“கீழே விழுந்த பழத்தை எடுத்தா ஜெயில்!” சிங்கப்பூரில் மாம்பழங்களுக்கு இவ்வளவு பாதுகாப்பா? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!”

இந்தியாவின் கிராமப்புறங்களில் குழந்தைகள் மரத்தில் ஏறி மாம்பழங்களை ரசித்துச் சாப்பிடுவது வழக்கம், ஆனால் சிங்கப்பூரில் பொது இடங்களில் உள்ள மரங்களில் இருந்து பழங்களைப் பறிப்பது அல்லது கீழே விழுந்த பழங்களை எடுப்பது கூட சட்டப்படி குற்றமாகும். இப்படிச் செய்தால், சுமார் 3.6…

Read more

“ஒரு கதவு மூடினா.. இன்னொரு கதவு திறக்கும்..!” – ஜப்பான் தடை விதித்தாலும் சிங்கப்பூரில் எகிறிய இந்திய மாம்பழ மவுசு.. பின்னணி விபரம் உள்ளே..!!”

இந்தியாவின் அல்போன்சா, கேசர், லங்ரா மற்றும் பங்கனபள்ளி போன்ற பிரீமியம் ரக மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் அரசு திடீர் தடை விதித்துள்ளது. மாம்பழங்களில் உள்ள பழ ஈக்கள் போன்ற பூச்சிகளை அழிக்க உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மையத்தில் செய்யப்பட்ட…

Read more

மரம் வேரோட போச்சு.. தப்பிச்சா போதும்னு ஓட்டம் பிடிச்ச சிறுவர்கள்.. மாங்கா திருடப் போய் மரத்தையே கவுத்துட்டாங்க.. கேமரால சிக்கிய பகீர் காட்சி..!!

சாலையோரம் நின்றிருந்த மாமரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்கள் ஏறி மாங்காய்களைப் பறித்தனர். அவர்கள் பறித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த மாமரம் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுவர்கள், தப்பித்தால் போதும் என்று…

Read more

23 வயசு..! மாம்பழம் சாப்பிட்ட புதுமணப்பெண் மரணம்…. மொத்த குடும்பமும் சோகம்..!!

மாம்பழம் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. மாம்பழம் சாப்பிட்டதால் ஒரு பெண்ணின் உயிர் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மாம்பழம் சாப்பிட்ட…

Read more

ஷாக்…. “மாம்பழம் சாப்பிட்ட 23 வயது பெண் பலி”…. என்ன நடந்தது?…. போலீசார் விசாரணை..!!

மாம்பழம் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. மாம்பழம் சாப்பிட்டதால் ஒரு பெண்ணின் உயிர் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மாம்பழம் சாப்பிட்ட ஒரு பெண்ணின் உடல்நிலை…

Read more

Other Story