கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள்…. அளவிடும் பணிகள்…. துணை ஆணையருக்கு அறிக்கை….!!!
திருத்தணி முருகன் கோவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். இங்கு ஆடிக்கிருத்திகை, தைப்பூசம் போன்ற முக்கிய விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து வருகின்றனர். இதனால்…
Read more