“நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை.. பாகிஸ்தானை கதறவிடும் காஷ்மீர் மக்கள்… வரலாறு காணாத போராட்டம்..!!”

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாஃபராபாத் வீதிகளில், இப்போது காற்றின் திசை மாறியிருக்கிறது. பசியும், ஒடுக்குமுறையும், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தாங்களே அகதிகளாக மாற்றப்பட்ட வலியும் சேர்ந்து, அங்கிருக்கும் மக்களின் அமைதியைச் சிதைத்துவிட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டு, ஆளும் வர்க்கத்தின் அதிகார…

Read more

இனி எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு இடமில்லை.. இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. பாகிஸ்தானுக்கு தண்ணி கட்.. அலறிப்போன அண்டை நாடு..!!”

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையால், பாகிஸ்தான் அரசு அதிர்ச்சியில் உள்ளது.…

Read more

“வெளியேறு பாகிஸ்தான்!” ராணுவத்தின் அடக்குமுறைக்கு மக்கள் தந்த செக்.. பாகிஸ்தானுக்குள் ஒரு புதிய ‘சுதந்திர’ போராட்டம்..!!”

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்  பகுதியில் தற்போது அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஜம்மு-காஷ்மீர் கூட்டு அவாமி ஆக்ஷன் கமிட்டி தலைமையிலான இந்தப் போராட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் பகுதிகளைப்…

Read more

“எல்லாத்துக்கும் இந்தியா தான் காரணம்!” பலுசிஸ்தானில் நடந்த தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியாவின் சதி.. எல்லை தாண்டிய பயங்கரவாதம்.. பாகிஸ்தான் பிரதமரின் பகீர் குற்றச்சாட்டு..!!”

பலூசிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அந்நாட்டு ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியாவின் தூண்டுதல் இருப்பதாக அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாகிஸ்தான் எதிர்ப்பு அமைப்புகளுக்கு இந்தியா ஆயுதங்களையும் நிதியுதவியையும்…

Read more

“வெற்றி பெற்றும் கிடைக்காத கோப்பை!” பாகிஸ்தான் அமைச்சரின் அலட்சியத்தால் அவமானமா? ஆசியக் கோப்பை விவகாரத்தில் ராஜீவ் சுக்லாவின் பகீர் தகவல்..!!”

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று பல மாதங்கள் கடந்தும், அந்த வெற்றிக்கான கோப்பை இன்னும் இந்திய அணிக்கு வந்து சேரவில்லை என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானைத் தோற்கடித்து இந்தியா கோப்பையைக் கைப்பற்றியது. ஆனால்,…

Read more

“பாகிஸ்தானை நம்பாதீங்க!” அமெரிக்கா போடும் அதிரடித் தடை.. ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகத் திரும்பும் உலக நாடுகள்..!!”

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ஒரு நடுநிலையான மத்தியஸ்தராகச் செயல்பட முடியாது என்று அமெரிக்கத் தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஈரானின் மறைந்த தலைவர் அலி காமினேய் குறித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் புகழாரம் மற்றும்…

Read more

“கட்டுக்கடங்காமல் போகும் நிலை!” பசி, பட்டினி, அடக்குமுறை.. பாகிஸ்தானுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய மக்கள்.. PoK-வில் வெடித்தது மாபெரும் பரபரப்பு..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தற்போது பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மக்கள் கடும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். வரலாறு காணாத பணவீக்கம், கடுமையான வறுமை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றனர்.…

Read more

“பாகிஸ்தான் அமைச்சருக்கு இந்தியா கொடுத்த மரண அடி!” பிரதமர் மோடியின் விருது விவகாரம்.. ஆதாரத்துடன் வாயடைக்க வைத்த சீஷெல்ஸ்..!!”

பிரதமர் நரேந்திர மோடிக்கு சீஷெல்ஸ் நாடு வழங்கிய ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருதின் உண்மைத்தன்மையை பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா ஆசிஃப் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விருது பிரதமர் மோடியின் வருகைக்காகவே அவசர அவசரமாக உருவாக்கப்பட்டதாக அவர் விமர்சித்திருந்தார்.…

Read more

“பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம்!” இந்தியாவின் ஹிட் லிஸ்ட்டில் சிக்கிய 23 பேர்.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!!”

எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள்சட்டத்தின் கீழ், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 23 நபர்களைப் பயங்கரவாதிகள் என மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டுதல், இளைஞர்களைத்…

Read more

பாகிஸ்தானுக்கு மீண்டும் அவமானகரமான சாதனை!” ஒரே இன்னிங்ஸில் 6 பேர் டக் அவுட்.. கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் பார்க்காத சோகம்..!!”

கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 6 வீரர்கள் ரன் ஏதுமின்றிக் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழப்பது மிகவும் அவமானகரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் மொத்தம் 6 முறை மட்டுமே இத்தகைய நிகழ்வு நடந்துள்ளது. இதில் மிகவும்…

Read more

“எங்களுக்குத் தேவையில்லை உங்களது பிச்சை” மின்சாரம் இல்லை, உணவும் இல்லை.. பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டை அசைத்துப் பார்க்கும் ராவ்லகோட்.. என்ன நடக்கிறது PoK-வில்?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் கடந்த சில நாட்களாகப் போராடி வருகின்றனர். ராவ்லகோட் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டிற்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.…

Read more

“இந்தியக் கண்களுக்குத் தெரியாத ஆபத்து!” நீருக்கடியில் மறைந்திருக்கும் பாகிஸ்தானின் புதிய ஆயுதம்.. சீனாவின் ‘ஸ்டீல்த்’ தொழில்நுட்பம் இந்தியாவை முடக்குமா?

சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள அதிநவீன ‘ஹங்கோர்’ வகை நீர்மூழ்கிக் கப்பல்கள், இந்தியாவிற்குப் புதிய பாதுகாப்பு சவாலாக உருவெடுத்துள்ளன. ‘டைப் 039பி’ ரகத்தைச் சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள், ‘ஏர்-இன்டிபென்டன்ட் பிரொபல்ஷன்’  தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால், வளிமண்டல ஆக்சிஜன் உதவியின்றி நீண்ட…

Read more

“எதிரிகளின் சந்திப்பு.. அணுஆயுத நாடுகளின் மாஸ்டர் பிளான்!” இந்தியா-பாகிஸ்தான் இடையே என்னதான் நடக்கிறது? வெளியானது அதிரடித் தகவல்..!!”

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள், இலங்கையின் தலைநகரான கொழும்பில் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளன. ‘ட்ரக் 1.5’ என்ற பெயரில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்திய ஆளும் கட்சியான பாஜகவின்…

Read more

“இந்தியாவுல மட்டுமில்ல.. பாகிஸ்தானையும் அதிர வைக்கும் வைபவ்!” 15 வயதில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அதிசயம்.. அப்படி என்னதான் இருக்கு இவர்கிட்ட?

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திரமான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது ஆட்டத்தை இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர். கூகுள் டிரெண்ட்ஸ் தகவல்களின்படி,…

Read more

“இங்கிலாந்துல அடிச்சு காட்டு.. அப்போதான் நீ திறமையானவன்!” வைபவ் சூர்யவன்ஷிக்கு பாகிஸ்தான் வீரர் விடுத்த பகீர் சவால்.. வைரலாகும் தன்வீர் அகமதுவின் பேட்டி..!!”

இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 15 வயதிலேயே ஐபிஎல் போட்டிகளில் அசத்திய இவருக்கு, தற்போது அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கான இந்திய டி20 அணியில் வாய்ப்பு…

Read more

“அவன் 15 வயசு இல்ல.. 22 வயசு!” 11 பந்தில் அரைசதம்.. இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாரா? பாகிஸ்தான் விமர்சனங்களுக்கு வைபவ் கொடுக்கும் பதிலடி இதுதானா?

இந்தியாவின் 15 வயதான இளம் இடதுகை பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான ஆட்டத்தால் உலக கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இலங்கையில் நடந்த முத்தரப்புத் தொடரின் இறுதிப்போட்டியில் வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்த அவர், சமீபத்திய…

Read more

“ஏவுகணை விவகாரத்தில் அமெரிக்காவிற்கு எதிராகப் பாகிஸ்தான்!” ஈரானின் ஏவுகணைத் திறனை ஆதரித்து ஷெபாஸ் ஷெரீப் போட்ட அதிரடித் திட்டம்..!!”

ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றும், ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைத் திறனைத் தக்கவைத்துக்கொள்ள முழு உரிமை உண்டு என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் இணைந்து…

Read more

தேவைப்பட்டால், நாங்கள் இந்தியாவை எதிர்த்துப் போராடுவோம்.. தண்ணீரை ஆயுதமாக்கும் இந்தியா!” பாகிஸ்தான் அமைச்சர் விடுத்த பகீர் எச்சரிக்கை.. எல்லையில் மீண்டும் பதற்றம்..!!”

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தடுத்து நிறுத்தினால், அதற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் மீண்டும் எச்சரித்துள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட…

Read more

“பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராகக் கொதிக்கும் PoK மக்கள்!” உணவுப் பொருட்கள் தடையால் ஆவேசம்.. இந்தியாவுடன் வர்த்தகப் பாதை திறக்கப்படுமா?” அதிரவைக்கும் முடிவு..!!”

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்  பகுதியில் மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் கோதுமை விலை ஏற்றத்திற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், தற்போது அந்நாட்டு ராணுவத்திற்கு எதிரான ஒரு வலுவான அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளன. ராவல்கோட்டில் நடைபெற்ற பேரணியில் பேசிய ஜம்மு காஷ்மீர் கூட்டு…

Read more

இந்தியாவில் ₹80.. பாகிஸ்தானில் ₹250!” தென்னிந்திய உணவுகள் பாகிஸ்தானில் இவ்வளவு விலை உயர்ந்ததா? அதிர்ந்து போன வெளிநாட்டு பயணி..!!”

பாகிஸ்தானின் கராச்சி நகரில் தெருவோர உணவுகளைப் படம்பிடித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு வோல்கர் ஒருவர், அங்குள்ள ஒரு கடையில் தென்னிந்திய உணவுகள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டு வியப்படைந்தார். அந்த உணவகத்தில் மசாலா தோசை, வடா பாவ் மற்றும் பாவ் பாஜி ஆகியவை கிடைப்பதைக் கண்ட…

Read more

“தோல்விக்கு மேல் ஒரு அதிர்ச்சி!” பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி.. இந்தியாவிடம் தோற்ற கையோடு வந்த அடுத்த சோதனை என்ன?

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், இந்தியா தனது பரம எதிரியான பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ஸ்மிருதி மந்தனாவின் சிறப்பான ஆட்டத்தால் 171…

Read more

தேசியப் பாதுகாப்பே முதன்மையானது.. “ஒரே இரவில் 4,300 கோடி இழப்பு!” பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்த துருக்கி நிறுவனத்தின் கதையை முடித்த இந்தியா.. என்ன நடந்தது?

பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியாக ஆதரவு அளித்ததற்காக, துருக்கியைச் சேர்ந்த ‘செலெபி ஏவியேஷன்’ நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை கடந்த ஆண்டு இந்திய அரசு ரத்து செய்தது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் விமான நிலைய தரைவழிச் சேவை வணிகத்தில் முன்னணியில் இருந்த இந்த…

Read more

“இரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது!” சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து.. ராஜ்நாத் சிங்கின் அதிரடி எச்சரிக்கையால் நடுங்கும் எதிரி நாடு..!!”

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு, சிந்து நதி நீர் ஒரு சொட்டு கூட கிடைக்காமல் செய்ய இந்தியா தயங்காது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காட்டமாக எச்சரித்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த மாநாட்டில் பேசிய அவர், இந்திய மக்களின் கண்ணீருக்குக் காரணமானவர்கள்…

Read more

“PoK-வில் வெடித்தது உள்நாட்டுப் போர்!” வீதிகளில் இறங்கிய மக்கள்.. காவலர்கள் பலி.. என்ன நடக்கிறது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த மூன்று நாட்களாக நீடிக்கும் வன்முறை போராட்டங்களால் அப்பகுதி பெரும் பதற்றத்தில் உள்ளது. PoK சட்டமன்றத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் காஷ்மீரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 12 இடங்களை ரத்து செய்ய வேண்டும் என ‘மக்கள் நடவடிக்கைக் குழு’ வலியுறுத்தி வரும்…

Read more

“79 ஆண்டுகால அடிமைத்தனம் முடிவுக்கு வருகிறதா?” பாகிஸ்தான் கையை விட்டு நழுவும் PoK.. தெருவில் இறங்கிப் போராடும் மக்கள்..!!”

கடந்த 79 ஆண்டுகளாக பாகிஸ்தானின் சட்டவிரோதக் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், தற்போது மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவது, பொருளாதார நெருக்கடி மற்றும் இஸ்லாமாபாத்தின் தலையீடு ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மக்கள், ‘ஜாயிண்ட்…

Read more

“பதவி கிடைச்ச திமிரில் பாகிஸ்தான் செய்த காரியம்!” ஐநா பாதுகாப்புச் சபையிலேயே பாகிஸ்தானின் முகத்திரையைக் கிழித்த இந்தியா.. பின்னணி என்ன?

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில்  ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. பாதுகாப்புச் சபையின் வருடாந்திர அறிக்கை குறித்த விவாதத்தின் போது, பாகிஸ்தான் தூதர் ஆசிம் இப்திகார் அகமது காஷ்மீர் குறித்துப் பேசினார். இதற்குப் பதிலளித்த…

Read more

“மொத்தமா மூடுன ஜலசந்தி.. ஆனா பாகிஸ்தானுக்கு அடிச்ச பம்பர் லாட்டரி.. “இனிமே எங்களுக்கு கவலையே இல்ல!” பாலைவனத்துக்குள் கிடைத்த மாபெரும் புதையல்.. உலக நாடுகள் அதிர்ச்சி..!!”

அமெரிக்கா மற்றும் இரான் இடையே தொடர்ந்து வரும் மோதல் காரணமாக, வர்த்தகக் கப்பல்கள் செல்லும் முக்கியமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ மூடப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் பெரும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி கேஸ் வருவதும்…

Read more

“இனி ஒரு சொட்டு தண்ணி கூட போகாது.. பாகிஸ்தானோட மெயின் நரம்பைத் தொட்ட இந்தியா!” டெண்டர் வெளியானதும் அலறும் இஸ்லாமாபாத்.. நடுங்கும் 25 கோடி மக்கள்..!!”

இந்தியா தனது செனாப் ஆற்றின் உபரி நீரைத் திருப்புவதற்காக ‘லிங்க்-3’ என்ற பிரம்மாண்ட திட்டத்தைத் தயாரித்து, அதற்கான டெண்டரையும் வெளியிட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் சுமார் 26.2 பில்லியன் இந்திய ரூபாய் பட்ஜெட்டில் 2026 ஆகஸ்ட் 1 முதல் தொடங்கப்படவுள்ள இத்திட்டம், செனாப்…

Read more

“ரகசியத்தை லீக் பண்ணிட்டாரா பாகிஸ்தான் அமைச்சர்?!” அமெரிக்காவிடம் சிக்கிய ஈரானின் அணுசக்தி பிளான்.. சர்வதேச அளவில் பரபரப்பு..!!”

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தபோது ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த ரகசியத் தகவல்களை அவரிடம் பகிர்ந்துகொண்டதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. முன்னாள் சிஐஏ ஆய்வாளர் லாரி ஜான்சன் உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்…

Read more

“அப்படியென்றால் உங்களுக்கு ஈத் வாழ்த்துகள்..!” – லைவ் மீட்டிங்கில் பல்பு வாங்கிய பாகிஸ்தான் கேப்டன்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. இணையத்தை உலுக்கும் “Pure Comedy” வீடியோ..!!”

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் ஷாஹீன் அப்ரிடி மற்றும் பத்திரிகையாளர் அஸ்கர் அலி முபாரக் இடையே நடந்த ஒரு வேடிக்கையான குளறுபடி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் அஸ்கர் அலி முபாரக் தன்…

Read more

“60 நாளில் நடக்கப்போகும் திருப்பம்..!” – அணு ஆயுதப் போரைத் தடுக்க களம் இறங்கிய அண்டை நாடு.. உலகையே உலுக்கும் ரகசிய ஒப்பந்தம்..!!

பாகிஸ்தானும் ஈரானும் 909 கிலோமீட்டர் நீள எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடுகளாகும். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தைத் தணித்து, அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான இறுதி வரைவு தயாரிப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவை…

Read more

“பொருளாதாரமே அழிந்தாலும் கொள்கை முக்கியம்..!” அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் விடுத்த ஓப்பன் சவால்.. உலகமே வியந்து பார்க்கும் 78 ஆண்டுகால பிடிவாதம்..!!”

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முஸ்லிம் நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுடன் சுமுக உறவை ஏற்படுத்தி ‘அப்ரஹாம் உடன்படிக்கையில்’ இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுகளில் பாகிஸ்தான் பங்கேற்க வேண்டுமானால், அது இஸ்ரேலை ஒரு தனி…

Read more

“எங்க மண்ணுல உங்களுக்கு இடமே இல்லை..!” பாகிஸ்தான் ராணுவத்தின் மீது பலூச் போராளிகள் நடத்திய ஓப்பன் அட்டாக்.. சீனாவுக்கு ஷி ஜின்பிங் கொடுத்த ஆதரவு..!!”

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் பாகிஸ்தானின் கருத்துக்கு ஆதரவாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தைக் கையில் எடுத்தார். மேலும், இரு நாடுகளும் இணைந்து சிஇபிசி (CPEC – சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்)…

Read more

“எல்லையில் இனி ஒரு எறும்பு கூட நுழைய முடியாது..!” அமித் ஷா கையில் எடுத்த அந்த ‘6000 கிலோமீட்டர்’ ரகசிய ஆயுதம்.. அண்டை நாடுகளின் தூக்கத்தைக் கெடுத்த மோடி அரசின் அதிரடி முடிவு..!!”

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச எல்லைகளில் இருந்து நடக்கும் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்காக, இந்தியா ‘ஸ்மார்ட் பார்டர் ப்ராஜெக்ட்’  என்ற அதிநவீன தொழில்நுட்பத் திட்டத்தைச் செயல்படுத்த தீவிரமாகத் தயாராகி வருகிறது. எல்லை பாதுகாப்புப் படையின் ஆண்டு விழாவில் பேசிய…

Read more

“அமெரிக்காவுக்காக வாதாடுறதை முதல்ல நிறுத்துங்க..!” – பாகிஸ்தான் ராணுவத் தளபதியை மூடிய அறைக்குள் வச்சு செய்த ஈரான்.. அதிரும் உலக அரசியல்..!!”

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றத்தைத் தணிக்கும் இறுதி முயற்சியாக, அமெரிக்காவின் தூதராகப்  பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஈரான் தலைநகர் তেஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெற்ற மூடிய அறை சந்திப்பில், ஈரானின் மிக சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவரான…

Read more

“அரசியல் தான் எல்லாவற்றையும் கெடுக்குது.. “பாகிஸ்தானில் எங்களுக்கு நேர்ந்த அதிசயம்..!” – 3 ஆண்டுகள் அங்கு வாழ்ந்த இந்தியப் பெண் வெளியிட்ட ரகசியம்.. வைரலாகும் வீடியோ..!!”

பாகிஸ்தானில் மூன்று ஆண்டுகள் வாழ்ந்த ஹர்ஷ்நீத் கவுர்  என்ற இந்தியப் பெண், அங்குள்ள மக்கள் மற்றும் கலாச்சாரம் குறித்துப் பகிர்ந்த நினைவுகள் சமூக வலைதளங்களில் பலரின் இதயங்களை வென்று வருகின்றன. இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், தன் தந்தை தலைப்பாகை…

Read more

“அவங்க என்ன நிலவிலா விளையாடினாங்க..?” – வங்காளதேசத்திடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்.. கேப்டனை நையப்புடைத்த சல்மான் பட்.. அடுத்து வரப்போகும் ஆஸ்திரேலியா ஆபத்து..!!”

வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிக மோசமாக இழந்ததைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் அந்த அணி கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. தோல்விக்குக் காரணம் கூறும்போது போதிய நேரமில்லை…

Read more

“நடிச்சதுக்கு 50 பைசாவை கட் பண்ணுங்க!” – நேரடி லைவ் மேட்ச்சில் லிட்டன் தாஸ் செய்த தரமான செய்கை.. களம் முழுக்க வெடித்த பயங்கர வார்த்தைப்போர்.. வைரலாகும் வீடியோ‌‌..!!”

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் வங்கதேச வீரர்களுக்கு இடையே களத்தில் சுவாரசியமான வார்த்தைப்போர் அரங்கேறியுள்ளது. போட்டியில் 437 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி,…

Read more

“இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் மோதலா?” – ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது வீடியோவில் நடக்கும் ‘அந்த’ விசித்திர விவாதம்.. உறைந்துபோன கிரிக்கெட் உலகம்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோசின் நக்வி, வரும் மே 31 அன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல்  இறுதிப்போட்டியின் போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஐசிசி ஆண்டு வாரியக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு நக்விக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும்,…

Read more

“கல்யாணம் ஆகுற வரைக்கும் போன் கிடையாது!” – தனது மகள்களுக்கு அஃப்ரிடி விதித்த கடுமையான தடை.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்.. இணையத்தில் வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பெற்றோர்களுக்கான சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். குழந்தைகள் அழுதால் அவர்களை அமைதிப்படுத்த மொபைல் போன்களைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மொபைல் போன் என்ற தீங்கிலிருந்து குழந்தைகளைத்…

Read more

“பாகிஸ்தான் வேணாம்.. இந்தியா போதும்!” தலிபான்கள் போட்ட அந்த ஒரு கையெழுத்து.. 400 கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்.. நடுங்கும் பாகிஸ்தான் ராணுவம்..!!”

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு, அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டை மேம்படுத்த இந்திய நிறுவனமான TCRC உடன் சுமார் 400 கோடி ரூபாய் (46.3 மில்லியன் டாலர்) மதிப்பிலான ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, காபூல் மற்றும்…

Read more

“அமெரிக்காவின் முதுகில் குத்திய பாகிஸ்தான்!” – ரகசியமாக மறைக்கப்பட்ட ஈரானிய போர் விமானங்கள்.. சிக்கிய செயற்கைக்கோள் ஆதாரங்கள்.. அம்பலமான ரகசியம்..!!”

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தித் தரும் மத்தியஸ்தராக பாகிஸ்தானை அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்திருந்தார். ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பாகிஸ்தான் அமெரிக்காவையே ஏமாற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானியப் போர் விமானங்களை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களில் இருந்து…

Read more

“பாகிஸ்தானின் கழுத்தை நெரிக்கும் இந்தியா!” – சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம்? தண்ணீர் இல்லாமல் கதறும் விவசாயிகள்.. நிலைகுலைந்து போன ஷெபாஸ் ஷெரீப் அரசு.. அதிர வைக்கும் பின்னணி..!!”

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் தாக்கம் பாகிஸ்தானில் தற்போதிலிருந்தே எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கைபர் பக்துன்க்வா மற்றும் சிந்து மாகாணங்களில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது.…

Read more

“அமெரிக்காவையும் பாகிஸ்தானையும் நம்ப முடியாது!” – தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள போராடும் யுஏஇ.. 38% இந்தியர்களின் கதி என்ன? நடுக்கத்தில் உலக நாடுகள்..!!”

2020-ல் இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஆபிரகாம் உடன்படிக்கைக்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகம் தனது அண்டை நாடுகளுடன் பல புதிய சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான நெருக்கம் காரணமாக ஈரான், சவூதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடனான அமீரகத்தின்…

Read more

பாகிஸ்தானுக்கு வந்த சோதனை.. பணமும் இல்லை.. குடிக்கத் தண்ணீரும் இல்லை.. ஒரு தாக்குதலால் மொத்தமா காலி.. கையேந்தும் நிலையில் அண்டை நாடு.. ஆபரேஷன் சிந்தூர் கொடுத்த மரண அடி..!!

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை முடிந்து ஒரு ஆண்டு கடந்த நிலையிலும், பாகிஸ்தான் அதன் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இந்தத் தாக்குதலில் லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் 10 முக்கிய மறைவிடங்கள் அழிக்கப்பட்டதால், அந்த அமைப்புகள் முற்றிலும் பலவீனமடைந்துள்ளன. குறிப்பாக,…

Read more

“பாகிஸ்தானுக்கு விழுந்த மரண அடி.. விளையாட்டு அமைச்சகத்தின் இந்த முடிவு எதிர்பார்க்காதது..இனி இந்தியாவுக்குள் நுழைய முடியுமா? பிசிசிஐ-யே ஆடிப்போன அந்த ஒரு அறிவிப்பு..!!

பாகிஸ்தானுடன் தனியாக நடத்தப்படும் இருதரப்பு விளையாட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடை தொடர்ந்து நீடிக்கும் என்று விளையாட்டு அமைச்சகம் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும், சர்வதேச அளவில் பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் விளையாடுவதற்காகப் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருவதற்கு எந்தத்…

Read more

“ஆபரேஷன் சிந்தூர்.. இந்திய ராணுவம் கொடுத்த மரண அடி.. செத்துப்போனது பயங்கரவாதிகள் தான்.. சீருடை போட்டு பாகிஸ்தான் பண்ண டிராமா.. ஆதாரத்துடன் சிக்கிய ராணுவ ரகசியம்.. ஆடிப்போன இஸ்லாமாபாத்..!!

ஆபரேஷன் சிந்தூரின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பாகிஸ்தான் அரசியல் தலைவர் ஷாஹீர் சியால்வி வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் இராணுவம் ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளுக்காகவே போரிடுவதாக அவர் பகிரங்கமாகத்…

Read more

கவலைப்படாதீங்க.. இன்னும் இருக்கு’.. தாமதமா கிடைச்சாலும் தாரமா கிடைச்சிருக்கு.. விமர்சனம் பண்ணவங்களுக்கு பாபர் கொடுத்த மரண பதிலடி.. 2017-க்கு அப்புறம் நடந்த தரமான சம்பவம்..!!

பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் சால்மி அணி, 2026-ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தத் தொடரில் 11 போட்டிகளில் 588 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரராக…

Read more

“கடனை திருப்பி கொடுத்தாச்சு.. இனிமேல் வேட்டைதான்.. அமீரகத்தை பகைத்துக் கொள்ளும் பாகிஸ்தான்.. பின்னணியில் இருக்கும் ஊழல் பகீர்..!!

பாகிஸ்தானின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் அதிபரான மாலிக் ரியாஸைக் கைது செய்ய அந்நாட்டு அரசு இன்டர்போல் உதவியை நாடியுள்ளது. அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் தேடப்பட்டு வரும் இவர், தற்போது துபாயில் வசித்து வருவதோடு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமையையும் பெற்றுள்ளார்.…

Read more

டிரம்ப் மேல கை வச்சதுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? பாகிஸ்தான் போட்ட பிளான்.. புட்டு புட்டு வச்ச ஆதாரம்.. உலகத்தையே திசை திருப்ப பார்த்த பயங்கர சதி.. அம்பலமான அந்த ரகசியம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய கோல் தாமஸ் ஆலன் என்பவருக்கு, இந்திய மனைவி இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த…

Read more

Other Story