“தலையை வெட்டி கால்பந்து விளையாடும் கைதிகள்!” – 10,000 பேருக்கு பதில் 30,000 பேர்.. உலகின் மிக கொடூரமான நரக சிறைச்சாலைகள்.. போலீஸையே நடுங்க வைக்கும் திடுக்கிடும் ரகசியங்கள்..!!”

மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளில் உள்ள சிறைச்சாலைகள், கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக இல்லாமல் கொடூரமான குற்றவாளிகளின் தலைமையகமாகவே செயல்படுகின்றன. இங்குள்ள சிறைகளில் எம்.எஸ்-13 மற்றும் பேரியோ 18 போன்ற பயங்கரமான கும்பல்களின் ஆதிக்கம்…

Read more

விடைபெறும் நேரம் வந்துவிட்டது.. தற்கொலைக்கு முன் எப்ஸ்டீன் எழுதிய வரிகள்.. இத்தனை நாள் இது எங்கிருந்தது?சிறையில் மறைக்கப்பட்ட அந்த ரகசிய கடிதம்.. அம்பலமான பகீர் உண்மை..!!

அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காகச் சிறையில் இருந்தபோது உயிரிழந்த ஜெப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலை கடிதம், அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2019-ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் தற்கொலைக்கு முயன்றபோது, அவருடன் ஒரே அறையில்…

Read more

ஒரே ஒரு ரிவ்யூ.. கத்தாரில் ஜெயில் தண்டனை.. தேனிலவு போன இடத்தில் கணவருக்கு நேர்ந்த கதி.. கண்ணீரில் துடிக்கும் பெண்.. பிரிட்டிஷ் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்..!!

கத்தாரில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றிற்குத் தேனிலவு சென்ற பிரிட்டிஷ் தம்பதியினர், எதிர்பாராத விதமாகப் பெரும் சட்டச் சிக்கலில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் நீச்சல் குளத்தின் அருகே தனியாக இருந்த மனைவியிடம் இரண்டு மர்ம நபர்கள் ஆபாசமாகப் பேசித்…

Read more

சிவப்பு லிப்ஸ்டிக் போட்டால் சிறை தண்டனையா? அழகு கூட அங்கு ஒரு குற்றமா? ரோந்து வரும் போலீஸ்.. நடுங்கும் பெண்கள்.. ஒரு நாட்டின் விசித்திரமான சட்டம்.. காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..!!

பெண்களின் அழகை மெருகூட்டுவதில் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கிற்கு எப்போதும் தனி இடம் உண்டு. ஆனால், வடகொரியாவில் பெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக் அணிவது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது. அங்கு அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் தங்கள் விருப்பப்படி…

Read more

நோயாளிக்குச் சிறை தண்டனையா? 4 நாட்கள் ஒரு சிறிய அறைக்குள் அடைப்பு.. மருத்துவமனைகளில் நடக்கும் மனிதாபிமானமற்ற கொடுமைகள்.. பகீர் அறிக்கை..!!

மனநல பாதிப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்கள், தெளிவற்ற சட்ட விதிமுறைகளால் மிகவும் “மனிதாபிமானமற்ற” சூழலைச் சந்திப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இங்கிலாந்தின் சுகாதாரச் சேவைகள் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிர மனநல பாதிப்பில் இருப்பவர்கள்…

Read more

7 குழந்தைகளைக் கொன்ற கொலைக்காரிக்கு சிறையில் ‘கௌரவப்’ பதவியா? சக கைதிகள் கடும் அதிருப்தி.. லூசி லெட்பியின் புதிய வேலை இதுதான்..!!

ஏழு பச்சிளம் குழந்தைகளைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிரிட்டன் செவிலியர் லூசி லெட்பிக்கு, சிறையில் புதிய வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் இவர், ஆரம்பத்தில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். தற்போது…

Read more

“வெறும் பெட்ஷீட் லுங்கி மட்டும் தான்”… சிறையிலிருந்து சுவரேறி குதித்து தப்பி ஓடிய கைதிகள்… போலீஸ் தீவிர விசாரணை..!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில்  மோரிகான் மாவட்ட சிறைசாலை அமைந்துள்ளது. இங்கு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 5 கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதில் நல்லிரவு 1 மணி முதல் 2 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் தப்பி…

Read more

Other Story