“நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை.. பாகிஸ்தானை கதறவிடும் காஷ்மீர் மக்கள்… வரலாறு காணாத போராட்டம்..!!”
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாஃபராபாத் வீதிகளில், இப்போது காற்றின் திசை மாறியிருக்கிறது. பசியும், ஒடுக்குமுறையும், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தாங்களே அகதிகளாக மாற்றப்பட்ட வலியும் சேர்ந்து, அங்கிருக்கும் மக்களின் அமைதியைச் சிதைத்துவிட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டு, ஆளும் வர்க்கத்தின் அதிகார…
Read more