“கண்டென்ட் முக்கியமா? மனிதாபிமானம் முக்கியமா?” ஏழைத் தொழிலாளியின் வயிற்றிலடிக்கும் ‘ஸ்மார்ட் ஆப்’.. இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்..!!”

சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் ஷேர்ஸ் பெறுவதற்காக, சிலர் எத்தகைய கீழ்த்தரமான செயல்களில் இறங்குகிறார்கள் என்பதற்கு இந்த ‘ஈ-ரிக்ஷா பிராங்க்’ ஒரு மோசமான உதாரணமாகும். ஒரு குறிப்பிட்ட ‘ஸ்மார்ட் ஆப்’ மூலம் சாலையில் செல்லும் ஏழை ரிக்ஷா ஓட்டுநர்களின் வாகனத்தை திடீரென…

Read more

“இதுவா மக்கள் சேவை?” முதியவரை அவமானப்படுத்திய பெண் காவலர்.. மேசை மீது கால் வைத்து அட்டூழியம்.. உயர் அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை..!!”

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில், புகார் அளிக்க வந்த முதியவர் ஒருவரை அவமதிக்கும் வகையில் பெண் காவலர் ஒருவர் நடந்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்திற்குள் புகார் அளிக்க…

Read more

“இந்த தாத்தாவோட சத்தத்துல ஊரே ஆட்டிப் படைக்கும்!” கின்னஸ் சாதனைக்காக குரலையே இழந்த மனுஷன்.. உலகத்தையே அதிர வச்ச அந்த ஒத்த வார்த்தை என்ன?வைரலாகும் வீடியோ..!!”

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 58 வயதான ஜோசப் மெக்ரல்-பெட்டப் என்பவர், உலகின் மிக அதிக சத்தமாக அலறி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். கேன்பெராவைச் சேர்ந்த இவர், சுமார் 122.4 டெசிபல் என்ற அளவில் “நவ்” என்று கத்தியதன் மூலம் இந்த சாதனையை…

Read more

“என்ன ஒரு தைரியம்!” முதியவர் தூங்குவதை கவனித்த திருடன்.. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் அபேஸ்.. மிக நிதானமாக உள்ளே வந்து பையைத் திருடும் பகீர் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு கடையில் நடந்த திருட்டு வீடியோ வைரலாகி வருகிறது. அந்தக் கடையில் இருந்த முதியவர் ஒருவர் மிக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ஒரு நபர் மிகவும் நிதானமாக கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த பையைத் திருடிக்கொண்டு செல்லும் காட்சிகள்…

Read more

பேங்க்ல பென்ஷன் வாங்க போன இடத்துல இப்படியா….? திடீரென சுருண்டு விழுந்த முதியவர்…. பதறவைக்கும் CCTV வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியில், ஓய்வூதியம் பெற வந்த 65 வயது முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. அஷ்பாக் என்ற அந்த முதியவர், நகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் வங்கியின்…

Read more

“சாப்பாட்டுக்கு யாரும் இல்லையே..” மரணத்தின் விளிம்பிற்குச் சென்ற முதியவர்.. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நடந்த அதிசயம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேடி (59). இவரது மனைவி மற்றும் மூத்த மகன் சென்னையில் வசித்து வரும் நிலையில், இரண்டாவது மகன் மேகநாதன் திருப்பூரில் இருந்து வந்து தந்தையை கவனித்துக்கொண்டார். சமீபத்தில் மேகநாதன் தனது மனைவி மற்றும்…

Read more

“விறகு சேகரிக்க சென்ற முதியவர்” யானையால் நடந்த அசம்பாவிதம்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் கணேசன் மற்றும் காந்திமதி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தனியார் தேயிலைத் தோட்டம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை இருவரையும் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர்.…

Read more

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… கைதான முதியவர்… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டின் அருகே விளையாடு கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக  சிறுமியின் தாயார் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் ராஜேந்திரன் என்பவரை கைது செய்து…

Read more

Other Story