“ரூ. 5 லட்சம் சம்பளத்தை விட்டுவிட்டு வந்து, இப்போது நடுத்தெருவில் நிற்கிறேன்!” குடும்பத்திற்காகத் தன் வாழ்வையே இழந்த மென்பொருள் பொறியாளர்.. அதிர்ச்சிகரமான கதை..!!”

துபாயில் மாதம் ரூ. 5.2 லட்சம் சம்பளத்தில் நல்ல வேலையில் இருந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர், குடும்பத்திற்காகத் தனது வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் தனது…

Read more

இன்ஸ்டாகிராம் போஸ்ட்டால் வந்த வினை..! – நள்ளிரவில் பாடகி கெனிஷாவை குற்றவாளியாக அறிவித்த UAE கோர்ட்.. நடுங்கிப்போன தோழி..!!”

துபாயில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமக்கு முறையாகப் பணம் தரவில்லை என்று பாடகி கெனிஷா சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டியிருந்தார். இதனை அவருடைய தோழி அருணாவும் இணையத்தில் பகிர்ந்திருந்தார். இதனால், தங்களைப் பற்றி அவதூறு பரப்பியதாகச் சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்ந்த…

Read more

“வீட்டுக்குள்ள நுழைஞ்சா சமையலறை, பெட்ரூம் தெரியவே கூடாது..!” – துபாய் மக்களின் ‘U’ வடிவ மெகா பிளான்.. உலகமே வியக்கும் கலாச்சாரம்.. பின்னணியில் இருக்கும் மர்மம்..!!”

துபாய் மற்றும் அரபு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலின் மிக முக்கிய அடையாளமாக விளங்குவது மஜ்லிஸ் எனப்படும் வரவேற்பறை ஆகும். அரபி மொழியில் இதற்கு ‘அமரும் இடம்’ என்று பொருள். இது வெறும் சாதாரண அறை அல்ல; வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு…

Read more

“மாடலிங் ஆசையால் நேர்ந்த கொடூரம்!”.. இளம்பெண்ணைத் துபாயில் பாலியல் கும்பலிடம் விற்ற 2 பெண்கள்.. அதிர்ச்சித் தகவல்..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட சிந்து மற்றும் அலினா என்ற இரண்டு பெண்கள், தங்களுக்கு மாடலிங் துறையில் நல்ல செல்வாக்கு இருப்பதாகக் கூறி…

Read more

“கடனை திருப்பி கொடுத்தாச்சு.. இனிமேல் வேட்டைதான்.. அமீரகத்தை பகைத்துக் கொள்ளும் பாகிஸ்தான்.. பின்னணியில் இருக்கும் ஊழல் பகீர்..!!

பாகிஸ்தானின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் அதிபரான மாலிக் ரியாஸைக் கைது செய்ய அந்நாட்டு அரசு இன்டர்போல் உதவியை நாடியுள்ளது. அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் தேடப்பட்டு வரும் இவர், தற்போது துபாயில் வசித்து வருவதோடு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமையையும் பெற்றுள்ளார்.…

Read more

பூனைகளுக்காக துபாய் செய்த மாஸ்டர் பிளான்.. இனி தெருக்களில் பிளாஸ்டிக் கழிவுகளே இருக்காது.. இதோ அந்த ஆச்சரியமான எந்திரம்.. வைரலாகும் புதிய முயற்சி..!!

துபாயில் தெருப்பூனைகளின் பசியைப் போக்கவும், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கவும் ‘இஹ்சான்’ என்ற நவீன செயற்கை நுண்ணறிவு எந்திரங்களை அந்நாட்டு மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அமீரகத்தில் தெரு நாய்கள் இல்லாத நிலையில், பூங்காக்கள் மற்றும் குடியிருப்புகளில் அதிக அளவில் காணப்படும் பூனைகளுக்கு உணவளிக்க இந்தத்…

Read more

சொர்க்கம்னு நினைச்சா இவ்வளவு கஷ்டமா? கைநிறைய சம்பளம்.. ஆனால் கையில் காசில்லை.. துபாய் வாழ்க்கையின் இருண்ட பக்கம்.. கண்ணீருடன் உண்மையை உடைத்த இந்தியர்..!!

ஐக்கிய அரபு அமீரகம் என்றாலே பலருக்கும் ஆடம்பர வாழ்க்கையும், அதிக சம்பளமும் கொண்ட ஒரு சொர்க்கபுரி தான் நினைவுக்கு வரும். ஆனால், துபாயில் இரண்டு ஆண்டுகள் வசித்த இந்தியர் ஒருவர் அங்கிருக்கும் எதார்த்தமான சவால்கள் குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி…

Read more

“ரஷித் கான், கரீம் ஜனட் வரிசையில் முஜிபுர்” – ஹாட்ரிக் விக்கெட்டுகளுடன் விண்டீஸ் அணியை வீழ்த்திய மேஜிக்.!!

துபாயில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரகுமான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி புதிய வரலாறு படைத்தார். முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், அதல் (53) மற்றும் ரசூலி (68) ஆகியோரின் அதிரடியால்…

Read more

என்னது! 41 கி.மீ தூரத்துல இருந்து புர்ஜ் கலீஃபாவை பாக்க முடியுமா? நம்ப முடியாத காட்சி..!!!

துபாயில் வசிக்கும் இந்தியரான சோனு சைஃபி என்பவர், புர்ஜ் கலீஃபாவின் பிரமிக்க வைக்கும் காட்சியைப் பற்றிய ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் (@sonusaifi999) பகிர்ந்துள்ளார். ஐக்கிய அரபு அஜ்மான் நகரில், சுமார் 41 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு உயரமான…

Read more

“என்ன ஒரு TALENT” வெயிலில் நடக்க சோம்பேறித்தனம்…. கார்களுக்கு நடுவே பயமின்றி ஸ்கேட்டிங் செய்யும் ஒட்டகம்….!!

துபாய் தெருவில் ஒரு ஒட்டகம் ஸ்கேட்போர்டில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த 11 வினாடி வீடியோவை ஒரு இணைய பயனர் பகிர்ந்தார். அதில், ஒரு ஒட்டகம் ஸ்கேட்போர்டில் நின்று, கார்கள் செல்லும் பிரகாசமான சாலையில் திறமையாக ஸ்கேட்…

Read more

துபாயில் ஒரே இரவில் மாயமான நிறுவனம்..!! “இந்தியர்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் மில்லியன் கணக்கில் பணத்தை இழந்த” அதிர்ச்சி மோசடி..!!

துபாயில் செயல்பட்டு வந்த ‘கல்ஃப் ஃபர்ஸ்ட் கமர்ஷியல் புரோக்கர்ஸ்’ என்ற தரகு நிறுவனம், மில்லியன் கணக்கான திர்ஹாம்களை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்று, ஒரே இரவில் அலுவலகங்களை காலியாக்கி காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயின் பிசினஸ் பேவில் உள்ள கேபிடல்…

Read more

அடேங்கப்பா..! ஒரே நாளில் ரூ.23 லட்சமா..! சமீரா ரெட்டியின் ஷாப்பிங் அனுபவம்

துபாய் மாலில் ஷாப்பிங் சென்றபோது, ஒரே நாளில் ரூ.23 லட்சம் செலவு செய்ததாக பிரபல நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சியளிக்கும் தகவலை அவர் தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். ஒரே நாளில் இவ்வளவு அதிக தொகையை எவ்வாறு செலவு…

Read more

ஏசியில் கோளாறு…. ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திரும்பியது..!!

துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஏசியில் கோளாறு ஏற்பட்டதால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பியது. விமானம் மதியம் 1:19 மணிக்கு புறப்பட்டு 3:52 மணிக்கு திரும்பியது. அனைத்து 174 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர், விரைவில் மற்றொரு விமானத்தில்…

Read more

Other Story