“எல்லாரையும் சந்தோஷப்படுத்தத்தான் கூட்டிட்டு போனேன்!” மனைவியின் அனுமதி இன்றி ஒட்டுமொத்த குடும்பத்தையும் கூட்டிச் சென்ற கணவன்.. விவாகரத்து வரை சென்ற விபரீதம்..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், புதுமணத் தம்பதியினரிடையே ஏற்பட்ட விசித்திரமான தகராறு காரணமாக விவாகரத்து கோரும் நிலை உருவாகியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு ஹனிமூன் செல்லும்போது, கணவர் தனது மனைவிக்குத் தெரியாமல் பெற்றோர், தங்கை மற்றும் தம்பி என ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் அழைத்துச்…
Read more