கோடிக்கணக்கான ரூபாய் கோச்சிங் கிளாஸ் தேவையில்லை.. வாடகைக் கார் ஓட்டுநரின் மகள்கள் செய்த தரமான சம்பவம்.. ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த சகோதரிகள்.. மரண மாஸ் வெற்றி..!!

லக்னோவைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநரான உபேந்திர குப்தாவின் மகள்கள், வறுமையையும் கடினமான சூழ்நிலைகளையும் வென்று நாட்டின் உயரிய பதவிகளான ஐஏஎஸ் மற்றும் சிபிஐ அதிகாரிகளாக உயர்ந்துள்ளனர். விலையுயர்ந்த பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே சுய முயற்சியால் படித்து இந்தச்…

Read more

டெல்லியில் அதிரடி காட்டிய விஜய்.. சிபிஐ விசாரணையை முடித்து கெத்தாக வெளியே வந்த தவெக தலைவர்.. 7 மணி நேர விசாரணைக்கு பின் நடந்தது என்ன?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற சிபிஐ விசாரணையை முடித்துக் கொண்டு சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். மார்ச் 15-ம் தேதியான நேற்று சுமார் 7 மணி நேரம் அவரிடம்…

Read more

அண்ணாமலைக்குச் சிக்கல்? பாஜகவின் ‘மதவெறுப்பு அரசியல்’ அம்பலம்.. செல்வப்பெருந்தகையின் அதிரடி குற்றச்சாட்டு.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!

தஞ்சாவூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில், மதமாற்ற அழுத்தம் காரணம் இல்லை என சிபிஐ உறுதி செய்துள்ளதை சுட்டிக்காட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்தின்போது, அப்போதைய பாஜக மாநில தலைவர்…

Read more

விஜய்யிடம் கிடுக்கிப்பிடி விசாரணை! சிபிஐ கேட்ட அந்த ‘ஒரு’ முக்கிய கேள்வி.. கலங்கிய தவெக தலைவர்? அதிரடி பின்னணி..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்ற இந்த விசாரணையில் பங்கேற்க…

Read more

சிபிஐ-யின் ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை: விஜய் ஒரு பக்கம்…. டிஜிபி மறுபக்கம்…. கரூரில் நடந்தது என்ன….?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விசாரணை எதிர்கொண்டு வரும் நிலையில், அதே வழக்கில் தமிழக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதமும் சிபிஐ முன்பு ஆஜராகியுள்ளார்.…

Read more

நாட்டையே உலுக்கிய கரூர் விவகாரம்..! தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ விசாரணை நடத்த இருக்கிறதா..? நிர்மல் குமாரின் பதில் இதுதான்..!!

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், ஆதவ்…

Read more

“எங்களிடம் இருந்த எல்லாத்தையும் கொடுத்தாச்சு” டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி..!!

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த்,…

Read more

கரூர் சம்பவம்: டெல்லியில் மல்லுக்கட்டும் தவெக.. புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிற்கு சிபிஐ போட்ட அதிரடி உத்தரவு..!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் மதியழகன் ஆகியோர் நேற்று புதுடெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். காலை 10 மணி முதல் சுமார்…

Read more

ஆடியோவில் பேசியது PTR தான்…. 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கணும்…. CBI கதவை தட்டிய அதிமுக…!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து மதிப்பை வெளியிட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடும் விவாதம் நடைபெற்றது. இதனிடையே சொத்து பட்டியல்…

Read more

Other Story