“தட்டி கேட்க ஒரு ஆள் இல்லையா?” நடுரோட்டில் பெண்ணை அறைந்த நபர்.. அடிதடியை தடுத்து நிறுத்தாம வீடியோ எடுத்த கொடுமை.. இணையத்தில் வைரலாகும் பகீர் காட்சிகள்..!!

குருகிராமில் உள்ள மதுக்கடைக்கு வெளியே, இளம்பெண் ஒருவரை ஆண் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த நபர் பெண்ணை சரமாரியாக அறைந்துள்ளார்; பதிலுக்கு…

Read more

“அப்பாவி தொழிலாளிக்கு நேர்ந்த அநீதி!” “பார்க்கிங் வேணாம்னு சொன்னது ஒரு குத்தமா?” – 50 வயது முதியவரை ஓட ஓட விரட்டித் தாக்கிய கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!

தெலுங்கானா மாநிலம் கச்சிபௌலியில், வங்கி ஊழியர்களுக்கான கார் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்த வேண்டாம் என்று சொன்னதற்காக 50 வயது செக்யூரிட்டி கார்டு கன்ஷியாம் என்பவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில்…

Read more

“என்னடா சத்தம்..?” பாவம்னு பார்த்தா ஓவரா பண்றாங்க.. போலீஸ்கிட்டயே வேலையை காட்டிய திருநங்கை.. முடியை பிடிச்சு இழுத்து தர்ம அடி.. ஷாக்கிங் வீடியோ..!!

ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் திருநங்கைகள் பயணிகளிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ரயில் நிலையம் ஒன்றில் திருநங்கை ஒருவர் அங்கிருந்த காவல்துறை அதிகாரியிடம் மிகவும் மோசமாக நடந்துகொள்வதைக் காண முடிகிறது.…

Read more

“உன்னை விடமாட்டேன்!” சவப்பெட்டிக்கு முன்னால் மோதிக்கொண்ட காதலிகள்.. இறுதிச் சடங்கில் அரங்கேறிய சினிமா பாணி சண்டை.. வைரலாகும் வீடியோ..!!

மெக்சிகோவின் வெராக்ரூஸ் பகுதியில் நடந்த ஒரு இறுதிச் சடங்கில், இறந்த நபருக்கு இரண்டு பெண்கள் உரிமை கோரி சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவப்பெட்டிக்கு அருகில் நின்ற ஒரு பெண், “என் அன்பே, உன்னை மிகவும் இழப்பேன்” என்று அழுதுகொண்டே…

Read more

வெறும் 10 ரூபாய்க்காக இப்படியா? நடுரோட்டில் நடத்துநரை மிருகத்தனமாக தாக்கிய இளைஞர்.. டிக்கெட் தகராறில் கொடூரத் தாக்குதல்.. பதறவைக்கும் காட்சி..!!

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில், வெறும் 10 ரூபாய் பயணக்கட்டணத் தகராறில் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் ஷெரீப் பகுதியிலிருந்து சர்மேரா நோக்கிச் சென்ற ஒரு தனியார்…

Read more

நட்புக்கு நேர்ந்த அவமானம்.. “சாப்பிடும்போது வந்த சண்டை” சிறு பணத்திற்காக உயிரைப் பறித்த நண்பன்.. போலீசின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கியது எப்படி?

குஜராத் மாநிலம் துவாரகாவில், பணத் தகராறு காரணமாக நண்பனை ஏரியில் தள்ளிவிட்டுக் கொலை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என நாடகமாடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தோஷ் குவாலா (22) என்ற இளைஞர், லம்பா கிராமத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து…

Read more

வீடு வாங்கித் தருவதாகக் கூறி 20 லட்சம் அமுக்கல்.. மோசடிப் பேர்வழியை நடுரோட்டில் வைத்து வெளுத்தெடுத்த பெண்.. வைரலாகும் அதிரடி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலம் மற்றும் கடன் வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 35 பேரிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபர், பொதுமக்களால் தர்ம அடி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த கிருஷ்ண…

Read more

பரபரப்பான வீடியோ.. ஆசிரியை தோழியுடன் ஜாலி டூர்.. கணவரின் கள்ளக்காதலை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய மனைவி.. புர்காவுக்குப் பின்னால் மறைந்திருந்த ரகசியம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில், ஆசிரியை ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, தனது கணவரை நடுரோட்டில் மனைவி சரமாரியாக அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜய் நாகர் என்ற அந்த நபர் ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர்…

Read more

வைரலாகும் ‘தலைமுடி’ சண்டை.. டீ குடிக்க வந்த இடத்தில் இப்படியா? நடுரோட்டில் குஸ்தி போட்ட இளம்பெண்கள்.. போலீசுக்கே சவால் விட்ட அந்த ஒரு வார்த்தை.. மிரண்டு போன பொதுமக்கள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் பகுதியில், சிப்ரா மால் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஒரு டீ கடைக்கு வெளியே இரண்டு இளம்பெண்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. முதலில் ஏதோ ஒரு விஷயம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கிய…

Read more

ச்சீ என்ன மனுஷ.. நடுரோட்டில் மனைவியை கதற வைத்த போலீஸ் கணவர்.. பின்னணியில் இருந்த சாதி ஆணவம்? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

தெலங்கானா மாநிலம் மஞ்செரியல் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் ரவி பிரசாத் என்பவர், குடிபோதையில் தனது மனைவி மற்றும் குழந்தையை மிருகத்தனமாகத் தாக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது. இவரது மனைவி சிரிஷா, குடிப்பேட்டையில் உள்ள 13-வது பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார்; அவர்…

Read more

தையல் மெஷினோடு முடங்கிய வாழ்க்கை.. கணவர் செய்த ஒரு சிறிய மறுப்பு உயிரைப் பறித்ததா? இளம்பெண் மரணத்தில் ஒளிந்துள்ள பகீர் உண்மைகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், திருமணமான 20 வயது இளம்பெண் மோனிகா சவுகான் என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தையல் தொழில் செய்து வந்த மோனிகா, துணி எடுப்பதற்காகத் தன்னை வெளியே அழைத்துச் செல்லும்படி…

Read more

“என் பைக், என் ரோடு!” சிக்னலை மீறியதை தட்டிக்கேட்ட கார் ஓட்டுநர்.. துரத்திச் சென்று தாக்க முயன்ற பைக் ரைடர்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

பெங்களூரு டிக்கன்சன் சாலையில் குடியரசு தினத்தன்று நடந்த சாலை வன்முறை சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.என். பிரவீன் என்பவர் தனது காரில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சிக்னலை மீறி வந்து மோதப்பார்த்துள்ளார்.…

Read more

வாயைத் திறந்த கணவன்.. கடித்துக் குதறிய மனைவி.. இருவீட்டாரும் நடுரோட்டில் மோதிக்கொண்ட வீடியோ வைரல்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மோதிநகர் பகுதியில், ஒரு சிறிய குடும்பத் தகராறு விபரீதத்தில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சய்புரி கிராமத்தைச் சேர்ந்த விபின் என்பவருக்கும், அவரது மனைவி ஈஷாவுக்கும் இடையே உணவு சமைப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.…

Read more

“முடிந்தால் தீயை வைத்துக்கொள்” மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவன்..காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கொடூரன்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 31 வயது பெண் பிரதிமாதேவி, குடும்பத் தகராறு காரணமாகத் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட சிறு சண்டையின் போது, கணவர் ரஞ்சித் சாகா தனது மனைவியைத்…

Read more

மும்பை ரயிலில் முற்றிய வாக்குவாதம்.. இருக்கையில் கால் வைத்த பயணியை அறைந்த நபர்..வைரலாகும் வீடியோ!

மும்பையின் வாழ்வாதாரமாகக் கருதப்படும் உள்ளூர் மின்சார ரயிலில் பயணித்த நபர் ஒருவர், சக பயணிகள் அமரும் இருக்கையின் மீது தனது கால்களை வைத்து அமர்ந்துள்ளார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த மராத்தி பேசும் பயணி ஒருவர், “இது கால் வைக்கும் இடமா?” எனக்…

Read more

சாமி கும்பிட வந்த இடத்தில் இப்படியா? ரணகளமான கோவில்.. தன்னார்வலர்களை வெளுத்து வாங்கிய பக்தர்கள்.. வைரலாகும் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் கோட்வாரில் உள்ள புகழ்பெற்ற சித்தபாலி கோயில் வளாகத்தில், ஜனவரி 2-ம் தேதி காலை பக்தர்களுக்கும் கோயில் தன்னார்வலர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. தரிசனத்திற்காக வரிசையில் செல்வது தொடர்பான தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.…

Read more

“சுற்றி வளைத்த மக்கள்.. கொதித்தெழுந்த எம்.பி!”..ஒருமையில் பேசியதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு..தேனியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!

தேனி மாவட்டம் குச்சனூரில் எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குச்சனூர் பேரூராட்சி பகுதியில் மக்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையிலும், பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயிலுக்கு…

Read more

அடித்துக் கொண்ட மாணவிகள்..காதலுக்காக கல்லூரி வாசலில் பெல்ட்டை கழற்றி தாக்கிய மாணவி! – கல்லூரியில் பரபரப்பு..!!!

மீரட்டில் உள்ள ஒரு கல்லூரிக்கு வெளியே பிபிஏ தேர்வு எழுதிவிட்டு திரும்பிய இரண்டு மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர மோதலாக மாறியது. ஒரு மாணவி தேர்ச்சி பெற்ற மாணவர் குறித்து ஏதோ ஒரு கருத்தைச் சொன்னதால் ஆத்திரமடைந்த அந்த மாணவி,…

Read more

அலறியோடும் மக்கள்! சினிமா பாணியில் நடுரோட்டில் மோதல்: துணிச்சலாக துப்பாக்கி ஏந்திய கும்பல்! வெளியான பரபரப்பு வீடியோ..!!!

பீகார் மாநிலம் கயை மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், ஒரு கும்பல் மற்றொரு நபரைத் துரத்திச் செல்வதும், அதில் ஒருவர் துப்பாக்கியால் சுடுவதும் தெளிவாகத் தெரிகிறது.…

Read more

“தங்கம் தான் முக்கியம்!” சின்ன சங்கிலி.. பெரிய சண்டை! பிரிந்து வாழும் தம்பதி…புகாரைக் கேட்டு மிரண்டு போன போலீஸ்! – கணவர் சொன்ன ஷாக் பதில்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், தங்கச் சங்கிலி வாங்கித் தராத கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை ஒருவர் காவல் நிலையத்திற்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவர் தன்னை மனரீதியாகத் துன்புறுத்துவதாகவும், வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு…

Read more

மரணப் போட்டி! பயங்கரமான பாம்புடன் நேருக்கு நேர் சண்டை! இறுதியில் யார் வென்றார்கள்…கடைசி 10 வினாடிகள் நம்பமுடியாதது! வைரல் வீடியோ..!!!

இயற்கையின் விந்தைகளில் சில நம்மை எப்போதும் ஆச்சரியப்படுத்தும். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பாம்புக்கும் கீரிக்கும் இடையில் நடந்த ஒரு பயங்கரமான சண்டை பதிவாகியுள்ளது. இந்த இரண்டு விலங்குகளுக்கும் இடையேயான பகைப் பற்றி நாம் அறிந்ததே. அவை…

Read more

விருத்தாசலத்தில் வெடித்த சண்டை! நடுரோட்டில் திமுக நிர்வாகியைத் தாக்கிய சீமான்! வைரலாகும் சம்பவம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த மாநில மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். மாநாடு முடிந்து அவர் காரில் புறப்பட்டபோது, வழியில் நின்று கொண்டிருந்த கடலூர் கிழக்கு…

Read more

பட்டப்பகலில்… கார், மோட்டார் சைக்கிளில் துரத்திய கும்பல் மோதல்… ராஜஸ்தான் சாலையில் நடந்த கோரத் தாக்குதல்..!!

ராஜஸ்தான் பகுதியில் இரண்டு கிரிமினல் கும்பல்களுக்கு இடையே வன்முறை மோதல் வெடித்தது. ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று பேரை, ‘தார்’ மற்றும் ‘ஸ்விஃப்ட்’ என்ற இரண்டு வாகனங்கள் மோதி கொல்ல முயன்றபோது, மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாக…

Read more

என்கிட்ட ஏன் பேச மாட்ற…? வீடியோ காலில் வாலிபர் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் ஜித்தன் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். ஆகவே அவர் தங்கும் விடுதியில் தங்கி வருகின்றார். அதுபோல கேரளாவை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் பெங்களூருவில் தனியார்…

Read more

“சாலையில் சென்ற இரு இளைஞர்கள்” ஒருவரை ஒருவர் தாக்கி கொலை முயற்சி… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் இரு இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இதில் தவளைகுளம் பகுதியை சேர்ந்த இளைஞர் சாலையில் நடந்து சென்று…

Read more

“எருமை மாட்டிற்கு வந்த மவுசு”… அடித்து கொள்ளும் இரு கிராம மக்கள்… என்னன்னு நீங்களே பாருங்க…!!

கர்நாடக மாநிலத்தில் பொம்மனஹால் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலத்தில் மெட்டக்கால் கிராமம் அமைந்துள்ளது. இந்நிலையில் பொம்மனஹால் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் ஒரு எருமை மாட்டை கிராமத்து தேவதைக்கு பலி கொடுப்பதாக கூறி…

Read more

ரத்தம் சொட்ட சொட்ட விடாமல் துரத்தி…!! பள்ளி சீருடையில் மாணவர்கள் செய்த காரியம்… மதுரையை நடுங்க வைத்த சிசிடிவி காட்சி…!!!

சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. வாய் தகராறு ஒரு கட்டத்தில் முற்றி கொலைவெறி தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேரி வருகின்றன. அது மட்டுமல்லாது ஜாதி ரீதியான தாக்குதல், போதையில் தாக்குதல், ரயில், பேருந்துகளில்,…

Read more

பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை… முன் விரோதத்தால் நடந்த வெறி செயல்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டம்புளி மெயின் ரோட்டில் வெள்ளகண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிவறித்து சர மாறியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து…

Read more

“ஒரு ரொட்டிக்காக அரங்கேறிய கொடூரம்”… பசியில் கேட்ட ஊழியருக்கு கொடுக்க மறுத்ததால் அரங்கேறிய படுகொலை…‌ பெரும் அதிர்ச்சி..!!

டெல்லி பாவனா பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தீபாவளியை முன்னிட்டு தொழிற்சாலையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தொழிற்சாலையின் மற்றொரு பகுதியில் அஸ்லம் என்பவர் சுற்றி திரிந்தபடி இருந்துள்ளார். இந்நிலையில் ஆலையின் 4-வது மாடியில் இருந்தபடி…

Read more

சின்ன புள்ளத்தனமா இருக்கே…! “இந்த ரயிலு புதுசு”.. நான்தான் முதல்ல ஓட்டுவேன்… சண்டை போட்ட லோகோ பைலட்டுகள்…. வீடியோ வைரல்…!!

ஆக்ரா- உதய்பூர் வழித்தடத்தில் இயங்கிய புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுவதற்காக லோகோ பைலட்டுகள் சண்டையிட்ட காட்சி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் லோகோ பைலட் மற்றும் அவரது உதவியாளர்கள் தாக்கப்பட்டதுடன், ரயிலின் மேலாளர் அறையில் கண்ணாடி…

Read more

ஒரு கோழியால் இவ்ளோ சண்டையா…? கண்மூடித்தனமாக தாக்கிய நபர்கள்… வைரலாகும் வீடியோ…!!

கோழியால் ஏற்பட்ட சண்டையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை அடுத்த மனோஜ்பட்டியில் கோழியை விரட்டியதாக கூறி இரு குடும்பத்தினரிடைய தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ஒரு தரப்பினர் தஞ்சை…

Read more

எக்ஸ்ட்ரா 5 ரூபாய் வாங்கிய பேக்கரி உரிமையாளர்… சரமாரியாக தாக்கிய கும்பல்… வெளியான அதிர்ச்சி சிசிடிவி…!!

கரூர் மாவட்டத்திலுள்ள கொசூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் பேக்கரி நடத்தி வருகின்றார். இங்கு வேல்முருகன் என்பவர் பாதாம் கீர் வாங்கியுள்ளார். இதனையடுத்து கேட்ட பணத்தை செலுத்தி விட்டு சென்ற வேல்முருகன் தனது நண்பர்கள் 10 பேருடன் சென்று தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால்…

Read more

AFG vs PAK : மைதானத்தில் பரபரப்பு..! பாகிஸ்தான் ஆதரவாளருடன் ஆப்கான் ரசிகர் மோதல்…. வைரல் வீடியோ.!!

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் போது, பாகிஸ்தான் ஆதரவாளருடன் ஆப்கானிஸ்தான் ரசிகர் மோதியதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியில், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்களிடையே நடந்த வாக்குவாதத்தின் வீடியோ…

Read more

Other Story