தனியார் வங்கியில் கடன் வாங்கி கட்ட தவறியதால் மிரட்டிய வங்கி ஊழியர்கள்… தற்கொலை செய்துகொண்ட பாஜக நிர்வாகி… பதறவைக்கும் பின்னணி..!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, தனியார் வங்கியில் வாங்கிய கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்தத் தவறியதால், வங்கி ஊழியர்கள் மிரட்டியதாகக் கூறி பாஜக நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி அடுத்த ஆரணி பகுதியைச் சேர்ந்த…

Read more

Other Story