“இந்த தாத்தாவோட சத்தத்துல ஊரே ஆட்டிப் படைக்கும்!” கின்னஸ் சாதனைக்காக குரலையே இழந்த மனுஷன்.. உலகத்தையே அதிர வச்ச அந்த ஒத்த வார்த்தை என்ன?வைரலாகும் வீடியோ..!!”

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 58 வயதான ஜோசப் மெக்ரல்-பெட்டப் என்பவர், உலகின் மிக அதிக சத்தமாக அலறி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். கேன்பெராவைச் சேர்ந்த இவர், சுமார் 122.4 டெசிபல் என்ற அளவில் “நவ்” என்று கத்தியதன் மூலம் இந்த சாதனையை…

Read more

“பெண்ணின் அலறல் சத்தம்.. அடுத்த நொடியே நடந்த அதிரடி!” – விஞ்ஞானி வீட்டில் நடந்த பகீர் கொலை முயற்சி.. வைரலாகும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள மத்திய மண் உவர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் குடியிருப்பு வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள விஞ்ஞானி ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த பள்ளிக்கூட வேன் டிரைவரான கிருஷ்ணகாந்த் என்பவர், விஞ்ஞானியின் வயதான…

Read more

“என்னப்பா நடக்குது இங்க? அந்த மேல வீட்டுக்காரங்க செஞ்ச டார்ச்சர்.. தம்பி குடுத்த தரமான ‘சம்பவம்’.. கூரையில வச்ச அந்த மிஷின் இருக்கே.. வேற லெவல் ரிவெஞ்ச் பா.. வைரல் வீடியோ..!!”

சீனாவில் வாலிபர் ஒருவர், தனது மேல் வீட்டில் வசிப்பவர்கள் செய்யும் சத்தத்தால் பொறுமை இழந்து, அவர்களுக்குப் பாடம் புகட்ட ஒரு விசித்திரமான கருவியை உருவாக்கியுள்ளார். ஒரு பிளாஸ்டிக் பந்தை கூரையில் படுமாறு பொருத்தி, அது இடைவிடாமல் மேல் வீட்டைத் தட்டும் வகையில்…

Read more

Other Story