“5 வருஷமா அங்க இருக்கீங்களா? அப்போ உங்களுக்கே சொந்தம்!” – அதிரடியாக நீட்டிக்கப்பட்ட இலவச வீட்டு மனைத் திட்டம்… தவெக அரசு அதிரடி…!!”

தமிழகத்தில் அரசுப் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்து மாண்புமிகு தவெக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 31 முதல் நடைமுறைக்கு வரும் இந்த…

Read more

“சொர்க்கத்திலிருந்து மிஸ்டு கால் வந்திருக்கும்!” – சுவரில் படமெடுத்த நாகப்பாம்பை நபர் ஒருவர் பிடித்த விதம்.. இணையத்தில் வைரலாகும் மிரள வைக்கும் வீடியோ…!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வைரல் காணொளி அனைவரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக விஷப்பாம்புகளைப் பிடிக்கக் கொக்கிகள், இடுக்கிகள் மற்றும் பிரத்யேகப் பெட்டிகளைப் பயன்படுத்துவதையே நாம் பார்த்திருப்போம். ஆனால், நபர் ஒருவர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, சாதாரண பிவிசி…

Read more

வீட்டிற்குள் ரகசிய அறை.. உள்ளே வெளிநாட்டு விலங்குகள்.. விஷப் பாம்புகளைக் கடிக்க விட்டு லட்சங்களில் புரளும் பணம்.. பின்னணியில் ‘ரேவ் பார்ட்டி’ போதை..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு குடியிருப்பு குடியிருப்பில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த வெளிநாட்டு விலங்குகள் மற்றும் பாம்புகள் வளர்ப்பு கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஒரு சிறிய அறையில் 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வகை விஷப் பாம்புகள், குரங்குகள் மற்றும் கிளிகள்…

Read more

Other Story