கோவிலில் மாலை மாற்றி காதலை வெளிப்படுத்திய வெளிநாட்டு தம்பதி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!
இந்தியாவிற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து நாலு ஆண்கள் உட்பட 15 பேர் சுற்றுலா வந்தனர். நேற்று அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழரைப்பட்டி கிராமத்திற்கு சென்று உள்ளனர். இந்நிலையில் கோவிலில் ஒரு தம்பதியினர் தமிழ் கலாச்சாரப்படி மாலை மற்றும் மோதிரம் மாற்றி தங்களது…
Read more