“கட்டுமான வீட்டில் ரகசியமாக நடந்த வேலை!” – போலி கரன்சி தயாரிப்பு மையத்தை அதிரடியாக வளைத்த போலீஸ்… அதிரடி ரெய்டால் மிரண்டுபோன கும்பல்…!!”

பெங்களூரு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ராமநகரா பகுதியில் உள்ள சாந்திலால் லே அவுட் பகுதியில், கட்டுமானத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாகச் செயல்பட்டு வந்த போலி கரன்சி தயாரிப்பு முகாமைப் காவல்துறையினர் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். குறிப்பிட்ட அந்த வீட்டில் போலிக் கரன்சிகள் தயாரிக்கப்படுவதாகக்…

Read more

“5 வருஷமா அங்க இருக்கீங்களா? அப்போ உங்களுக்கே சொந்தம்!” – அதிரடியாக நீட்டிக்கப்பட்ட இலவச வீட்டு மனைத் திட்டம்… தவெக அரசு அதிரடி…!!”

தமிழகத்தில் அரசுப் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்து மாண்புமிகு தவெக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 31 முதல் நடைமுறைக்கு வரும் இந்த…

Read more

“வீட்டை வாங்கியது மசூதியா? கோலத்தைச் செருப்பால் அழித்த அராஜகம்… கொதித்தெழுந்த திருப்பூர் மக்கள்… வீட்டைப் பூட்டிவிட்டு தெருவில் இறங்கி அதிரடிப் போராட்டம்…!!”

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டை இஸ்லாமியர் ஒருவர் வாங்கிய நிலையில், அங்கு வசித்து வந்த இந்துக்கள் பக்ரீத் பிரியாணி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஆரம்பத்தில் அதனைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், அந்த வீட்டைப் பெயரளவிற்கு வீடாகப் பயன்படுத்தாமல்…

Read more

சொந்த வீடு வைத்திருப்பவரா நீங்கள்? இந்த முறைகளைப் பின்பற்றாவிட்டால் லட்சக்கணக்கில் செலவு நிச்சயம்… அதிர்ச்சி தரும் வீட்டுப் பராமரிப்பு ரகசியங்கள்…!!”

பலரின் வாழ்நாள் கனவான சொந்த வீட்டை நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பாகவும், அழகாகவும் பராமரிப்பது எப்படி என்பது குறித்து நிபுணர்கள் சில முக்கியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். சிறிய அளவிலான பழுதுகளைத் தொடக்கத்திலேயே கண்டறிவதன் மூலம் பெரிய அளவிலான பண இழப்பைத் தவிர்க்க முடியும்.…

Read more

பிரபல கால்பந்து மன்றத்தின் தீவிர ஆதரவுக்குழு தலைவர் கைது… வீட்டில் நடத்திய சோதனையில் அறுபத்து ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள பணமும் நகைகளும் பறிமுதல்..!!”

துருக்கி நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து மன்றமான காலாடாசரே அணியின் தீவிர ஆதரவுக்குழுவின் முன்னணிப் பொறுப்பாளரான முஜாஃபர் சிரின் என்பவர் சட்டவிரோத சூதாட்டம் மற்றும் விளையாட்டுத் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்தான்புல் பெருநகரக் குற்றவியல் தலைமை வழக்குரைஞர்…

Read more

“தீப்பெட்டி சைஸ் வீடுகளுக்கே 80 லட்சமா?” – நொய்டாவில் சொந்த வீடு வாங்குவது சாதாரண விஷயம் இல்ல.. மிரள வைக்கும் வீடியோ..!!!”

இன்றைய காலகட்டத்தில் நடுத்தர வர்க்கத்தினர் சொந்த வீடு வாங்குவது என்பது பெரும் கனவாகிவிட்டது. குறிப்பாக, நொய்டா போன்ற வளர்ந்து வரும் நகரங்களில், மிகச் சிறிய அளவிலான குடியிருப்புகளின் விலை கூட விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இது குறித்து ரிஷி சாண்டில்யா…

Read more

“வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை!” பக்கத்து வீட்டுக்காரரின் கொடூரமான தொல்லை.. பெற்றோரிடம் சொல்லியும் பலனில்லை.. கண்ணீருடன் புகார் அளித்த பெண்..!!”

கான்பூர் பர-2 பகுதியில் வசிக்கும் பூமி சிங் ரத்தோர் என்ற இளம் பெண், தனது அண்டை வீட்டுக்காரரின் மகனான நைதிக் கட்டியார் என்பவரால் நீண்ட நாட்களாகத் துன்புறுத்தப்படுவதாகச் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் வீட்டின்…

Read more

“ஏசி-க்கு மேல இரண்டு ராட்சத மலைப்பாம்புகள்!” தூங்கி எழுந்த குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஜன்னலை திறந்து வைத்திருந்ததால் வந்த வினை.. வைரல் வீடியோ..!!”

வீட்டின் உள்ளே, அதுவும் ஏசி இயந்திரத்தின் மீது இரண்டு ராட்சத மலைப்பாம்புகள் அமர்ந்திருந்த காட்சியைப் பார்த்து ஒரு குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போன சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரவில் வீட்டின் ஜன்னல் திறந்து இருந்ததால், குளிர்ச்சியான இடத்தைத் தேடி…

Read more

“மாதம் 52,000 ரூபாய் வாடகை.. ஆனா அடிப்படை வசதி கூட இல்லையா?” பெங்களூருவில் தம்பதியினர் சொன்ன அதிர்ச்சிகரமான உண்மை.. வைரல் வீடியோ..!!”

டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவிற்கு இடம்பெயர்ந்த தம்பதியினர், தாங்கள் குடியிருந்த வீடு குறித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் எச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில் மாதம் 52,000 ரூபாய் வாடகை கொடுத்து 2…

Read more

“வீட்டுக்குள்ள நுழைஞ்சா சமையலறை, பெட்ரூம் தெரியவே கூடாது..!” – துபாய் மக்களின் ‘U’ வடிவ மெகா பிளான்.. உலகமே வியக்கும் கலாச்சாரம்.. பின்னணியில் இருக்கும் மர்மம்..!!”

துபாய் மற்றும் அரபு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலின் மிக முக்கிய அடையாளமாக விளங்குவது மஜ்லிஸ் எனப்படும் வரவேற்பறை ஆகும். அரபி மொழியில் இதற்கு ‘அமரும் இடம்’ என்று பொருள். இது வெறும் சாதாரண அறை அல்ல; வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு…

Read more

நீலாங்கரையை விட்டு மாறுகிறாரா முதல்வர் விஜய்? – தினமும் 17 கி.மீ பயணம் செய்வதில் இருக்கும் திடீர் சிக்கல்! பின்னணி என்ன?

தமிழக முதலமைச்சர் விஜய் தனது இல்லத்தை மாற்றுவாரா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள முதலமைச்சரின் இல்லம் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், அவர் தினமும் அலுவலகம் வந்து செல்வதற்கான…

Read more

“எஜமானரைக் காப்பாற்றப் போராடிய நாய்!” – ஆனால் எதிர்பாராத விதமாக நடந்த அந்தச் சம்பவம்.. முற்றத்தில் படுத்திருந்தவருக்கு நேர்ந்த கதி.. வைரலாகும் திகில் வீடியோ..!!

வீட்டின் முற்றத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த ஒரு நபரை பாம்பு தீண்டிய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த நபர் தனது வீட்டின் வெளிப்பகுதியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, கருப்பு நிற பாம்பு ஒன்று அங்கு ஊர்ந்து…

Read more

இப்படி ஒரு பக்கத்து வீட்டுக்காரர் வேண்டவே வேண்டாம் சாமி.. அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர மோதல்.. வெறி நாயை ஏவி விட்ட குடும்பம்.. சிசிடிவியில் சிக்கிய ரத்தக்கறை படிந்த காட்சிகள்..!!

மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலியில் உள்ள லோதா ஹெவன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்வது தொடர்பாக இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யோகி என்பவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டின் பின்புறம் உள்ள கால்வாயைச்…

Read more

வீடா? இல்ல ரயில் பெட்டியா? மகனுக்காக ஊரே வியக்கும் வகையில் வீட்டை மாற்றிய பாசக்கார தந்தை.. இணையத்தை கலக்கும் வீடியோ..!!

ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தந்தை, தனது மகன் இந்திய ரயில்வேயில் மதிப்புமிக்க வேலை வாய்ப்பைப் பெற்றதைக் கொண்டாடும் விதமாக, தனது வீட்டையே ஒரு ரயில் பெட்டி போல மாற்றியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல வருட கடின உழைப்பிற்குப்…

Read more

திருவள்ளூரில் மர்மம்! தனிமையில் வசித்த இரண்டு சகோதரிகள்…பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலங்கள்..!!!

திருவள்ளூர் மாவட்டம், எடப்பாளையம் ஸ்ரீராம் நகரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்துவந்த இரண்டு சகோதரிகளின் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், சமீப காலமாக இவர்களது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த…

Read more

சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி… வீட்டை ஏலம் விட திட்டமிட்ட அரசாங்கம்… இறுதியில் நடந்தது என்ன…?

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து ஆங் சான் சூகி என்பவர் போராடினார். இதற்காக அமைதிக்கான நோபல் பரிசையும் அவர் பெற்றிருந்தார். இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு ராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு அங்கு நடந்த…

Read more

நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்… சரிந்து விழுந்த வீட்டின் ஒரு பகுதி… வைரலாகும் வீடியோ…!!

சாலை பணிக்காக பள்ளம் தோண்டிய போது வீட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரில் நெடுஞ்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்த நிலையில்…

Read more

“மனு அளித்த பத்தே நாளில்” சிறுவனுக்கு கிடைத்த வீடு…!! குடும்பத்தினருடன் நன்றி தெரிவித்து மகிழ்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் மலேஷ் – ஆனந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 வயதுடைய வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இதில் மகனின் மருத்துவ செலவு அதிகமாக உள்ள நிலையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தம்பதியினர்…

Read more

“150 வருட பழக்கவழக்கம்” மாடி வீடு கட்ட தயங்கும் கிராமம்…. சேலம் அருகே விநோதம்…!!

சேலம் அருகே 150 ஆண்டுகளாக ஓர் கிராமமே மாடி வீடு கட்டி கொள்ளாததற்கான காரணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தான்  பொருளாதார அளவில் மேம்பட்டவர்கள் என்ற கட்டமைப்பு இந்த சமுதாயத்தில் நிலவி வருகிறது. ஆகவே…

Read more

Other Story