில், கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல் ஏசி குளிர்சாதன வசதி வாங்கித் தருமாறு கேட்ட மனைவியின் கோரிக்கையை கணவர் நிராகரித்ததால், மனமுடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த…

Read more

“சினிமா வேற… நிஜம் வேற”… அவங்க பண்றதெல்லாம் வெறும் ரீல்… இளைஞர்களுக்கு EPS கொடுத்த ஷாக் அட்வைஸ்… திரைத்துறையினர் குறித்து EPS வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திரையுலகினரை நம்பி வாக்களிப்பது வீணானது என்று இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சினிமாவில் காட்டப்படும் சாகசங்கள் கற்பனையானவை என்றும், நிஜ வாழ்க்கையில் அவை சாத்தியமற்றது என்றும் குறிப்பிட்ட அவர், திரைப்படங்களை…

Read more

திருவள்ளூரில் பயங்கரம்… கோழி முட்டையை குறிவைத்த பாம்பு.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. பதறவைக்கும் பின்னணி…!

திருவள்ளூர் மாவட்டம் அருகே வீட்டின் கூரையில் இருந்த முட்டைகளை எடுக்க முயன்ற தேவிகா என்ற பெண், அங்கு மறைந்திருந்த பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் தனது வீட்டு உபயோகத்திற்காக கூரையில் கோழிகள் இட்ட முட்டைகளைச்…

Read more

ஒரே ஒரு நிமிடம் தான்.. பறிபோன பிஞ்சு உயிர்… வாளியில் பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. வாசலில் விளையாடிய 2 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்..!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தண்ணீர் வாளியில் தவறி விழுந்து இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கன்தொட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாபு மற்றும் லதா தம்பதியினரின் மகன் தர்சன், நேற்று…

Read more

பகீர்: புனித தலத்தில் இத்தனை அசுத்தமா?… வாட்டர் ஏடிஎம்-க்குள் இருந்த பூச்சிகள்… வைரலாகும் வீடியோ..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக கோவில் வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த குடிநீர்…

Read more

தனியார் வங்கியில் கடன் வாங்கி கட்ட தவறியதால் மிரட்டிய வங்கி ஊழியர்கள்… தற்கொலை செய்துகொண்ட பாஜக நிர்வாகி… பதறவைக்கும் பின்னணி..!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, தனியார் வங்கியில் வாங்கிய கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்தத் தவறியதால், வங்கி ஊழியர்கள் மிரட்டியதாகக் கூறி பாஜக நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி அடுத்த ஆரணி பகுதியைச் சேர்ந்த…

Read more

விஜய்க்கு அடுத்தடுத்து அதிர்ச்சி…. பேனரில் போட்டோ இல்லன்னு மிரட்டல்…. த.வெ.க. நிர்வாகி தற்கொலை முயற்சி….!!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி சத்தியநாராயணன் என்பவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்ட பேனரில், த.வெ.க. பூண்டி ஒன்றிய செயலாளரின் புகைப்படம் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்காக…

Read more

திருமணமான கையோடு திருப்பதிக்கு சென்ற புதுமண தம்பதி…. நொடிப் பொழுதில் பலியான புது மாப்பிள்ளை…. பெரும் அதிர்ச்சி‌‌.‌!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நவீன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன்…

Read more

ஆவின் நிறுவனத்தில் தலை துண்டாகி பெண் மரணம்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!!

திருவள்ளூர் அடுத்த காக்களூர் என்னும் பகுதியில் ஆவின் நிறுவனத்தின் பால் பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. இங்கிருந்து சுமார் 90 ஆயிரம் லிட்டர் பால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவ நாளன்று உமா ராணி…

Read more

பள்ளியிலேயே 6ம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்…. சக மாணவர்கள் செய்த பயங்கரம்..!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள்…

Read more

தனியார் கருத்தரிப்பு மையம்…. சிகிச்சைக்கு வந்த இளம்பெண் திடீர் சாவு…. உறவினர்கள் ஆர்ப்பாட்டம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரம்பாக்கம், நரசிம்மபுரம், சின்னத் தெருவில் வசிப்பவர் பிரபு (36). இவருடைய மனைவி திவ்யா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை முறையில் குழந்தை…

Read more

கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள்…. அளவிடும் பணிகள்…. துணை ஆணையருக்கு அறிக்கை….!!!

திருத்தணி முருகன் கோவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். இங்கு ஆடிக்கிருத்திகை, தைப்பூசம் போன்ற  முக்கிய விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து வருகின்றனர். இதனால்…

Read more

அனல்மின் நிலையத்தில் தீடீர் கோளாறு…. 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு…. வெளியான தகவல்….!!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் 1994-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளில் 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரம்  உற்பத்தி செய்யப்படுகிறது. இதே போல்…

Read more

Other Story