திருவள்ளூரில் பயங்கரம்… கோழி முட்டையை குறிவைத்த பாம்பு.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. பதறவைக்கும் பின்னணி…!
திருவள்ளூர் மாவட்டம் அருகே வீட்டின் கூரையில் இருந்த முட்டைகளை எடுக்க முயன்ற தேவிகா என்ற பெண், அங்கு மறைந்திருந்த பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் தனது வீட்டு உபயோகத்திற்காக கூரையில் கோழிகள் இட்ட முட்டைகளைச்…
Read more