“ஏசி கேட்டது ஒரு குத்தமா?”… வெப்பத்தின் கோரம் ஒருபுறம்… குடும்பத் தகராறு மறுபுறம்… 25 வயது இளம்பெண்ணின் விபரீத முடிவு…!!!
திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் கிராமத்தில், கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல் ஏசி குளிர்சாதன வசதி வாங்கித் தருமாறு கேட்ட மனைவியின் கோரிக்கையை கணவர் நிராகரித்ததால், மனமுடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த…
Read more