பறவைகளின் தற்கொலை மையம்.. ஆகாயத்திலிருந்து விழும் ஆயிரக்கணக்கான பறவைகள்.. ஜதிங்கா கிராமத்தின் விசித்திரமான ரகசியம்..!!

அசாம் மாநிலத்தின் திமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள ‘ஜதிங்கா’ என்ற சிறிய கிராமம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நிகழும் விசித்திரமான நிகழ்விற்காக உலக அளவில் பேசப்படுகிறது. பருவமழை முடியும் காலத்தில், அடர்ந்த பனிமூட்டம் மற்றும் பலத்த காற்று…

Read more

“மனிதநேயம் இன்னும் சாகல!” 41 டிகிரி வெயில்.. மயங்கி விழுந்த பறவை.. ஓடி வந்து உயிரைக் காப்பாற்றிய வெளிநாட்டு நபர்.. வைரல் வீடியோ..!!

டெல்லியில் வாட்டி வதைக்கும் கடுமையான வெயிலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கிக் கிடந்த பருந்து ஒன்றை, நிக் புக்கர் என்ற பிரிட்டிஷ் நபர் மீட்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 41 டிகிரி வெயிலில் பறக்க முடியாமல் தவித்த அந்த ‘பிளாக்…

Read more

“பயமே இல்லையா தம்பி உனக்கு?” – வானத்தில் வட்டமிட்ட பருந்தை ஒற்றைக் குரலில் வரவழைத்த சிறுவன்.. ஆச்சரியப்படுத்தும் வைரல் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு சிறுவனுக்கும் வேட்டைப் பறவையான பருந்துக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பொதுவாக காட்டுப் பறவைகள் மனிதர்களைக் கண்டால் விலகிச் செல்லும் இயல்புடையவை, ஆனால் இந்த வீடியோவில் ஒரு சிறுவன் திறந்தவெளியில் நின்றபடி…

Read more

பாகிஸ்தானில் இருந்து 5 பறவை வந்தா இந்தியாவுக்கு எத்தனை வரும்? சிறுமியின் பதிலைக் கேட்டு மிரண்டு போன டீச்சர்.. இணையத்தைக் கலக்கும் குட்டிப் பெண்ணின் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுமி தனது ஆசிரியரிடம் கேட்கும் வேடிக்கையான புதிர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “பாகிஸ்தானில் இருந்து 5 பறவைகள் பறந்து வந்தால், இந்தியாவிற்கு எத்தனை பறவைகள் வரும்?” என்று அந்தச் சிறுமி கேட்கிறார். இதற்குப்…

Read more

700 ஆண்டுகள் பழமையான இரகசியம்! பறவைகள் கூட்டில் சிக்கிய மனித வரலாறு – விஞ்ஞானிகள் ஆச்சரியம்..!!!

ஸ்பெயின் நாட்டின் மலைக் குகைகளில், சுமார் 700 ஆண்டுகள் பழமையான செருப்பு மற்றும் பிற மத்திய காலப் பொருட்கள் தாடி வைத்த கழுகுகளின் கூடுகளுக்குள் பாதுகாக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூடுகள் இயற்கையான காலப் பெட்டகங்களாகச் செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2008…

Read more

Other Story