தனியார் கருத்தரிப்பு மையம்…. சிகிச்சைக்கு வந்த இளம்பெண் திடீர் சாவு…. உறவினர்கள் ஆர்ப்பாட்டம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரம்பாக்கம், நரசிம்மபுரம், சின்னத் தெருவில் வசிப்பவர் பிரபு (36). இவருடைய மனைவி திவ்யா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை முறையில் குழந்தை…

Read more

Other Story