“சீட்ல உட்கார்ந்து என்ன பண்றீங்க?” எழ மறுத்த இளைஞர்… சத்தம் போட்ட பெண்!” மெட்ரோ ரயில் இருக்கை விவகாரத்தில் நடந்த பரபரப்பு வாக்குவாதம்.. வைரல் வீடியோ..!!”

டெல்லி மெட்ரோ ரயில்களில் நடக்கும் சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வரும் நிலையில், தற்போது மெட்ரோவில் பயணித்த இளைஞர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மெட்ரோ ரயிலில் அமர்ந்து பயணித்த அந்த…

Read more

“பெண்டாட்டி மூக்கை கடித்த கணவன்… பதிலுக்கு அவன் தங்கச்சி மூக்கை கடித்த மாமியார்.. பழிக்குப்பழி.. கணவன் – மனைவி குடும்பங்களுக்குள் நடந்த ‘மூக்கு’ யுத்தம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 30 வயதான பிரீத்தி என்ற பெண், தனது உறவினர் திருமணத்திற்காக தாய் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்டுள்ளார். இதற்கு அவரது கணவர்…

Read more

“முன்னால் கூடிய கூட்டம்.. காதலி காலில் விழுந்த கதறிய இளைஞன்!” ரயில் நிலையத்தில் நடந்த விசித்திரமான காதல் போராட்டம்.. பதறவைக்கும் வீடியோ..!!”

மும்பையின் போரிவலி ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு இளைஞன் ரயில் நிலைய நடைமேடையில் படுத்துக்கொண்டு, இளம்பெண் ஒருவரின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மன்றாடும் காட்சி பதிவாகியுள்ளது. அந்தப் பெண்…

Read more

“பாட்டிலைக் காப்பாத்திட்டேனு நினைச்சா..” பாவம் அந்தப் பெண்.. குரங்கு செய்த அராஜகம்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. இணையத்தில் வைரலாகும் சிரிப்பு வீடியோ..!!”

பொதுவாக குரங்கைக் கண்டாலே பலரும் அச்சப்பட்டு விலகிச் செல்வார்கள், ஆனால் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது குளிர்பானத்தை விடாமல் இருக்க குரங்குடன் போராடிய வீடியோ இணையத்தில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது குளிர்பான பாட்டிலைக் குடித்துக்கொண்டிருந்தபோது, அதைத் தட்டிப்…

Read more

“அதிகாரிகளை மீறிய உறவு!” இடமாற்றம் செய்தும் அடங்காத காதல்.. மனைவியின் அதிரடி என்ட்ரி.. கையும் களவுமாக சிக்கிய காவலர் ஜோடி.. வீதியில் நடந்த அடிதடி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூரில், பெண் காவலர் ஒருவருடன் திருமணமான காவலர் ஒருவர் கணவன்-மனைவியாக வசித்து வந்த நிலையில், அவரது உண்மையான மனைவி அதிரடியாக நேரில் வந்து பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதாப்கடில் பணிபுரிந்தபோது அறிமுகமான இவர்கள், அங்கு…

Read more

“காப்பாற்ற வேண்டியவர்களே தாக்குகிறார்கள்!” காசு கொடுத்தும் அடி வாங்கிய இளைஞர்.. ரசீது கேட்டது குற்றமா? அரசு மருத்துவமனையில் நடந்த பகீர் சம்பவம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில் உள்ள சகஜான்வா சமூக சுகாதார மையத்தில், மருத்துவச் செலவுக்கான ரசீது கேட்ட இளைஞரை மருத்துவர்கள் ஒன்றுசேர்ந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியிலேயே இத்தகைய அத்துமீறல் நடந்திருப்பது, சுகாதார…

Read more

“மொழி பேசத் தெரியலையா? தாக்குதல்!” மும்பை லோக்கல் ரயிலில் அரங்கேறும் கொடூரங்கள்.. பயணிகளே வேடிக்கை பார்ப்பது ஏன்? பகீர் கிளப்பும் வைரல் வீடியோ..!!”

மும்பை புறநகர் ரயில்களில் சமீபகாலமாக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும்…

Read more

“மின்னல் வேகத் தாக்குதல்!” பாம்பை வேட்டையாடும் கீரிப்பிள்ளை.. காட்டில் நடந்த கொடூர சண்டை.. தற்காப்புத் திறனில் உலகமே வியக்கும் சாகசம்.. இணையத்தில் வைரலாகும் த்ரில் வீடியோ..!!”

காட்டில் கீரிப்பிள்ளைக்கும் நச்சுத்தன்மை கொண்ட பாம்பிற்கும் இடையே நடக்கும் மோதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன. தங்களை விடப் பெரிய மற்றும் ஆபத்தான பாம்பை எதிர்கொள்வதற்குக் கூட சிறிதும் அஞ்சாமல், மின்னல் வேகத்தில் கீரிப்பிள்ளை அந்தப் பாம்பைத்…

Read more

“வாக்குவாதம்.. ரத்தக் களறியான மதியம்.. 13 விநாடிகளில் 15 முறை குத்து.. நடுரோட்டில் இளம் பெண் மீது கொடூரத் தாக்குதல்.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி..!!”

உஜ்ஜைன் நகரின் பரபரப்பான தாவா பஜார் பகுதியில், வெள்ளிக்கிழமை மதியம் 19 வயதுடைய பூஜா என்ற இளம் பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த பூஜாவை வழிமறித்த சுனில் என்ற நபர், வாக்குவாதத்திற்குப் பிறகு…

Read more

“மனைவியைக் காக்க களத்தில் இறங்கிய கணவன்!” சட்டையில்லாத நபரைக் கதறவிட்ட இந்தியர்.. நெடுஞ்சாலையில் நடந்த அதிரடி மோதல்.. இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..!!”

மழை நனைந்த நெடுஞ்சாலையில் இந்திய தம்பதியருக்கும், சட்டையில்லாத வெள்ளை நிற நபர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்தின் தொடக்கத்தில், அந்த வெள்ளை நிற நபர் இந்தியரின் மனைவியிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

Read more

“வேலை முடிந்து வீடு திரும்பிய மகன்.. இனி திரும்ப வரமாட்டான்!” சிறிய வாக்குவாதம் உயிரைப் பறித்த சோகம்.. சக பயணியால் நடந்த கொடூரமான தாக்குதல்.. தந்தை கதறல்..!!”

மும்பையில் செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய 22 வயது இளைஞர் மயங்க் லோஹர், அந்தேரியிலிருந்து விரார் செல்லும் உள்ளூர் ரயிலில் ஏறியபோது நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். ரயிலின் கதவை மூடுவது அல்லது திறப்பது தொடர்பாக ஏற்பட்ட…

Read more

“₹112-க்கு புக் செய்தால் ₹142-ஆ?” ஆட்டோ ஓட்டுநருடன் பெண்ணுக்கு ஏற்பட்ட மோதல்.. கட்டண உயர்வு பிரச்சனைக்கு உண்மையில் யார் காரணம்? வைரல் வீடியோ பின்னணி..!!”

ஆட்டோ மற்றும் வாடகைக் கார் முன்பதிவு செயலிகளில் பயணத்தின் முடிவில் கட்டணம் திடீரென உயருவது, பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு இடையே தேவையில்லாத வாக்குவாதங்களை உருவாக்குகிறது. சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான காணொளி ஒன்றில், ₹112 என்று காட்டப்பட்ட கட்டணம் பயணம் முடிந்தபோது…

Read more

“மைதானத்தில் கைகலப்பு!” இலங்கை வீரர் வம்பிழுத்ததால் வெடித்த மோதல்.. வைபவ் சூர்யவன்ஷியின் கோபத்திற்குப் பின்னால் உள்ள உண்மை என்ன?

இலங்கையில் நடைபெற்ற இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, இளம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி எதிரணி வீரருடன் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிந்த பிறகு, இலங்கை வீரர்…

Read more

“இதெல்லாம் இந்தியாவுல மட்டும்தான் நடக்கும்!” தவறான பாதையில் வந்த பேருந்தை மறித்த இளைஞர்.. தட்டிக்கேட்ட பைக் ஓட்டுநருக்கு மிரட்டல்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!”

ஹைதராபாத்தில் பேருந்து ஒன்று தவறான பாதையில் அதிவேகமாக வந்தபோது, தைரியமாக அதன் குறுக்கே நின்று பைக் ஓட்டுநர் ஒருவர் தடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தத் தருணத்தை வேறொரு பயணி வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். பேருந்து ஓட்டுநர் தவறான பாதையில்…

Read more

“காணிக்கைப் பணத்திற்காகக் கைமீறிய வன்முறை!” சிவ ஆலயத்தில் நடந்த வெறித்தனம்.. கோயில் நிர்வாகத்தில் நடக்கும் அந்த ரகசிய மோதல் என்ன? பக்தர்களை அதிரவைத்த வீடியோ..!!”

உத்தரப் பிரதேச மாநிலம், தேவாரியா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மகேந்திரநாத் சிவ ஆலயத்தில், கோயில் உண்டியல் காணிக்கை மற்றும் நிர்வாக உரிமை தொடர்பான மோதலால் புரோகிதர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. நீண்ட நாட்களாக நீடித்து வந்த இந்தப் பிரச்சினையால் இரு தரப்பினருக்கும்…

Read more

“தலைமீது விழுந்த முட்டைகள்!” மம்தா பானர்ஜி வீட்டு வாசலில் நடந்த பகீர் சம்பவம்.. திடீரென நடந்த தாக்குதலால் பதறிய பொதுமக்கள்.. மேற்கு வங்கத்தில் மீண்டும் பரபரப்பு..!!”

மேற்கு வங்க அரசியலில் திங்கட்கிழமை பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இல்லத்திற்கு வெளியே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான குணால் கோஷ் மீது மர்ம நபர் ஒருவர் முட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்.…

Read more

நடுரோட்டில் செருப்படி.. இனிமேல் இப்படிச் செய்வியா?” கெஞ்சிக் கதறிய வாலிபர்.. சீண்டிய இளைஞரைத் துரத்திப் பிடித்துப் பாடம்புகட்டிய இளம்பெண்.. வைரல் வீடியோ..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், இளம்பெண் ஒருவர் தன்னைச் சீண்டிய இளைஞரை நடுரோட்டில் வைத்துச் செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டேஷன் ரோடு பகுதியில் சைக்கிளில் வந்த அந்த இளைஞன், அப்பெண்ணைப் பார்த்து ஆபாசமாகப் பேசி வம்புக்கு இழுத்துள்ளான்.…

Read more

அடிக்காதீங்கன்னு கதறியும் விடாத கொடூரம்!” காதலனை காப்பாற்ற துடித்த இளம்பெண்.. நடுரோட்டில் நடந்த உச்சக்கட்ட அநியாயம்.. வைரலாகும் பகீர் காட்சி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள துளசி உத்யன் என்ற பொதுப் பூங்காவில், காவி உடை அணிந்த நான்கு நபர்கள் ஒரு இளம் ஜோடியைத் துரத்திச் சென்று கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.…

Read more

“30 செகண்ட்ல 15 உதை.. அவரோடு மோதுனா அவ்ளோதான்..!” – மிரட்டலான பாடி கார்டுடன் வலம் வரும் ராம் சரண்.. இணையத்தை உலுக்கும் சம்பள விபரம்..!!”

தென்னிந்திய முன்னணி நடிகர் ராம் சரண், தனது பாதுகாப்புக்காகக் கெவின் குயிண்டோ என்ற ஆப்பிரிக்கப் பகுதியைச் சேர்ந்த சர்வதேச மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ்  வீர்ரைத் தனது பாதுகாவலராக நியமித்துள்ளது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘பெட்டி’ என்ற தனது புதிய திரைப்படத்தின்…

Read more

“மண்வெட்டியால் அடி.. வளர்ப்பு நாயை ஏவி கொடூரம்..!” – மின் திருட்டைப் பிடிக்கச் சென்ற அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி.. இணையத்தை உலுக்கிய நள்ளிரவு வீடியோ..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மின் திருட்டைத் தடுப்பதற்காகச் சென்ற மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது இரண்டு இடங்களில் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜானகிபுரம் பகுதியில் மின் திருட்டு நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்…

Read more

என்னை விட்ருங்கன்னு கெஞ்சியும்..!” – தடிகளுடன் வந்து தலையிலேயே அடித்த கும்பல்.. நடுரோட்டில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. இணையத்தை உலுக்கிய ‘பகீர்’ சிசிடிவி வீடியோ..!!”

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி பகுதியில், பழம்பகை காரணமாக பெண் ஒருவர் நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஆர்த்தி பிரஜாபதி என்ற பெண் இரவில் தனது வீட்டின் முன்பு…

Read more

“3 நாட்களில் 2-வது முறை..!” – ஈரானின் முக்கிய ராணுவத்தளத்தை தரைமட்டமாக்கிய அமெரிக்கா.. ஹார்முஸ் நீரிணையில் நடந்த ‘அந்த’ நடுக்கடல் கொடூரம்..!!”

ஈரானின் முக்கிய துறைமுக நகரான பந்தர் அப்பாஸில் உள்ள ராணுவத்தளத்தின் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பறந்த ஈரானின் 4 டிரோன்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் அமெரிக்கா நடத்தியுள்ள இரண்டாவது தாக்குதல் இதுவாகும்;…

Read more

“அங்கே தூங்கப் போனது ஒரு குத்தமா..?” ஒரு சாதாரண படுக்கை சர்ச்சை.. குடும்பத் தலைவனுக்கு நேர்ந்த விபரீதம்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ பின்னணி..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள சிட்னிஸ் கி கோத் பகுதியில், படுக்கையில் தூங்குவது தொடர்பாக தாய்க்கும் மகளுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை, குடும்பத் தலைவரான அனில் கபூர் என்பவரின் மரணத்தில் முடிந்துள்ளது. அனில் கபூர் தனது இரண்டாவது மனைவி ரிது…

Read more

“உயிரைக் காப்பாத்திக்க அங்கதான் ஓடினான்!” – தடிகளுடனும் கற்களுடனும் துரத்திய கும்பல்.. காவல் நிலையத்திற்குள் புகுந்த வாலிபரின் பரபரப்பு பின்னணி..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் அம்ஜேரா பகுதியில், காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே இளைஞர் ஒருவர் தடி மற்றும் கற்களால் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகிறது. கமாலியா கிராமத்தைச் சேர்ந்த…

Read more

“அதிகாலை 4 மணி வரை அராஜகம்!” நாற்காலி, தண்ணீர் தொட்டிகளை அடித்து நொறுக்கிய மாணவர்கள்.. கல்லூரி விடுதியில் அரங்கேறிய கொடூரம்.. பல்கலைக்கழகம் வெளியிட்ட திடுக்கிடும் அதிரடி எச்சரிக்கை..!!”

இந்தூர் தேவி அகில்யா விஸ்வவித்யாலயா பல்கலைக்கழகத்தின் ஐ.இ.டி ராமானுஜம் ‘பி’ விடுதியில் தங்கியிருந்த இறுதியாண்டு மாணவர்கள், நள்ளிரவில் விடுதிப் பொருட்களை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி அதிகாலை 4…

Read more

“பஸ்ஸை நிறுத்தலனா கண்ணாடியை உடைப்பேன்!” கேரள பஸ்ஸில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. ஓட்டுநர் செய்த காரியத்தால் ஆத்திரமடைந்த பெண்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மங்காவு பகுதியில், கட்டப்பனையில் இருந்து புல்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி ஸ்விஃப்ட் பேருந்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், தனக்குத் தேவையான ஒரு தனியார் மருத்துவமனைக்கு முன்னால்…

Read more

ஒரு நொடியில் சிதறிய மண்டை ஓடு! – ஜிம்மில் நடந்த அந்த ஒற்றை அடி.. கோமா நிலைக்குச் சென்ற இளைஞர்.. அதிரவைக்கும் சிசிடிவி காட்சி..!!”

கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள ஒரு ஜிம்மில், உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது எதேச்சையாகத் தோல் பட்டையில் இடித்துக்கொண்ட சிறிய விவகாரம், ஒரு இளைஞர் ஐசியூவில் உயிருக்குப் போராடும் அளவுக்குப் பெரிய வன்முறையாக மாறிய அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. கீர்த்தன் என்ற வாலிபர்…

Read more

“கணவனை மது வாங்க அனுப்பிவிட்டு அந்த நபர் செய்த காரியம்!” – வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. 5 மாதங்களுக்குப் பிறகு வெளியான பகீர் உண்மை..!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள காபு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வந்த சுதிர் கிஸ்போட்டா என்ற…

Read more

“அம்மா.. என்னால போக முடியல!” – விமான நிலைய சோதனையை தாண்டி ஓடிவந்த மகன்.. அதிகாரிகளை கண் கலங்க வைத்த பாசப் போராட்டம்.. நெகிழ்ச்சி வீடியோ..!!”

தாய் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று லக்னோ விமான நிலையத்தில் நடந்துள்ளது. சவுதி அரேபியா செல்வதற்காக வாலிபர் ஒருவர் விமான நிலையம் வந்திருந்தார். அனைத்து பாதுகாப்பு சோதனைகளையும் முடித்துவிட்டு அவர் செல்லவிருந்த நிலையில், வெளியே…

Read more

“மனைவிக்கே தெரியாமல் ரகசிய விவாகரத்து!” – பல வருஷமா கணவன் செய்த மகா மோசடி.. வங்கி மேலாளர் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. வெளிவந்த அதிர்ச்சி பின்னணி..!!

மத்தியப் பிரதேசத்தின் போபாலில், வங்கி மேலாளராகப் பணிபுரியும் பெண்ணுக்கு அவரது கணவரே செய்துள்ள சட்ட மோசடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2011-ல் திருமணமான நிலையில், கணவரின் கொடுமை தாளாமல் அந்தப் பெண் விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அப்போதுதான், தனது கணவர் 2019-லேயே…

Read more

“வீட்டிற்குள் புகுந்து ஜாதி வெறித் தாக்குதல்!” – தடுத்தவர்களை ரத்த வெள்ளத்தில் ஆழ்த்திய 10 பேர் கும்பல்.. 22 வயது இளம்பெண் கடத்தப்பட்ட பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில், 22 வயது இளம்பெண்ணும் அவரது 3 மாதக் குழந்தையும் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவபுரியைச் சேர்ந்த மகக் குஹாரியா என்பவரும், புஷ்பேந்திர சவுகான் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக இந்தூரில் ‘லிவிங்-இன்’ உறவில்…

Read more

“சட்டையைப் பிடித்து இழுத்த பூரன்!” – மைதானத்திலேயே குருணால் பாண்டியாவுடன் பயங்கர மோதல்.. ஐபிஎல் 2026-ல் அரங்கேறிய ஷாக்கிங் வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்குப் பிறகு ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அதில் லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரன், ஆர்சிபி வீரர் குருணால் பாண்டியாவின் சட்டையைப்…

Read more

“அடிச்சிட்டு வீடியோ வேறயா? அந்த பொண்ணு அவ்வளவு கெஞ்சியும் விடலையே.. சீனியர் மாணவிகளோட எல்லை மீறிய ராகிங்.. நொய்டா யுனிவர்சிட்டியில நடந்த அந்த கொடூர சம்பவம்..

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில், ஜூனியர் மாணவி ஒருவரை சீனியர் மாணவிகள் கும்பலாகச் சேர்ந்து கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு மாணவியை மற்ற மாணவிகள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக…

Read more

டேய் என்னடா இது! ஓடுற பைக்லயே அந்தப் பொண்ண இப்படியா அடிப்பான்? நடுரோட்டுல நடக்குற கொடுமைய பாருங்க.. இவனையெல்லாம் புடிச்சு உள்ள போடணும்.. வைரல் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் ஓடிக்கொண்டிருந்த பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணை, பைக்கை ஓட்டிச் சென்ற நபர் கொடூரமாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் பைக்கை ஓட்டிச் செல்லும்போதே திடீரென பின்னால்…

Read more

“பணத்திமிர் எடுத்த ரௌடி!” வயசான செக்யூரிட்டினு கூட பார்க்காம இப்படியா? நொய்டாவில் நடந்த அராஜகம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

நொய்டா செக்டர் 62-ல் உள்ள ரஜத் விஹார் பி பிளாக் சொசைட்டியில், கார் நுழைவாயில் தடுப்பை திறக்கத் தாமதமானதால் ஆத்திரமடைந்த ஒரு நபர், தனது காரைக் கொண்டு தடுப்பை உடைத்ததோடு மட்டுமல்லாமல், அங்கிருந்த முதியவர் என்றும் பாராமல் செக்யூரிட்டி கார்டை சரமாரியாகத்…

Read more

“ஐயோ பாவம்னு சொல்லவா? இல்ல இதுதான் சரினு சொல்லவா? “சிகரெட் பிடித்த சிறுவன்.. பெல்ட் எடுத்த அப்பா.. நேரலையில் மகனை அடித்து அவமானப்படுத்திய தந்தை.. கொந்தளிக்கும் இணையதளம்..!!”

சமீபத்தில் ஒரு தந்தை தனது மகனை பெல்ட்டால் அடிக்கும் காட்சியை இன்ஸ்டாகிராம் நேரலையில் ஒளிபரப்பியது இணையதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த சிறுவன் சிகரெட் பிடித்ததற்காகவும், தனது தாயிடம் மரியாதையின்றி நடந்துகொண்டதற்காகவும் தந்தை இந்த தண்டனையை வழங்கியுள்ளார். இந்த வீடியோவை ஒரு…

Read more

“தட்டி கேட்க ஒரு ஆள் இல்லையா?” நடுரோட்டில் பெண்ணை அறைந்த நபர்.. அடிதடியை தடுத்து நிறுத்தாம வீடியோ எடுத்த கொடுமை.. இணையத்தில் வைரலாகும் பகீர் காட்சிகள்..!!

குருகிராமில் உள்ள மதுக்கடைக்கு வெளியே, இளம்பெண் ஒருவரை ஆண் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த நபர் பெண்ணை சரமாரியாக அறைந்துள்ளார்; பதிலுக்கு…

Read more

“அப்பாவி தொழிலாளிக்கு நேர்ந்த அநீதி!” “பார்க்கிங் வேணாம்னு சொன்னது ஒரு குத்தமா?” – 50 வயது முதியவரை ஓட ஓட விரட்டித் தாக்கிய கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!

தெலுங்கானா மாநிலம் கச்சிபௌலியில், வங்கி ஊழியர்களுக்கான கார் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்த வேண்டாம் என்று சொன்னதற்காக 50 வயது செக்யூரிட்டி கார்டு கன்ஷியாம் என்பவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில்…

Read more

“என்னடா சத்தம்..?” பாவம்னு பார்த்தா ஓவரா பண்றாங்க.. போலீஸ்கிட்டயே வேலையை காட்டிய திருநங்கை.. முடியை பிடிச்சு இழுத்து தர்ம அடி.. ஷாக்கிங் வீடியோ..!!

ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் திருநங்கைகள் பயணிகளிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ரயில் நிலையம் ஒன்றில் திருநங்கை ஒருவர் அங்கிருந்த காவல்துறை அதிகாரியிடம் மிகவும் மோசமாக நடந்துகொள்வதைக் காண முடிகிறது.…

Read more

“உன்னை விடமாட்டேன்!” சவப்பெட்டிக்கு முன்னால் மோதிக்கொண்ட காதலிகள்.. இறுதிச் சடங்கில் அரங்கேறிய சினிமா பாணி சண்டை.. வைரலாகும் வீடியோ..!!

மெக்சிகோவின் வெராக்ரூஸ் பகுதியில் நடந்த ஒரு இறுதிச் சடங்கில், இறந்த நபருக்கு இரண்டு பெண்கள் உரிமை கோரி சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவப்பெட்டிக்கு அருகில் நின்ற ஒரு பெண், “என் அன்பே, உன்னை மிகவும் இழப்பேன்” என்று அழுதுகொண்டே…

Read more

வெறும் 10 ரூபாய்க்காக இப்படியா? நடுரோட்டில் நடத்துநரை மிருகத்தனமாக தாக்கிய இளைஞர்.. டிக்கெட் தகராறில் கொடூரத் தாக்குதல்.. பதறவைக்கும் காட்சி..!!

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில், வெறும் 10 ரூபாய் பயணக்கட்டணத் தகராறில் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் ஷெரீப் பகுதியிலிருந்து சர்மேரா நோக்கிச் சென்ற ஒரு தனியார்…

Read more

நட்புக்கு நேர்ந்த அவமானம்.. “சாப்பிடும்போது வந்த சண்டை” சிறு பணத்திற்காக உயிரைப் பறித்த நண்பன்.. போலீசின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கியது எப்படி?

குஜராத் மாநிலம் துவாரகாவில், பணத் தகராறு காரணமாக நண்பனை ஏரியில் தள்ளிவிட்டுக் கொலை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என நாடகமாடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தோஷ் குவாலா (22) என்ற இளைஞர், லம்பா கிராமத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து…

Read more

வீடு வாங்கித் தருவதாகக் கூறி 20 லட்சம் அமுக்கல்.. மோசடிப் பேர்வழியை நடுரோட்டில் வைத்து வெளுத்தெடுத்த பெண்.. வைரலாகும் அதிரடி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலம் மற்றும் கடன் வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 35 பேரிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபர், பொதுமக்களால் தர்ம அடி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த கிருஷ்ண…

Read more

பரபரப்பான வீடியோ.. ஆசிரியை தோழியுடன் ஜாலி டூர்.. கணவரின் கள்ளக்காதலை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய மனைவி.. புர்காவுக்குப் பின்னால் மறைந்திருந்த ரகசியம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில், ஆசிரியை ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, தனது கணவரை நடுரோட்டில் மனைவி சரமாரியாக அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜய் நாகர் என்ற அந்த நபர் ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர்…

Read more

வைரலாகும் ‘தலைமுடி’ சண்டை.. டீ குடிக்க வந்த இடத்தில் இப்படியா? நடுரோட்டில் குஸ்தி போட்ட இளம்பெண்கள்.. போலீசுக்கே சவால் விட்ட அந்த ஒரு வார்த்தை.. மிரண்டு போன பொதுமக்கள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் பகுதியில், சிப்ரா மால் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஒரு டீ கடைக்கு வெளியே இரண்டு இளம்பெண்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. முதலில் ஏதோ ஒரு விஷயம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கிய…

Read more

ச்சீ என்ன மனுஷ.. நடுரோட்டில் மனைவியை கதற வைத்த போலீஸ் கணவர்.. பின்னணியில் இருந்த சாதி ஆணவம்? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

தெலங்கானா மாநிலம் மஞ்செரியல் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் ரவி பிரசாத் என்பவர், குடிபோதையில் தனது மனைவி மற்றும் குழந்தையை மிருகத்தனமாகத் தாக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது. இவரது மனைவி சிரிஷா, குடிப்பேட்டையில் உள்ள 13-வது பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார்; அவர்…

Read more

தையல் மெஷினோடு முடங்கிய வாழ்க்கை.. கணவர் செய்த ஒரு சிறிய மறுப்பு உயிரைப் பறித்ததா? இளம்பெண் மரணத்தில் ஒளிந்துள்ள பகீர் உண்மைகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், திருமணமான 20 வயது இளம்பெண் மோனிகா சவுகான் என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தையல் தொழில் செய்து வந்த மோனிகா, துணி எடுப்பதற்காகத் தன்னை வெளியே அழைத்துச் செல்லும்படி…

Read more

“என் பைக், என் ரோடு!” சிக்னலை மீறியதை தட்டிக்கேட்ட கார் ஓட்டுநர்.. துரத்திச் சென்று தாக்க முயன்ற பைக் ரைடர்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

பெங்களூரு டிக்கன்சன் சாலையில் குடியரசு தினத்தன்று நடந்த சாலை வன்முறை சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.என். பிரவீன் என்பவர் தனது காரில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சிக்னலை மீறி வந்து மோதப்பார்த்துள்ளார்.…

Read more

வாயைத் திறந்த கணவன்.. கடித்துக் குதறிய மனைவி.. இருவீட்டாரும் நடுரோட்டில் மோதிக்கொண்ட வீடியோ வைரல்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மோதிநகர் பகுதியில், ஒரு சிறிய குடும்பத் தகராறு விபரீதத்தில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சய்புரி கிராமத்தைச் சேர்ந்த விபின் என்பவருக்கும், அவரது மனைவி ஈஷாவுக்கும் இடையே உணவு சமைப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.…

Read more

“முடிந்தால் தீயை வைத்துக்கொள்” மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவன்..காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கொடூரன்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 31 வயது பெண் பிரதிமாதேவி, குடும்பத் தகராறு காரணமாகத் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட சிறு சண்டையின் போது, கணவர் ரஞ்சித் சாகா தனது மனைவியைத்…

Read more

Other Story