“பாம்பையே கையோடு கொண்டு வந்த மூதாட்டி!” கடித்த பாம்பைப் பிடித்து மருத்துவமனைக்கு வந்த தாய்.. ஆஸ்பத்திரியே அலறியது.. இணையத்தில் வைரல்..!!”

நாந்தேட் மாவட்டத்தில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த சுசீலா வாக்மாரே என்ற 60 வயது மூதாட்டியை பாம்பு ஒன்று கடித்தது. பாம்பு கடித்த அதிர்ச்சியிலும், அது தன் கையைச் சுற்றி இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதாலும் செய்வதறியாது தவித்த அந்த மூதாட்டி, சற்றும் தயங்காமல்…

Read more

“எஜமானரைக் காப்பாற்றப் போராடிய நாய்!” – ஆனால் எதிர்பாராத விதமாக நடந்த அந்தச் சம்பவம்.. முற்றத்தில் படுத்திருந்தவருக்கு நேர்ந்த கதி.. வைரலாகும் திகில் வீடியோ..!!

வீட்டின் முற்றத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த ஒரு நபரை பாம்பு தீண்டிய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த நபர் தனது வீட்டின் வெளிப்பகுதியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, கருப்பு நிற பாம்பு ஒன்று அங்கு ஊர்ந்து…

Read more

Other Story