“உலகமே அதிரும் மாற்றங்கள்! ஹார்முஸ் முதல் இந்தியா வரை.. இன்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான 7 விஷயங்கள்..!!

1. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய அதிகார ஆட்டம் மத்திய கிழக்கு போருக்குப் பிந்தைய அமைதிப் பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு குறித்து ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. “ஹார்முஸ் ஜலசந்தி போர் காலத்திற்கு முந்தைய நிலைக்குத்…

Read more

“ரகசியத்தை லீக் பண்ணிட்டாரா பாகிஸ்தான் அமைச்சர்?!” அமெரிக்காவிடம் சிக்கிய ஈரானின் அணுசக்தி பிளான்.. சர்வதேச அளவில் பரபரப்பு..!!”

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தபோது ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த ரகசியத் தகவல்களை அவரிடம் பகிர்ந்துகொண்டதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. முன்னாள் சிஐஏ ஆய்வாளர் லாரி ஜான்சன் உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்…

Read more

“எங்க மண்ணுல உங்களுக்கு இடமே இல்லை..!” பாகிஸ்தான் ராணுவத்தின் மீது பலூச் போராளிகள் நடத்திய ஓப்பன் அட்டாக்.. சீனாவுக்கு ஷி ஜின்பிங் கொடுத்த ஆதரவு..!!”

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் பாகிஸ்தானின் கருத்துக்கு ஆதரவாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தைக் கையில் எடுத்தார். மேலும், இரு நாடுகளும் இணைந்து சிஇபிசி (CPEC – சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்)…

Read more

“அமெரிக்காவுக்கே டிமிக்கி கொடுத்த சுவிஸ் நிறுவனம்..!” – போருக்கு நடுவே அரங்கேறிய மெகா ரகசியம்.. பில்லியன் கணக்கில் அசுர லாபம்..!!”

ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் கடுமையான போர் நெருக்கடிக்கு மத்தியிலும், அதிகம் அறியப்படாத சுவிஸ் வர்த்தக நிறுவனமான ‘லிட்டன் எஸ்.ஏ.’ ஈராக்கிய எண்ணெயைத் துணிச்சலாகத் தொடர்ந்து விநியோகித்து உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் லாபம் ஈட்டியுள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, சண்டைகள் காரணமாக…

Read more

“இந்தியாவுக்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் போட்ட மெகா பிளான்!” – 5 பில்லியன் டாலர் ரகசிய ஒப்பந்தம்.. கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து..!!

சீனாவின் சன்யா நகரில் உள்ள துறைமுகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் கர்னல் ஜியாங் பின்னை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும்…

Read more

“பாகிஸ்தான் வேணாம்.. இந்தியா போதும்!” தலிபான்கள் போட்ட அந்த ஒரு கையெழுத்து.. 400 கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்.. நடுங்கும் பாகிஸ்தான் ராணுவம்..!!”

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு, அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டை மேம்படுத்த இந்திய நிறுவனமான TCRC உடன் சுமார் 400 கோடி ரூபாய் (46.3 மில்லியன் டாலர்) மதிப்பிலான ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, காபூல் மற்றும்…

Read more

“ஈரானுக்கு விழுந்த பலத்த அடி!” – கடல் வழியை மூடியதால் பாலைவனத்தில் உருவான புதிய பாதை.. 3,500 லாரிகளுடன் மிரட்டும் வளைகுடா நாடுகள்.. உலகையே வியக்க வைத்த வழித்தடம்..!!”

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால், உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி கடந்த இரண்டு மாதங்களாக முடங்கியுள்ளது. உலகின் 25 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் இதன் வழியாகவே நடக்கும் என்பதால், வளைகுடா நாடுகளின்…

Read more

“டிரம்பிற்கு நேர்ந்த அவமானம்?” யாரையும் நான் நேரில் போய் பார்க்க மாட்டேன்!” – டிரம்ப் முகத்திலேயே கரியைப் பூசிய ஷி ஜின்பிங்? அதிர்ச்சியில் அமெரிக்க தூதரகங்கள்..!!”

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகச் சீனா சென்றடைந்துள்ளார். பெய்ஜிங் விமான நிலையத்தில் அவரை சீன அதிபர் ஷி ஜின்பிங் நேரில் வந்து வரவேற்கவில்லை; அவருக்குப் பதிலாகத் துணை அதிபர் ஹான் ஜெங் டிரம்பை வரவேற்றார். டிரம்ப்…

Read more

“அமெரிக்காவின் முதுகில் குத்திய பாகிஸ்தான்!” – ரகசியமாக மறைக்கப்பட்ட ஈரானிய போர் விமானங்கள்.. சிக்கிய செயற்கைக்கோள் ஆதாரங்கள்.. அம்பலமான ரகசியம்..!!”

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தித் தரும் மத்தியஸ்தராக பாகிஸ்தானை அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்திருந்தார். ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பாகிஸ்தான் அமெரிக்காவையே ஏமாற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானியப் போர் விமானங்களை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களில் இருந்து…

Read more

​”Google, Microsoft-க்கு குறி வைத்த ஈரான்” அடுத்த டார்கெட் வங்கிகள் மற்றும் ஐடி நிறுவனங்கள்…. அதிரும் மத்திய கிழக்கு நாடுகள்….!!

மேற்காசியாவில் போர் தொடங்கி 12 நாட்கள் கடந்துள்ள நிலையில், மோதல் இப்போது ‘கட்டமைப்பு போராக’ (Infrastructure War) மாறியுள்ளது. தெஹ்ரானில் உள்ள வங்கி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஊழியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொருளாதார…

Read more

“ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியே போகாது” உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்த பகீர் மிரட்டல்…. எகிறப்போகும் பெட்ரோல் விலை….?

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய ராணுவத் தளபதி புதன்கிழமை விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை உறைய வைத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளுக்குப் பாடம் புகட்டும் வகையில், ஒரு பீப்பாய் கச்சா…

Read more

ஆயிரம் கிலோ தங்கம், பில்லியன் டாலர் எண்ணெய்.. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வெனிசுலா வளங்கள்.. வெளிவந்த அதிரடி உண்மைகள்.. அதிரும் சர்வதேச சந்தை..!!

வெனிசுலாவின் அரசுக்குச் சொந்தமான ‘மினெர்வென்’ சுரங்க நிறுவனம், அமெரிக்காவிற்கு தங்கம் விற்பனை செய்வதற்கான பல மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, சுமார் 650 முதல் 1000 கிலோ வரையிலான தங்கக் கட்டிகளை ‘டிராஃபிகுரா’ என்ற வர்த்தக நிறுவனத்திற்கு வெனிசுலா…

Read more

“தேங்க்யூ அமெரிக்கா…. தேங்க்யூ இஸ்ரேல்” ஆனந்தக் கண்ணீரில் ஈரானிய பெண்…. காமேனி கொல்லப்பட்டத்துக்கு இவ்வளவு சந்தோசமா….?

ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல் பரவி வரும் நிலையில், ஈரானிய பெண் ஒருவர் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அந்தப்…

Read more

பயங்கரவாதிகளின் கோரத்தாண்டவம்.. 7 கிராமங்களுக்குள் புகுந்து 33 பேரை வேட்டையாடிய கொடூரம்.. அலறும் மக்கள்.. பதறவைக்கும் பின்னணி..!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள கெப்பி மாநிலத்தில், லகுராவா என்ற பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த புதன்கிழமை அன்று ஏழு கிராமங்களை ஒரே நேரத்தில் குறிவைத்து புகுந்த இந்தத் தீவிரவாதிகள், அங்கிருந்த…

Read more

அதிர்ச்சி..அமெரிக்காவை நடுங்க வைத்த ‘பிரிட்ஜ்’ மர்மம்.. வீட்டிற்குள் செயல்பட்ட பயங்கர உயிரி ஆயுதக் கூடம்.. பரவ காத்திருந்ததா கொடிய வைரஸ்கள்?

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த வாரம் இரண்டு பேர் மர்மமான உடல்நலக் குறைபாட்டுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்தபோது, அவர்களின் வீட்டில் சட்டவிரோதமான முறையில் உயிரி ஆயுத ஆய்வகம் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வகத்தில் கொரோனா, எபோலா மற்றும்…

Read more

உலகத்தையே அதிரவைத்த எப்ஸ்டீன் ஃபைல்ஸ்…. “உன் மூஞ்சில சிரிப்பையே பாக்கல” நிருபரை நேருக்கு நேர் வறுத்தெடுத்த டிரம்ப்….!!

அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் எப்ஸ்டீன் விவகாரத்தில் சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்களும், ஆயிரக்கணக்கான வீடியோக்களும் வெளியாகி உலகத்தையே அதிரவைச்சிருக்கு. இதுல டிரம்ப், பில் கிளிண்டன், பில் கேட்ஸ்னு உலகத்தோட பெரிய பெரிய ஆளுங்களோட பெயர்கள் அடிபடுறதுதான் இப்போ பயங்கரமான பேச்சா இருக்கு.…

Read more

காசு தர முடியாது.. WHO-வுக்கு ‘டாட்டா’ காட்டிய அமெரிக்கா.. சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக டிரம்ப் அதிரடி முடிவு..!!

உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டிய டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டே இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். பெருந்தொற்றை கையாண்ட விதம் தவறானது என்றும், தன்னைத்தானே…

Read more

லண்டனில் அதிர்ச்சி.. 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. பாகிஸ்தானிய கும்பலைத் துரத்திப் பிடித்த சீக்கிய இளைஞர்கள்.. பதறவைக்கும் பின்னணி..!!

பிரிட்டனில் 1990-களில் உருவான ‘சீர்ப்படுத்தும் கும்பல்கள்’  என்பது இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, கடத்தி, பாலியல் ரீதியாகச் சுரண்டும் ஒரு பயங்கரமான குற்றக் கும்பலாகும். அண்மையில் லண்டனில் 16 வயது சீக்கியப் பெண் ஒருவரைப் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த…

Read more

7 குழந்தைகளைக் கொன்ற கொலைக்காரிக்கு சிறையில் ‘கௌரவப்’ பதவியா? சக கைதிகள் கடும் அதிருப்தி.. லூசி லெட்பியின் புதிய வேலை இதுதான்..!!

ஏழு பச்சிளம் குழந்தைகளைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிரிட்டன் செவிலியர் லூசி லெட்பிக்கு, சிறையில் புதிய வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் இவர், ஆரம்பத்தில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். தற்போது…

Read more

அமெரிக்கப் படையினரால் கைதான வெனிசுலா அதிபர் மதுரோ.. அடுத்த டார்கெட் புதினா? ட்ரம்ப் கொடுத்த நச் விளக்கம்.. உலக நாடுகள் அதிர்ச்சி..!!

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அமெரிக்காவிற்குப் போதைப் பொருட்களைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த வாரம் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதனை வரவேற்றார்.…

Read more

“உங்க போன் காணாம போகும்..” தனது வாக்கு பலிக்க வேண்டும் என்பதற்காக ஜோதிடர் செய்த ‘வேலை’..பின்னால இருந்த ‘திடுக்கிடும்’ உண்மைகள்..!!

தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் உடோம்சாப் முயாங்கேவ் என்ற 38 வயது ஜோதிடர், 19 வயது இளம் பெண்ணான பிம் என்பவரிடம் ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணிடம், அவருக்கு விரைவில் துரதிர்ஷ்டம் ஏற்படும் என்றும், ஒரு விலையுயர்ந்த பொருளை இழக்க நேரிடும்…

Read more

“என் வலி ஒன்றும் இல்லை..” அக்காவுக்காகத் தம்பி செய்த அந்த ஒரு காரியம்.. 30 வயது இளைஞன் எடுத்த அந்த ஒரு முடிவு.. உலகையே நெகிழ வைத்த சம்பவம்..!!

லண்டனைச் சேர்ந்த 30 வயதான கென்னி ஈதன் ஜோன்ஸ், தனது சகோதரிக்காக செய்த மிகப்பெரிய தியாகம் இணையத்தில் பலரது இதயங்களை வென்றுள்ளது. கென்னியின் சகோதரி கிஸ்ஸி ஜோன்ஸ் நீண்ட காலமாகத் தாயாக வேண்டும் என்று கனவு கண்டு வந்தார். ஆனால், உடல்நலப்…

Read more

“கொலம்பியா ஒரு நோய் பிடித்த நாடு” ட்ரம்ப்பின் கடும் விமர்சனமும், கொலம்பியா அதிபர் விடுத்த பகிரங்க சவால்..!!

அமெரிக்கா மற்றும் கொலம்பியா நாடுகளுக்கு இடையிலான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்ததைத் தொடர்ந்து, அடுத்த இலக்கு கொலம்பியா தான் என டொனால்ட் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார். கொலம்பியா ஒரு “வியாதி…

Read more

அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகும் வெனிசுலா.. டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், வெனிசுலா நாட்டிற்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தனது நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு வெனிசுலா அரசு ஒத்துழைக்கவில்லை என்றால், அந்த நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயங்க மாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.…

Read more

அமெரிக்க ராணுவம் நடத்திய நள்ளிரவு வேட்டை.. வெனிசுலா அதிபர் மதுரோ சிக்கியது எப்படி? டிரம்ப்பின் அடுத்த மூவ்.. அதிரவைக்கும் பின்னணி..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை ஒரு ‘போதைப்பொருள் பயங்கரவாதி’ எனச் சாடி, அவர் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார். வெனிசுலாவிலிருந்து கடத்தப்படும் போதைப்பொருட்கள் மற்றும் குற்றவாளிகள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குற்றம் சாட்டிய நிலையில்,…

Read more

“நாங்கள் வளர்வதே இல்லை”.. காசா குழந்தைகளின் துயரம் குறித்து மேடையிலேயே கண்கலங்கிய ஜாக்கி சான்..!!

71 வயதான உலகப்புகழ் பெற்ற நடிகர் ஜாக்கி சான், தனது புதிய படமான ‘Unexpected Family’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் காசா குழந்தைகளின் துயரம் குறித்து உருக்கமாகப் பேசினார். அண்மையில் அவர் பார்த்த ஒரு வீடியோவில், பெரியவனானதும் என்னவாகப் போகிறாய் என்று…

Read more

“மன்னிச்சுடுங்க.. நான் போதையில் இருந்தேன்” அடுத்த சில நாட்களில் நடந்த அந்த அதிசயம்.. நியூ ஜெர்சியில் ஒரு வினோத திருட்டு..!!

நியூ ஜெர்சியில் உள்ள ஒரு பழங்கால இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையில், சுமார் 6.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மேண்டலின்கள் (Mandolins) மர்மமான முறையில் திருடு போயின. ஆனால், சில நாட்களிலேயே திருடப்பட்ட அந்த கருவிகள் கடையின் வாசலில் இரண்டு…

Read more

நிமிடத்தில் சாம்பலாகி இருப்பார்கள்.. சீறிப்பாயும் எரிமலைக் குழம்பு.. அசால்ட்டாக நடந்து சென்ற நபர்கள்.. வைரலாகும் திகில் வீடியோ..!!

ஹவாய் எரிமலை தேசிய பூங்காவில் உள்ள கிலாயூவா எரிமலை வெடித்துச் சிதறியபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட பகுதிக்குள் இரண்டு நபர்கள் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிமலைக் குழம்பு சீறிப்பாயும் இடத்திற்கு மிக அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா…

Read more

குழந்தைகள் முதல் விலங்குகள் வரை..பிரபல நடிகரின் கூகுள் கணக்கில் இருந்த ரகசியம்..வெளிவந்த பகீர் உண்மைகள்..!!

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரியாலிட்டி ஷோ நடிகர் டோனி மெக்காலிஸ்டர், சிறுவர் ஆபாசப் படங்களை இணையத்தில் பரப்பியது மற்றும் வளர்ப்பு நாய்களுடன் பாலியல் ரீதியாக அத்துமீறியது ஆகிய புகார்களின் கீழ் வாரன் கவுண்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்…

Read more

1943-ல் நின்ற கடிகாரம்..திரும்பி வருவோம் என்று சென்றார்கள்… ஆனால் நடந்தது வேறு..இன்றும் திறக்கப்படாத கதவுகளில் இருக்கும் திடுக்கிடும் உண்மை..!!

இங்கிலாந்தின் உள்ள டைன்ஹாம் கிராமம், காலச் சக்கரத்தில் உறைந்து போன ஒரு வரலாற்றுச் சின்னமாகும். 1943-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது, இராணுவப் பயிற்சிக்காக இக்கிராமத்தை காலி செய்யுமாறு பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிட்டது. தங்கள் வீடுகளையும் நினைவுகளையும் விட்டுப் பிரிந்த…

Read more

“நேர்காணல் நடுவே கிளம்பிப்போய் கொலையாளியைப் பிடித்த ஏஎஸ்பி..”ஒரு மணி நேரத்தில் கொலை வழக்குக்கு எண்ட் கார்டு”..வைரலாகும் வீடியோவால் கிளம்பிய சர்ச்சை..!!

லாகூர் காவல்துறை ஏஎஸ்பி ஷெர்பானோ நக்வி, ஒரு போட்காஸ்ட் நேர்காணலின் போது திடீரென ஒரு கொலை வழக்கிற்காகச் சென்று, ஒரு மணி நேரத்திலேயே அந்த வழக்கை முடித்துவிட்டு போலீஸ் திரும்பிய வீடியோ சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது. நேர்காணலின் போது அவருக்கு…

Read more

பகீர் சம்பவம்..ஆப்கானிஸ்தான் சிறுவர்களின் அத்துமீறல்..15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..லண்டன் நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

இங்கிலாந்தில் கடந்த மே மாதம் பூங்காவுக்குச் சென்ற 15 வயது சிறுமி ஒருவரை, மதுபோதையில் இருந்த இரண்டு சிறுவர்கள் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜன் ஜஹன்பெஸ் மற்றும்…

Read more

வெளிநாட்டுப் பயணத்தில் பாலியல் மிரட்டல்! லிஃப்ட் கேட்டவருக்கு நேர்ந்த பயங்கரம்! வெளியிடப்பட்ட பரபரப்பு வீடியோ!

இத்தாலியில் பயணம் செய்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக இந்தியப் பயண வலைப்பதிவர் பரம்வீர் சிங் பெனிவால் என்பவர் யூடியூப் வீடியோவில் தெரிவித்தது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘Passengers Paramvir’ என்ற பெயரில் பிரபலமான இவர், ட்ரெண்டோவுக்குச் செல்ல ஹிட்ச்ஹைக்கிங் செய்தபோது,…

Read more

உலக அரங்கில் பாகிஸ்தானுக்கு நேர்ந்த அவமானம்! 40 நிமிடங்கள் காத்திருத்து ஷெரீஃப்! – வீடியோ வைரல்!

துர்க்மெனிஸ்தானில் நடந்த சர்வதேச மன்றத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் சுமார் 40 நிமிடங்கள் காத்திருந்த சம்பவம் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு பொறுமையிழந்த ஷெரீஃப், புடின் மற்றும்…

Read more

சீனாவின் மக்கள் தொகை சரிவு: ‘ஒரு குழந்தை’ கொள்கை முதல் ஆணுறை வரி வரை! மக்கள் கடும் அதிர்ச்சி!

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா 2023-ல் சீனாவை முந்தியது. இதற்குக் காரணம், சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதே ஆகும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 1980 முதல் 2015 வரை ஒரு குழந்தை கொள்கையைச்…

Read more

700 ஆண்டுகள் பழமையான இரகசியம்! பறவைகள் கூட்டில் சிக்கிய மனித வரலாறு – விஞ்ஞானிகள் ஆச்சரியம்..!!!

ஸ்பெயின் நாட்டின் மலைக் குகைகளில், சுமார் 700 ஆண்டுகள் பழமையான செருப்பு மற்றும் பிற மத்திய காலப் பொருட்கள் தாடி வைத்த கழுகுகளின் கூடுகளுக்குள் பாதுகாக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூடுகள் இயற்கையான காலப் பெட்டகங்களாகச் செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2008…

Read more

நிறைமாத கர்ப்பிணிக்கு வலை விரித்து வயிற்றில் இருந்த சேயை அறுத்துக் கொன்ற தம்பதி – மெக்சிகோவில் நடந்த கொடுமையின் உச்சம்..!!!

மெக்சிகோவில் 22 வயதான ரெபேக்கா பார்க் என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், கார்ட்னி பார்த்தலோமியோ (40) மற்றும் அவரது வளர்ப்புத் தந்தையான பிராட்லி பார்த்தலோமியோ (47) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

வீடு + மாதம் ₹37,500 சம்பளம்…. “புதிய மகள் தேவை” ஒரு கண்டிஷன் தான்…. வேலைவாய்ப்பு கொடுக்கும் மூதாட்டி….!!

சீனாவின் ஹென்ஹான் மாகாணத்தைச் சேர்ந்த மா என்ற மூதாட்டி, தனக்குப் பாசத்துடன் துணையாக இருக்க ஒரு “புதிய மகளை” ஆன்லைனில் தேடுகிறார். அவருக்கு இரண்டு மகள்கள் இருந்தும் ஆதரவு இல்லை. ஆஸ்துமா நோயால் அவதிப்படும் இவர், தன்னைப் பராமரிக்க வருபவருக்குத் தன்…

Read more

கண்ணீரில் ஹாங்காங்…. ஒரே தீ விபத்தில் 44 பேர் பலி…. 279 பேர் என்ன ஆனார்கள்….?

ஹாங்காங்கில் உள்ள ஒரு பெரிய குடியிருப்பு வளாகத்தில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 44 பேர் இறந்துள்ளனர் என்றும்,  279  பேரைக் காணவில்லை என்றும் நகரத் தலைவர் ஜான் லீ தெரிவித்துள்ளார். Praying for the Hong Kong…

Read more

இந்திய வம்சாவளிப் பெண் உளவாளி…. 30 வயதில் நாட்டுக்காக உயிரை விட்ட நூர்…. 80 வருடங்களுக்கு பிறகு கௌரவித்த பிரான்ஸ்….!!

நூர் இனாயத் கான் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் உளவாளியை பிரான்ஸ் அரசு கவுரவித்துள்ளது. இரண்டாம் உலகப் போரில் கொடூரமான நாஜிப் படைகளுக்கு எதிராக உளவு பார்த்துச் சிறப்பாகச் செயல்பட்ட அவரது பங்களிப்பைப் பாராட்டி, பிரான்ஸ் அரசு அவருக்குத் தபால்…

Read more

“ஜப்பானில் ₹1 லட்சம் சம்பளம்” இது போதும்-மா? இந்திய ஐ.டி. இன்ஜினீயரின் வீடியோவால் வெடித்த விவாதம்! – சம்பள ரகசியத்தை உடைத்த விக்கி..!!!

ஜப்பானில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் ஒரு இந்திய இளைஞர், தான் புதிதாகச் சேர்ந்த நிறுவனத்தில் பெறும் மாதச் சம்பளத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ள காணொளி, தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்கி குமார் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்டுள்ள இந்த…

Read more

“எப்போ தான் உண்மையான விடுதலை?” குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் கெர்சன் மக்கள்…. பாதுகாக்கப் போராடும் இளம் வீரர்கள்….!!

உக்ரைனின் கெர்சன் நகரம் (Kherson) ஒன்பது மாத ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டு மூன்று ஆண்டுகள் ஆன பிறகும், தற்போது அமைதியாகவும், வெறிச்சோடியும் காணப்படுகிறது. 11 நவம்பர் 2022 அன்று, ரஷ்யப் படைகளிடம் இருந்து விடுதலை பெற்ற போது, மக்கள் நீல-மஞ்சள்…

Read more

வௌவால்களை வேட்டையாடும் எலிகள்…. மனிதர்களுக்கு ஆபத்தா…? நோய்கள் பரவும் (Spillover) அபாயம் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!

ஜெர்மனியில், எலிகள் பறக்கும் வௌவால்களை வேட்டையாடி உண்பதை விஞ்ஞானிகள் முதன்முறையாகப் பதிவு செய்துள்ளனர். இது உள்ளூர் வௌவால் இனங்களின் எண்ணிக்கைக்குப் பெரிய அச்சுறுத்தல் ஆகும். இரவில் வௌவால்கள் குகைக்குள் நுழையும்போது, எலிகள் அவற்றின் வாலைப் பயன்படுத்தி வானிலேயே பிடித்துக் கொல்கின்றன. இந்தச்…

Read more

அதிர்ச்சி!! உலகில் 67.3 கோடி மக்கள் பசியால் வாட்டம்…. இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா….? வெளியான திடுக்கிடும் தகவல்….!!

உலகளாவிய பசி குறியீடு 2025-ன் அறிக்கை, உலக அளவில் பசியின்மை சவாலைத் தீவிரமாகக் கோடிட்டுக் காட்டுகிறது. 2024ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 673 மில்லியன் மக்கள் போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக மக்கள் தொகையில் பத்தில் ஒரு பகுதியினர் போதிய உணவு…

Read more

“கண்ட கண்ட CREAM போடாதீங்க” பாம்பு தோலாக மாறி…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மருத்துவர் எச்சரிக்கை….!!

சீனாவில் 40 வயதுப் பெண் ஒருவர், பத்து வருடங்களாக ஒரு பாரம்பரிய சீன மருத்துவக் கிரீமை பயன்படுத்தியதால் இப்போது பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார். அவரது உடலில் சிவப்பு, ஊதா நிறத்தில் பாம்பு போன்ற கோடுகள் தோன்றியுள்ளன. மருத்துவரின் ஆலோசனையின்றி, இணையத்தில் விற்கப்பட்ட…

Read more

பாகிஸ்தான் தெருவில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’: ரஷ்ய நபர் செய்த அமைதிப் புரட்சி…. மக்கள் கொடுத்த ரியாக்ஷன்…. மனதை உருக்கும் காணொளி….!!

ரஷ்ய இன்ப்ளுயன்சர் மாக்சிம் ஷெர்பகோவ், பாகிஸ்தான் தெருவில் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட்ட வீடியோ வைரலாகியுள்ளது. இது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பலரை மகிழ்ச்சியாக்கியுள்ளது. மத உணர்வுகள் அதிகமுள்ள இடத்தில் அமைதியாக நடந்த இந்த சம்பவம், கலாச்சார ஒற்றுமையை காட்டுகிறது. இன்ப்ளுயன்சரின்…

Read more

AI உருவாக்கிய பயங்கரம்…. கணவரின் காதலை சோதிக்க “பிச்சைக்காரர் ஏமாற்று விளையாட்டு”…. காவல்துறையை வரவழைத்த மனைவி….!!

சீனாவில் சில பெண்கள் தங்கள் கணவர் அல்லது காதலர்களின் உணர்வுகளையும் அர்ப்பணிப்பையும் சோதிக்க ஒரு தொந்தரவு தரும் ‘AI பிச்சைக்காரர் ஏமாற்று விளையாட்டை’ (AI homeless man prank) பயன்படுத்துவதாக ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விளையாட்டில்,…

Read more

OMG திருமணத்தை நிறுத்திய பெண்…. போட்டோஷூட்டில் ஹக் செய்ததுக்கு 3,50,000 ரூபாய் FEES…. அதிர்ச்சி சம்பவம்….!!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஒரு பெண், தன் திருமணத்தை ரத்து செய்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார். கடந்த ஜனவரி மாதத்தில், ஒரு மேட்ரிமோனி ஏஜென்ட் மூலம் அவர் ஒரு ஆணுடன் திருமணத்திற்காக நிச்சயம் செய்து கொண்டார். திருமணம் நவம்பர் மாதம் நடத்தத்…

Read more

அடச்சீ..! 13 வயது தான் ஆகுது… மகன் வயதுடைய சிறுவனுடன் உடலுறவு… காப்பகத்தில் 44 வயது பெண் செய்த கொடூரம்… கோர்ட் அதிரடி…!!!

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உள்ள ஒரு தனியார் குழந்தை காப்பகத்தில் உதவி மேலாளராக பணியாற்றிய லிண்டி லியா (44 வயது), அங்கிருந்த 13 வயது சிறுவனுடன் நெருக்கமாக பழகியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில், சிறுவனுக்கு போதைப்பொருள் வழங்கி, பாலியல் தொல்லை…

Read more

நடுவானில் பறந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த போயிங் விமானம்…! “விமானியின் சாதுரியத்தால் உயிர் தப்பிய பயணிகள்”… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 767-400 ரக விமானம் நேற்று தீவிபத்துக்கு உள்ளானது. விமானம் டேக்-ஆஃப் ஆன சில நிமிடங்களுக்குள் இடது எஞ்சினில் திடீரென தீப்பிடித்ததால், விமானத்தில் பயணித்த அனைவரும் பரபரப்படைந்தனர்.…

Read more

Other Story