5 வயது நடந்த கொடூரம்! அடுத்தடுத்து சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள்! “ஒரு பூதம் வந்தது” என அழுத குழந்தை! குஜராத்தில் அதிர்ச்சி..!
குஜராத் காந்திநகரில் உள்ள பகுதியில், கூலித் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் ராஜ்கோட்டில் ஆறு வயது சிறுமி சம்பந்தப்பட்ட இதேபோன்ற சம்பவம் நடந்த சில…
Read more