யாராவது பொய் செய்தி பரப்பினால் அவ்வளவுதான்… அதிரடி எச்சரிக்கை விடுத்த DGP..!!!!

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். வதந்தி பரப்புவோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருப்பூரில் வதந்தி பரப்பியதாக பத்திரிக்கை உரிமையாளர் ஒருவர்…

Read more

Other Story