பணம் சம்பாதிக்கும் ஆசை: 15 வயது மகளை விபசாரத்தில் தள்ளிய கொடூரத் தாய்…. ஆசிரியர் உதவியால் அம்பலமான கொடூரம்…!!!!
மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபார் பகுதியைச் சேர்ந்த 15 வயது 10-ம் வகுப்பு மாணவி, பணம் சம்பாதிக்கும் ஆசையில் தன் சொந்த தாயாலேயே பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தாய், தனது ஆண் நண்பருடன் சேர்ந்து இந்த…
Read more