“எரியும் குப்பையில் கிடந்த சிசு..!” காதலன் கொடுத்த மாத்திரை.. பாட்டி செய்த காரியம்.. சிசிடிவி காட்சியில் சிக்கிய 19 வயது பெண்.. அம்பலமான பகீர் பின்னணி..!!”

குஜராத் மாநிலம் சூரத்தின் உத்னா பகுதியில், பாதி எரிந்த நிலையில் 5 முதல் 6 மாத சிசுவின் கரு கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீம்நகர் பகுதியில் குப்பையில் சிசுவின் உடல் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல்…

Read more

“இத நெனச்சு கூட பார்க்கல!” – ஏசிக்குள் இருந்து சீறிய 3 பாம்புகள்.. அலறியடித்த குடும்பம்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!”

குஜராத் மாநிலம் வல்சாட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஏசியை ஆன் செய்தபோது அதற்குள்ளிருந்து அடுத்தடுத்து மூன்று பாம்புகள் வெளியே வந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதைப்பார்த்து வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், உடனடியாக பாம்பு பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பாம்புகள்…

Read more

வீட்டுக்குள்ளேயே இவ்வளவு பெரிய ஆபத்தா? மனைவியை வெளியே அனுப்பிவிட்டு 70 வயது முதியவர் செய்த பகீர் காரியம்.. மனநலம் குன்றிய பெண்ணை சீரழித்த காம மிருகம்.. கதிகலங்கிப்போன ஊர்..!!

குஜராத் மாநிலம் மகிசாகர் மாவட்டத்தில் உள்ள லூனாவாடா பகுதியில், 70 வயது முதியவர் ஒருவர் 26 வயதுடைய மனநலம் குன்றிய இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அந்த முதியவர் நெருங்கிய உறவினர் ஆவார்.…

Read more

வீட்டிற்குள் ரகசிய அறை.. உள்ளே வெளிநாட்டு விலங்குகள்.. விஷப் பாம்புகளைக் கடிக்க விட்டு லட்சங்களில் புரளும் பணம்.. பின்னணியில் ‘ரேவ் பார்ட்டி’ போதை..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு குடியிருப்பு குடியிருப்பில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த வெளிநாட்டு விலங்குகள் மற்றும் பாம்புகள் வளர்ப்பு கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஒரு சிறிய அறையில் 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வகை விஷப் பாம்புகள், குரங்குகள் மற்றும் கிளிகள்…

Read more

இதுலையும் Scam- ஆ?…. ரயிலில் தரமற்ற குடிநீரை அதிக விலைக்கு விற்ற ஊழியர்… சுற்றி வளைத்து தகராறு செய்த பயணிகள்… வைரல் வீடியோ…!!

தில்லியில் இருந்து குஜராத் மாநிலம் சபர்மதி நோக்கிச் சென்ற ஆசிரமம் விரைவு ரயிலில் தரமற்ற குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்த ஊழியரை பயணிகள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குடிநீருக்குப் பதிலாக, முத்திரை இல்லாத மற்றும்…

Read more

“முடிந்தால் தீயை வைத்துக்கொள்” மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவன்..காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கொடூரன்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 31 வயது பெண் பிரதிமாதேவி, குடும்பத் தகராறு காரணமாகத் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட சிறு சண்டையின் போது, கணவர் ரஞ்சித் சாகா தனது மனைவியைத்…

Read more

5 வயது நடந்த கொடூரம்! அடுத்தடுத்து சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள்! “ஒரு பூதம் வந்தது” என அழுத குழந்தை! குஜராத்தில் அதிர்ச்சி..!

குஜராத் காந்திநகரில் உள்ள பகுதியில், கூலித் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் ராஜ்கோட்டில் ஆறு வயது சிறுமி சம்பந்தப்பட்ட இதேபோன்ற சம்பவம் நடந்த சில…

Read more

வெங்காயம், பூண்டால் பிரிந்த ஜோடி! சமையலறையில் ஆரம்பித்த சண்டை… விவாகரத்து வரை சென்ற பரிதாபம்!

அகமதாபாத்தைச் சேர்ந்த கேசவ் என்பவருக்கு 2002 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. திருமணத்திற்குப் பிறகு, கேசவின் மனைவி சமையலில் வெங்காயம், பூண்டு சேர்ப்பதை நிறுத்திவிட்டார். இது கேசவின் குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. வெங்காயம், பூண்டு இல்லாமல் சமையல் செய்வதை அவர்கள் எதிர்த்ததால், கணவன்…

Read more

மெய் சிலிர்க்கும் சம்பவம்! “ஆசியாவின் விஷத்தன்மை கொண்ட ரஸ்ஸல் வைப்பர்” பாம்புக்கு சுவாசம் கொடுத்து துணிச்சலாகச் செயல்பட்டு காப்பாற்றிய நபர்..!!!

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தின் பார்டியில் வியக்க வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்கு வனவிலங்கு உரிமைகளுக்காகப் பணிபுரியும் மீட்பாளர் அலி அன்சாரி, ஆசியாவின் இரண்டாவது மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பாம்பான ‘ரஸ்ஸல் வைப்பர்’ ஒன்றின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, மனிதர்களுக்குச் செய்யப்படும்…

Read more

“இது எல்லாம் ஏன் உன் அப்பா அம்மாட்ட சொல்ற” திருமணத்திற்கு இரண்டே மாதங்கள்…. 9வது மாடியில் இருந்து…. இளம் பெண் விபரீத முடிவு….!!

குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த 28 வயது பிசியோதெரபிஸ்ட் டாக்டர் ராதிகா கோடடியா, ஜனவரி 2026-ல் திருமணம் நடக்க இருந்த நிலையில், நவம்பர் 21ஆம் தேதி அன்று ஒரு கட்டிடத்தின் 9வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் மிகுந்த…

Read more

Breaking: குஜராத் விமான விபத்து… போக்குவரத்து துறை அமைச்சருடன், பிரதமர் மோடி ஆலோசனை…!!!

குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம், அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகளும், 10 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி…

Read more

“காதலனுடன் தப்பியோட முதியவரை எரித்து கொன்ற இளம் பெண்” விசாரணையில் அம்பலமான உண்மை… கைது செய்த போலீஸ்…!!

குஜராத் மாநிலம் கட்ஜ் பகுதியில் ராமின் கேசரியா என்ற இளம்பெண் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு வாலிபருடன் திருமணமான நிலையில் அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் ராமி கேசரியா அதே பகுதியை சேர்ந்த அனில் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.…

Read more

பாரம்பரிய நடனம் : “ஆடிய 10 பேர் மாரடைப்பால் மரணம்” குஜராத்தில் பரபரப்பு…!!

குஜராத்தில் 24 மணி நேரத்தில் 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் நவராத்திரி தின விழாவை முன்னிட்டு கார்பா என்னும் பாரம்பரிய நடனம் ஆடப்படுவது வழக்கம்.  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இந்த…

Read more

பரபரப்பான சாலையில்…. ராஜ நடை போட்ட சிங்கம்…. வைரலாகும் காணொளி….!!

குஜராத் மாநிலத்தில் கனமழை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்று வைரல் ஆகி வருகிறது. குஜராத் மாநிலம் ஜனகாத் பகுதியில் இருந்து வெளியான அந்த காணொளியில் காட்டின் ராஜாவான சிங்கம் ஒன்று பைக் கார் செல்லும்…

Read more

குஜராத் : லாரி மீது ஜீப் மோதியதில் 4 பெண்கள் உட்பட 7 பேர் பரிதாப பலி..!!

குஜராத் பதான் மாவட்டத்தில் உள்ள வாராஹி அருகே இன்று நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். குஜராத்தின் பதான் மாவட்டத்தில் வியாழக்கிழமையன்று லாரி மீது ஜீப் மோதியதில் 4 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். ரதன்பூர் அருகே இந்த…

Read more

Other Story