“வெறும் போலீஸ் இல்லை.. உயிர் காக்கும் தெய்வம்!” வாரி யாத்திரையில் மயங்கி விழுந்த பக்தர்.. ஐபிஎஸ் அதிகாரி செய்த அந்தச் செயல்.. நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ..!!”

புனேவில் நடைபெற்ற வாரி யாத்திரையின் போது, திடீரென மயங்கி விழுந்த வாரக்காரி ஒருவரை, புனே மாநகர காவல் துணை ஆணையர் டாக்டர் சந்தீப் பாஜிபாகரே தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி காப்பாற்றிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.…

Read more

“எனக்கு வழி விடுங்க, நான் போகணும்!” போலீஸை மதிக்காத பெண்.. பல்லக்கு ஊர்வல பாதையில் காரை புகுத்திய விபரீதம்.. சாலையில் படுத்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு..!!”

மகாராஷ்டிர மாநிலம் பிம்பிரி சிஞ்ச்வட் பகுதியில், ஆஷாடி ஏகாதசி வாரியின் போது புனிதப் பயணம் செல்லும் பல்லக்கு ஊர்வலத்திற்காகச் சாலையை போலீசார் தடுத்திருந்தனர். போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தும், ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தும் பெண் ஒருவர் தனது காரில் அந்தத்…

Read more

“உடனடி சஸ்பெண்ட்!” காவல் அதிகாரிக்கு வந்த சிக்கல்.. போலீஸ் சீருடையில் வாள் சுழற்றிய வீடியோ வைரலானதால் அதிரடி நடவடிக்கை..!!”

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், மொஹரம் ஊர்வலத்தின் போது காவல் துறையின் சீருடை அணிந்த நபர் ஒருவர் கையில் வாள் ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் இருப்பது காந்தி காவல்…

Read more

“இதுவா மக்கள் சேவை?” முதியவரை அவமானப்படுத்திய பெண் காவலர்.. மேசை மீது கால் வைத்து அட்டூழியம்.. உயர் அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை..!!”

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில், புகார் அளிக்க வந்த முதியவர் ஒருவரை அவமதிக்கும் வகையில் பெண் காவலர் ஒருவர் நடந்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்திற்குள் புகார் அளிக்க…

Read more

“சமைத்துச் சாப்பிட்டதாக வாக்குமூலம்!” வீட்டையே சுடுகாடாக மாற்றிய 30 வயது இளைஞன்.. போலீசாரையே நிலைகுலைய வைத்த பகீர் உண்மை..!!”

ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்டில், 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது வீட்டில் மனித உடலின் எலும்புகள் மற்றும் பல்வேறு பாகங்களைச் சேகரித்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் வசித்து வந்த வீட்டில் போலீசார் நடத்திய…

Read more

“சின்ன தம்பி.. பெரிய கனவு!” சைக்கிளை வைத்து அந்தச் சிறுவன் செய்த மாயாஜாலம்.. போலீசாரையே சிரிக்க வைத்த அந்தச் செயல்.. வைரலாகும் வீடியோ..!!”

இணையத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், சிறுவன் ஒருவன் தனது சைக்கிளை மோட்டார் சைக்கிள் போலவே மாற்றி அமைத்து, அதன் சத்தத்தையும் தன் வாயால் தத்ரூபமாகப் பேசி ஓட்டிச் செல்லும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது. சைக்கிளின் பின் பகுதியில்…

Read more

“போலீஸை வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம்.. இந்தியாவைத் தரக்குறைவாகப் பேசிய பணியாளரைத் துணிச்சலுடன் தட்டிக்கேட்ட பெண்கள்.. வைரலாகும் வீடியோ‌‌..!!”

இத்தாலியில் உள்ள உணவகம் ஒன்றில், இந்தியப் பெண் இன்ஃப்ளூயன்ஸர் குஷி துபே மற்றும் அவரது தோழிகளிடம் அங்கிருந்த ‘ஹொசைன்’ என்ற பணியாளர் மிகுந்த மரியாதையின்றி நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பணத்தைச் செலுத்தும் போது அந்தப்…

Read more

“அடையாள அட்டை இல்லை.. ஆனால் அதிகாரி வேடம்!” ஆட்சியர் அலுவலகத்தில் ‘டார்’ காட்டிய நபர்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!”

உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாபூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, காவல்துறை உதவி ஆய்வாளர் போல சீருடை அணிந்து வலம் வந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரயாக்ராஜைச் சேர்ந்த ஷிவ்லால் பால் என்ற அந்த நபர், ஒரு நட்சத்திரம்…

Read more

இனி சிறையில் கம்பி எண்ணப் போகும் காவலர்!” முன்னாள் காதலி மீது தாக்குதல்.. ஜாமீன் மறுக்கப்பட்டு அதிரடியாக சிறையில் அடைப்பு.. குருகிராமில் நடந்த பகீர் சம்பவம்..!!”

குருகிராமின் செக்டார் 56 பகுதியில் உள்ள சொகுசு குடியிருப்பில், தனது முன்னாள் காதலியைத் தாக்கிய டெல்லி காவலர் ரோனித் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். பிபிஏ படிக்கும் அந்த மாணவியுடன் ஏற்பட்ட பழக்கத்தை, அவரது மோசமான நடத்தையால் மாணவி முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த…

Read more

“கைபேசியில் ரகசியமாக வீடியோ எடுத்த ஜவுளிக்கடை ஊழியர்!” கணவனுடன் வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. கடையை மூடி சீல் வைத்த போலீசார்..!!”

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள சிராவா நகரில், ‘ஜம்ஜம் கலெக்ஷன்’ என்ற ஆடை விற்பனையகத்தில் பெண்கள் ஆடை மாற்றும் அறையைப் படம்பிடித்த ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை மாலை தனது கணவருடன் துணிகள் வாங்க வந்த பெண் ஒருவர்,…

Read more

டிராஃபிக் நெரிசலில் திடீரென கேட்ட ரயில் சத்தம்..! – அலறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்.. ஸ்பாட்டிலேயே பைக்கை பறிமுதல் செய்த டிராஃபிக் போலீஸ்..!!”

தங்கள் பைக்குகள் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகப் பலர் அதில் மாற்றங்களை செய்வது வழக்கம். பைக்குகளில் சிறிய மாற்றங்களைச் செய்வது சட்டவிரோதம் இல்லை என்றாலும், அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் அல்லது ‘பிரஷர் ஹார்ன்’ எனப்படும் அதிக ஒலியுடைய ஹாரன்களைப்…

Read more

“வேலை கிடைத்தால் என்ன நடக்கும்?” காவல் அலுவலகத்திற்குள் பெண் போலீஸ் செய்த காரியம்.. அதிரடி உத்தரவிட்ட டிஜிபி ஆபீஸ்.. வைரலான ‘அந்த’ வீடியோ..!!”

உத்தரப் பிரதேசத்தின் மவ் மாவட்டத்தில், உள்ள காவல் அலுவலகத்திற்குள் பெண் காவலர்கள் சிலர் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “வேலை கிடைத்தால் என்ன நடக்கும்? உடம்பில் சூட்டும், காலில் பூட்டும் இருக்கும்…” என்ற…

Read more

“எரியும் தந்தூரி அடுப்பில் வீசப்பட்ட குட்டி நாய்.. நள்ளிரவில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்.. போலீஸ் எடுத்த அதிரடி முடிவு..!!”

சண்டிகரின் பாபு தாம் காலனி பகுதியில், குட்டி நாய் ஒன்று எரியும் தந்தூரி அடுப்பில் வீசிக் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் விலங்கு நல ஆர்வலர்களிடமும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 15-ஆம் தேதி நள்ளிரவு சுமார்…

Read more

“ஐயோ.. நெஞ்சு பதறுதே.. நடுரோட்டுல கயிறோட கட்டிப்புரண்டு வெறித்தனமான சண்டை.. போலீஸையே அறுத்த கைதி.. மரண பயத்தை காட்டிய என்கவுண்டர் லைவ் வீடியோ..!!”

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர், போலீஸ்காரரைத் தாக்கித் தப்பியோட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நசீப் சிங் என்ற அந்தக் கைதி, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடையவர்.…

Read more

“என்னடா சத்தம்..?” பாவம்னு பார்த்தா ஓவரா பண்றாங்க.. போலீஸ்கிட்டயே வேலையை காட்டிய திருநங்கை.. முடியை பிடிச்சு இழுத்து தர்ம அடி.. ஷாக்கிங் வீடியோ..!!

ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் திருநங்கைகள் பயணிகளிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ரயில் நிலையம் ஒன்றில் திருநங்கை ஒருவர் அங்கிருந்த காவல்துறை அதிகாரியிடம் மிகவும் மோசமாக நடந்துகொள்வதைக் காண முடிகிறது.…

Read more

ட்ரோன் மூலம் கூரையில் தெரிந்த ‘வெள்ளை’ நிற பொருட்கள்.. குறுகிய சந்துகளில் நடந்த கோடிக்கணக்கான பிசினஸ்.. லட்சாதிபதியாக வைத்திருந்த புதையல்.. அதிரடி காட்டிய 70 போலீசார்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக ‘ஆபரேஷன் ஒயிட் பவுடர்’ என்ற பெயரில் காவல்துறையினர் அதிரடி சோதனையை நடத்தினர். கான்பூர் காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற இந்த வேட்டையில், முதன்முறையாக ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. குறுகிய சந்துகள்…

Read more

“பெண் போலீசுக்கே இந்த நிலைமையா..?” நள்ளிரவில் கணவர் செய்த வெறிச்செயல்.. கசிந்த ரத்தம்.‌. அதிரடி கைது..!!

சென்னையே சேர்ந்தவர் சத்யா (வயது 30). இவர் மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன்(34). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். புருஷோத்தமன் வேலைக்கு செல்லாமல்…

Read more

குமரியில் விஜய் செஞ்ச காரியத்தைப் பாருங்க.. திடீர்னு சைக்கிள் எடுத்துட்டுப் பறந்த ‘தளபதி’.. பின்னாடி மூச்சிரைக்க ஓடிய போலீஸ்.. இதென்ன புது வம்பா போச்சு? மிரண்டு போன ரசிகர்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு திட்டமிடப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், பைபாஸ் சாலையில் வாகனத்தில் சென்று ‘ரோட் ஷோ’ நடத்தினார். அப்போது திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய விஜய், சைக்கிளில் சென்று மக்களிடம்…

Read more

காமக் கொடூரத்தின் உச்சம்.. மாற்றுத்திறனாளி மகளை சிதைத்த தந்தை.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்.. வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி உண்மை..!!

ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில், தனது மாற்றுத்திறனாளி மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 59 வயதான ரஹாஸ் சேத்தி என்பவர், தனது 21 வயது மகளின் உடல்நிலையைப் பயன்படுத்தி நீண்ட நாட்களாக இந்த கொடூர செயலில்…

Read more

வீரதீர விருது பெற்ற போலீஸ் அதிகாரி செய்த வேலையைப் பாருங்க.. ஒரு டிஎஸ்பி-க்கு இத்தனை வீடுகளா? கோடிக்கணக்கில் சொத்து, சொகுசு கார்கள்.. பீகாரில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்.. அதிரவைக்கும் முழு விவரம்..!!

பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் துணை காவல் கண்காணிப்பாளர் கௌதம் குமார், தனது வருமானத்திற்கு அதிகமாக 61% சொத்து சேர்த்ததாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு  அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பூர்ணியா, பாட்னா உட்பட ஆறு இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், சுமார் 2.5…

Read more

ஆண் குழந்தை ஆசை.. பெண் குழந்தை என்பதால் தந்தை செய்த காரியம்.. போலீஸை நம்ப வைக்க ஆடிய பயங்கர நாடகம்.. அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில், 21 நாள் பெண் குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட புகார் பொய்யானது என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாகப் பிறந்த இந்தப் பெண் குழந்தையை…

Read more

போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்.. தந்தையின் உயிரைப் பறித்துவிட்டு கருணை அடிப்படையில் வேலை.. 3 ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த காதலன்.. வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூரில், பெண் காவலர் ஒருவரே தனது காதலனுடன் சேர்ந்து சொந்தத் தந்தையை விஷம் கொடுத்துக் கொன்ற அதிர்ச்சித் தகவல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த ஜெயந்த் பல்லாவர் ஒரு காவல்துறை அதிகாரி ஆவார். அவரது மகள்…

Read more

சீருடை மிரட்டல்.. ஒரு கப் டீ-க்காக இப்படியா செய்வார்கள்? ரயில் நிலையத்தில் அராஜகம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் கொடூர வீடியோ..!!

மதுரா ரயில் நிலையத்தில் டீ போட்டுத் தர மறுத்த வியாபாரியை, ஜிஆர்பி  காவலர் ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்களிடையே கடும்…

Read more

படுக்கையில் துணி, நகைகள் மட்டும் தான் இருந்தது.. மாயமான பெண் நாகினியாகிவிட்டாரா? போலீசாரையே அதிரவைத்த பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், ஒரு இளம்பெண் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரீனா என்ற பெண், தனது படுக்கையில் துணி மற்றும் நகைகளை அப்படியே வைத்துவிட்டு மாயமாகியிருந்தார். அதிர்ச்சியூட்டும் விதமாக, அவர்…

Read more

15 நிமிடத்தில் 3.25 லட்சம் காலி.. வீட்டிற்குள் நுழைந்து கத்திமுனை மிரட்டல்.. தந்தை இல்லாத நேரம் பார்த்து புகுந்த கும்பல்.. கைவரிசை காட்டியது யார் தெரியுமா?

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், சுரங்கத்துறையில் பணியாற்றும் அர்ச்சனா வர்மா (28) என்ற இளம்பெண்ணை அவரது வீட்டிலேயே பணயக்கைதியாக பிடித்து வைத்து, கத்திமுனையில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிச்சலான கொள்ளையை அரங்கேற்றியது அந்தப் பெண்ணின் வீட்டில் வேலை செய்யும்…

Read more

ச்சீ என்ன மனுஷ.. நடுரோட்டில் மனைவியை கதற வைத்த போலீஸ் கணவர்.. பின்னணியில் இருந்த சாதி ஆணவம்? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

தெலங்கானா மாநிலம் மஞ்செரியல் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் ரவி பிரசாத் என்பவர், குடிபோதையில் தனது மனைவி மற்றும் குழந்தையை மிருகத்தனமாகத் தாக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது. இவரது மனைவி சிரிஷா, குடிப்பேட்டையில் உள்ள 13-வது பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார்; அவர்…

Read more

“உன் தம்பியை அடிப்பியா?” ஒரு வாய் சோறுக்காக அடிக்க வந்த பெண்.. தரையில் அமர்ந்து சிரித்துக்கொண்டே பெண்ணுடன் சாப்பிட்ட போலீஸ்.. வைரல் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் காவல் ஆய்வாளர் காட்டிய கனிவான நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிரோல் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆதரவற்ற ஒரு பெண் இருப்பதை அறிந்த காவல் ஆய்வாளர் கோவிந்த்…

Read more

யாரைக் குறை சொல்வது?” ரயிலில் அநாகரீகமாக நடந்துகொண்ட போலீஸ்.. வீடியோ எடுத்து கிழித்துத் தொங்கவிட்ட பயணி..!!

பீகார் மாநிலத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் ரயிலில் பயணம் செய்யும் போது குப்பைகளை வீசி எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.கே. பாஸ்வான் என அடையாளம் காணப்பட்ட அந்த அதிகாரி, ரயிலின் கீழ் இருக்கையில் அமர்ந்து…

Read more

ஒரே நாளில் சரிந்த சாம்ராஜ்யம்..‌ புகழின் உச்சியில் இருந்த காவலருக்கு நேர்ந்த கதி.. ‘மூன்வாக்’ போலீஸ் ரஞ்சித் சிங்கின் பதவி பறிப்பு.. ஏன் தெரியுமா?

இந்தூர் போக்குவரத்துக் காவல்துறையில் மைக்கேல் ஜாக்சன் பாணியில் ‘மூன்வாக்’ நடனமாடி போக்குவரத்தைச் சரிசெய்து, நாடு முழுவதும் புகழ்பெற்ற ரஞ்சித் சிங் தற்போது காவலர் பதவிக்குத் தரையிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2021 முதல் அவருக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிகத் தலைமை காவலர் பதவி, துறை ரீதியான…

Read more

“உங்க போன் காணாம போகும்..” தனது வாக்கு பலிக்க வேண்டும் என்பதற்காக ஜோதிடர் செய்த ‘வேலை’..பின்னால இருந்த ‘திடுக்கிடும்’ உண்மைகள்..!!

தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் உடோம்சாப் முயாங்கேவ் என்ற 38 வயது ஜோதிடர், 19 வயது இளம் பெண்ணான பிம் என்பவரிடம் ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணிடம், அவருக்கு விரைவில் துரதிர்ஷ்டம் ஏற்படும் என்றும், ஒரு விலையுயர்ந்த பொருளை இழக்க நேரிடும்…

Read more

நோ-பார்க்கிங் தகராறு..”என் அப்பா யாரு தெரியுமா?” பவர் போதையில் போலீஸையே அடித்த நபர்.. நடுரோட்டில் மக்கள் செய்த அதிரடி சம்பவம்..!!

உத்தர பிரதேச மாநிலம் ஹுகுல்கஞ்ச் பகுதி கவுன்சிலர் சந்திர ஸ்ரீனிவாஸ்தவாவின் மகன், நேற்று சவுக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ‘நோ-பார்க்கிங்’ பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர், அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்று தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும்…

Read more

பர்த்டே பிளான்…! “சிறுவனின் 18-வது பிறந்தநாளுக்கு கேக் வாங்கிட்டு போன போலீசார்”… கொண்டாட்டம் முடிந்ததும் கைது… ஏன் தெரியுமா..? வீடியோ வைரல்..!

பிரேசில் நாட்டில் சிறுவன் ஒருவன் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அவன் மைனர் என்பதால் சட்டப்படி போலீசாரால் கைது செய்ய முடியாத சூழல் நிலவியது. இந்நிலையில், அந்தச் சிறுவனுக்கு 18 வயது பூர்த்தியாகும் நாளைக் குறித்து வைத்திருந்த போலீசார்,…

Read more

“நேர்காணல் நடுவே கிளம்பிப்போய் கொலையாளியைப் பிடித்த ஏஎஸ்பி..”ஒரு மணி நேரத்தில் கொலை வழக்குக்கு எண்ட் கார்டு”..வைரலாகும் வீடியோவால் கிளம்பிய சர்ச்சை..!!

லாகூர் காவல்துறை ஏஎஸ்பி ஷெர்பானோ நக்வி, ஒரு போட்காஸ்ட் நேர்காணலின் போது திடீரென ஒரு கொலை வழக்கிற்காகச் சென்று, ஒரு மணி நேரத்திலேயே அந்த வழக்கை முடித்துவிட்டு போலீஸ் திரும்பிய வீடியோ சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது. நேர்காணலின் போது அவருக்கு…

Read more

ஆயுதப்படை தின விழா… நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட காவல்துறை ஆய்வாளர்… வைரலாகும் வீடியோ…!!!

காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் தங்களது பணிச் சுமைக்கு மத்தியிலும் தனித்திறமைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், உத்தர் பிரதேசத்தைச் சேர்ந்த காவல் துணை ஆய்வாளர் சந்தீப் சர்மா ஆடிய உற்சாகமான நடனம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.     View this…

Read more

“அதிகாரத் திமிர்…. அத்துமீறிய போலீஸ்…. மக்கள் போராட்டத்தைக் கலைக்க இதுதான் வழியா….? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

திருப்பூர் இடுவாய் பகுதியில் குடியிருப்புக்கு அருகில் குப்பை கொட்டுவதை எதிர்த்து அந்த ஊர் மக்கள் அமைதியான முறையில் போராடினார்கள். ஆனால், போராட்டத்தைக் கலைக்கிறோம் என்ற பெயரில் காவல்துறை பெண்கள் மற்றும் முதியவர்கள் என்றும் பார்க்காமல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் காயமடைந்த பல…

Read more

“மனிதனை வென்ற மிருகம்”… மரணத்தின் பிடியில் இருந்த குழந்தையை மீட்ட தெய்வங்கள்! விடிய விடியக் காவல் காத்த நாய்கள்! நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!!

மேற்கு வங்கத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஊழியர் குடியிருப்புக்கு வெளியே, பிறந்த சில நிமிடங்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை, பிரசவ இரத்தம் உடல் முழுவதும் ஒட்டிய நிலையில், குளிரான தரையில் தனியாகக் கிடந்துள்ளது. குழந்தை அருகே எந்தப் போர்வையோ…

Read more

போலீஸ் கண்முன்னே நடந்த அதிர்ச்சி… வருவாய்த்துறை அதிகாரியை வழிமறைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி… என்ன காரணம்?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேசம் ஜவுன்பூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நில விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து மீண்டும் திரும்பிய போலீசாரின் ஜீப்பை, பாஜக மண்டலத் தலைவர் சஞீவ் குமார் ரோட்டிலேயே தடுத்து நிறுத்தி, ஜீப்பில் இருந்த வருவாய் துறையாசியரை தகாத…

Read more

“வீட்டில் பிணமாக கிடந்த தம்பதி”… கதறி அழுத பிறந்த குழந்தை… 20 நாள் தான் ஆகுது…. வாட்ஸ் அப்பில் வந்த ஆடியோ மெசேஜ்… பதற வைக்கும் சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பகுதியில், வெள்ளிக்கொலுசு தொழிற்சாலை உரிமையாளர் வினய் (24) மற்றும் அவரது மனைவி டோலி (21) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியர் உயிரிழந்த அறையில் அவர்களது பிறந்து 20 நாட்களே ஆன…

Read more

“துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட போலீஸ்” தற்கொலை செய்து கொண்டதன் நோக்கம் என்ன…? அதிர்ச்சி சம்பவம்..!!

ஆந்திர பிரதேசம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனுஹூ காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது ஊழல் வழக்குகள் இருப்பதாகவும், அதற்கான விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் காலை காவல்…

Read more

போலீஸ்காரர்களின் லத்தியை பிடுங்கி தாக்குதல் நடத்திய விவகாரம்… 6 பேர் கைது..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆவாரம்பட்டி பாரதியார் தெருவில் புகார் மனு ஒன்று வழங்கப்பட்டது. அதன் பெயரில் வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி, ராம்குமார் ஆகியோர் விசாரணை நடத்த சென்றபோது அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை…

Read more

அடடே..! தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் உயரிய விருது.. அதிரடி அறிவிப்பு..!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான “கேந்திரிய கிரிமந்திரி தக்ஷதா பதக்” விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் சிறப்பு நடவடிக்கை, விசாரணை, தடைய அறிவியல், உளவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுவது வழக்கம்.…

Read more

உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு… தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெஞ்சமின், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மாலை தனது வீட்டு அருகே உள்ள கக்கன் பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, பூங்காவில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு…

Read more

அனுமதியின்றி தனிநபரின் புகைப்படங்கள் – சென்னை காவல்துறை எச்சரிக்கை..!

சமூக வலைத்தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனிநபரின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், தனிநபரின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம்…

Read more

இப்படியா பன்றது..! “நம்பிக்கைல தான வந்திருக்காரு ஆனா..”..! – பாய்ந்தது வழக்கு..!

கன்னுஜ் மாவட்டத்தில் உள்ள தல்கிராம் காவல் நிலைய எல்லையில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு சலூன் ஊழியர் வாடிக்கையாளருக்கு மசாஜ் செய்யும் போது தனது உமிழ்நீரை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ ஆகஸ்ட் 7 அன்று வெளியாகியுள்ளது.…

Read more

நீங்க ரூல்ஸ் ஃபாலோ பண்ண மாட்டீங்களா…? செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிய பெண் காவலர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் செல்வராணி என்பவர் பெண் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்கூட்டரில் போகும்போது செல்வராணி செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியுள்ளார். அவர் ஹெல்மெட்டும் போடவில்லை. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில்…

Read more

“இனி ஒழுங்கா போகணும் வரணும்” இல்லைனா டிஸ்மிஸ்…. கல்லூரியுடன் ரயில்வே போலீஸ் டீல்…!!

சென்னையில், உள்ளூர் ரயில்களில் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஓடும் ரயில் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்குவது, பிளாட்பாரங்களில் கத்தியைக் காட்டி மிரட்டுவது, பயணிகளை மிரட்டுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண,…

Read more

வேலைக்கு போன அப்புறம் கண்டுக்கல…. “கோவமடைந்த கணவர்” பெண் காவலர் மரணம்…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் பெண் கான்ஸ்டபிள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பீகார் மாநிலம் பாட்னாவில் காவல் நிலையத்தில் புதியதாக பெண் காவலராக பணியில் இணைந்தவர் சோபா குமாரி.  இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல்…

Read more

ரவுடிகளுடன் தொடர்பு : “சினிமாவை போல் நிஜத்தில் அரங்கேறிய அவலம்” சஸ்பெண்ட் செய்த SP….!!

செங்கல்பட்டு அருகே சினிமா பாணியில் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் பிரபல ரவுடிகளை கைது செய்ய திட்டங்களை தீட்டும் போது காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்திற்குள்ளையே,  ஓரிரு அதிகாரிகள் வில்லன்களின் கூட்டத்திற்கு விசுவாசியாக இருந்து…

Read more

ஹலோ 100…! புகார் கொடுக்கப்போறோம்…. ஸ்டெம்பை தெறிக்க விட்ட போலீஸ்காரரின் வீடியோ வைரல்..!!

மும்பை போலீஸ்காரர் ஒருவர் சிறப்பாக பந்துவீசும்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகில் பலருக்கு கிரிக்கெட் மீது அதீத ஆசை உண்டு. கிரிக்கெட் மீது ஆசை என்று சொல்வதை விட அதன் மீது பைத்தியமாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அந்த…

Read more

பாருங்கள்..! எம்.எஸ் தோனியின் புதிய ஸ்டைல்…. மஹி போலீஸ் அதிகாரியாகிவிட்டார்…. வைரல் போட்டோ.!!

எம்எஸ் தோனி போலீஸ் அதிகாரியாக மாறிய போட்டோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை விரைவில் பார்க்கலாம். ஆனால் அதற்கு முன் தோனி புதிதாக ஒரு தோற்றத்தில் காணப்படுகிறார். ஏனென்றால் இதுவரை…

Read more

Other Story